ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அங்கயனின் அரசியல் வாழ்வுக்கு ஆப்பு வைக்கும் டக்ளஸ்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தெரிவில் மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் உக்கிரம் அடைந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்டத்துக்கான பிரதான அமைப்பாளர் இராமநாதன் அங்கயனும், அவரது பரிவாரங்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் தேர்தலில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ளார்கள். அங்கயனுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலம் தொட்டு பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.tamilcnn.info/index.php?option=com_content&view=article&id=17627&a…
-
- 0 replies
- 613 views
-
-
"யாழ்ப்பாணச் சண்டியர் இராமனாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவிடின் தேர்தலிலில் இருந்து விலகுவோம்" சர்வானந்தன் குழுவினர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனின் தந்தையாரான இராமநாதனை இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். "யாழ்ப்பாணச் சண்டியர் இராமனாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவிடின் தேர்தலிலில் இருந்து விலகுவோம்" சர்வானந்தன் குழுவினர் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் நேற்று (27.08.13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தொடர்புடைய அங்கையனின் தந்தை இராமநாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவின் தேர்தலில் இருந்து ஒதுங்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அறுவர் அறிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 383 views
-
-
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகிய இருவரும் தம்மை கடத்திச்சென்று சித்திரவதைகளை மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கடத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பாக அவர் வெள்ளவத்தை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை வழமை போன்று தான் கொழும்பு சென்றிருந்த நிலையில் வெள்ளவத்தைப்பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணியளவில் தன்னை கைத்துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற அங்கயனின் தந்தையாரான இராமநாதன் தமது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.அத்துடன் சுமார் ஜந்து மணிநேரமாக தனித்து வைத்து சித்…
-
- 1 reply
- 524 views
-
-
காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியினில் முடிந்துள்ளது.காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக்கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார்.இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத்தொடங்கின.இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.அத்துடன் நீதிமன்றி…
-
- 15 replies
- 2.4k views
-
-
அங்கயன், வியாழேந்திரனுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமையே கிட்டியது! மஸ்தானுக்கும் அதே நிலை! By: Submitted: 2019-11-27 20:16:41 அங்கஜன் இராமநாதன்,எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இண…
-
- 9 replies
- 1.3k views
-
-
டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். இதேவேளை, டீ.சீ.டீ நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பால்மா வகைகளை விற்பனை நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றுமாறு உரிய பால்மா நிறுவனங்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதற்கமைய, மெலிபன், பொஃன்டெரா மற்றும் பி.எம்.மொஹமட் அலி ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால்மா, மெலிபன், டயமன்ட் பால்மா ஆகிய பால்மா வகைகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 1k views
-
-
அங்கவீனமடைந்த முன்னாள் போராளி புலிப் போராளிக்கும் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் : 24 நவம்பர் 2012 அங்கவீனமடைந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கும், முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்திரலிங்கம் சுதர்ஷன் மற்றும் முல்லைத்தீவு முந்தையன்கட்டு பிரதேசத்தை சேர்ந்த சிற்றப்பலம் பிரியதர்ஷனி ஆகியோர் நேற்று இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமண வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர …
-
- 15 replies
- 969 views
-
-
இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி போலி கடன் அட்டைகளைத் தயாரித்த 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 2,800 போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருந்தொகையிலான போலி கடன் அட்டைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கடன் அட்டை மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி காவல்துறை அதிகாரி பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்களவர். ஒருவர் ஏறாவூரைச் சேர்ந்த தமிழர். சிங்களவர்கள் ஹொரண, ராகம, அம்பேபுஸ…
-
- 5 replies
- 2k views
-
-
இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18, 2009 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக [systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அ…
-
- 0 replies
- 603 views
-
-
அங்கீகரிக்கப்பட்ட கொசோவோ விடுதலை அங்கீகரிக்கப்படாத தமிழர் போராட்டம் -சி.இதயச்சந்திரன்- சென்ற வாரம் நண்பர் பரணி கிருஷ்ணறஜனி எழுதிய கட்டுரையொன்றினை 'தமிழ்நாதம்" இணையத்தளத்தில் பார்வையிட்டேன். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த இராணுவ, அரசியல் ஆய்வுகள், மக்களிடம் சென்றடையக்கூடிய வலுநிலையற்ற தளத்தினைக் கொண்டதென தனது ஆதங்கத்தினை அதில் வெளிப்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் படைவலுவுடன் கூடிய போர்த்திறனை, சர்வதேசம் புரியக்கூடிய வகையில் வெளிப்படுத்தினால், அவர்களின் போராட்டம் குறித்த பார்வையில் மாற்றமேற்படலாமென்பது அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தோழர் 'தராகி" சிவராமின் கட்டுரையொன்று, இராணுவத்தின் சில நகர்வுகளை தடுத்ததாகவும் அதில் கு…
-
- 0 replies
- 903 views
-
-
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்தபோது பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்…
-
- 2 replies
- 467 views
-
-
1996 இன் உடன்படிக்கையை மீறி அப்காசியா மீது இருந்த பொருளாதார தடையை ரஸ்யா 06.03.2008 அகற்றியுள்ளது. ஜேர்ஜியாவின் அப்காசியா பகுதியை தனிநாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேசத்தை அதன் நடைமுறை அரசு கேட்டுள்ளது. http://www.rferl.org/featuresarticle/2008/...FECFEF1FEF.html http://www.eurasianet.org/departments/insi...av030608a.shtml http://hosted.ap.org/dynamic/stories/G/GEO...EMPLATE=DEFAULT http://www.russiatoday.ru/news/news/21818
-
- 1 reply
- 1.5k views
-
-
அங்கு இழைக்கப்படும் குற்றம் இனப்படுகொலை, போராட்டமானது அதிலிருந்து விடுதலை பெறுவதற்கானது: - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடகப் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து [Wednesday, 2014-03-26 11:07:42] அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடகப் பேச்சாளர் திரு. கிருஸ்ணா சரவணமுத்து அவர்கள் 25.03.2014 நேற்றையதினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் தமிழில் - 'கடந்த மூன்று வருடங்களாக ஜெனீவா கட்டடங்களுக்குள் சிறிலங்கா, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை, நற்பேறின்றி, இந்த அதிகார பூர்ப வரைபுகள் யாவும் எமது பிரச்சினையின் உண்மையான அடிப்படை ந…
-
- 0 replies
- 345 views
-
-
அங்குரார்ப்பண நிகழ்வில் மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின அங்குரார்ப்பண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196476/அங-க-ர-ர-ப-பண-ந-கழ-வ-ல-ம-ட-#sthash.jigQTsvD.dpuf மோடியின் விசேட உரையானது ‘3 மொழிகளில் உரைபெயர்ப்பு’ 12-05-2017 09:37 AM Comments - 0 Views - 11 டி.ஷங்கீதன் நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெறும் பிரதான வைபவத்தில் பங்கேற்கும், இந்தியப் பிரதமர் நரே…
-
- 3 replies
- 418 views
-
-
அண்மைக்காலமாக பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்ததோடு, தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல கடந்தவாரத்தில் கிழக்குப் பிராந்தியல் பல கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததும் நினைவூட்டத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14674
-
- 3 replies
- 582 views
-
-
அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் by : Dhackshala அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொறட்டுவை – லுனாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில்,…
-
- 3 replies
- 611 views
-
-
காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தபோது இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மொரட்டுவ, அங்குலான காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குலானை காவல்துறை நிலையத்துக்கு புதிதாக பொறுப்பதிகாரி ஒருவரும், 11 காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று உடனடியாகவே தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்குலான காவல்துறையினரால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களினதும் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று வியாழக்கிழமை…
-
- 0 replies
- 584 views
-
-
காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தபோது இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மொறட்டுவ, அங்குலான காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குலானை காவல் நிலையத்துக்கு புதிதாக பொறுப்பதிகாரி ஒருவரும், 11 காவல்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை உடனடியாகவே தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அங்குலான காவல்துறையினரால் நேற்று முன்நாள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களினதும் உடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன…
-
- 1 reply
- 745 views
-
-
அங்கே ஒரு நியாயம் இங்கே ஒரு நியாயமா? - சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்) ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது என்று நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தெரிவித்திருக்கிறார். அடுத்து நமது அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தந்தார். ‘ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது’ என்று அவரும் அறிவித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய போதி மரத்துப் புத்தர்களின் உபந்நியாசங்களைக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனோம். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்ட அவர், ‘இறுதிவரை ஈழப் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!! சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சபேசன் கைது செய்யப்பட்டிருந்தார். கோவையில் மாறுவேடத்தில் இருந்த அங்கொட லொக்காவின் மரணம் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சபேசன் உள்ளிட்ட மூவரை கைது …
-
- 0 replies
- 222 views
-
-
அங்கொட வெல்லம்பிட்டிய பகுதியில் இன்று இரவு இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அப்பகுதியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமொன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் இதனால், அப்பகுதி பெரும் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் - கலவரத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 1 reply
- 729 views
-
-
28 JUL, 2023 | 11:17 AM நோயாளியொருவரின் மரணம் தொடர்பில் அங்கொட மனநோய் வைத்தியசாலை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்கொட மனநோய் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் இது குறித்து மௌனம் காப்பதாகவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை20 ம்திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் இந்த வாரம் வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. நோயாளியை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை தாக்கியுள்ளனர். ப…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி! மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர…
-
- 0 replies
- 762 views
-
-
ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய-பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்வதாகவும், போருக்குப்பிறகு ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் நல்வாழ்வு பெற…
-
- 0 replies
- 643 views
-
-
அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில்.... ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் – பாதுகாப்புச் செயலாளர். அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறி…
-
- 0 replies
- 101 views
-