Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய துப்பாக்கிதாரிகள் - லக்பிம வார ஏடு கடந்த வாரம் கொழும்பின் களனிதிச்ச மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புலிகளின் விமானங்கள் மீது கொழும்பு காலி முகத் திடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்திலிருந்து கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலால் அருகிலிருந்த பல கட்டடங்கள் அதிர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த முக்கிய புள்ளி ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், " அதுபோன்ற துப்பாக்கிச் சத்தத்தை நான் இதுவரை கேட்டதில்லை, எனது அறையெல்லாம் இதனால் அதிர்ந்து கொண்டிருந்தத…

  2. இன்றைய கேலிச்சித்திரம் நன்றி. GTN.

    • 0 replies
    • 1.8k views
  3. உதயன் சுடரொளிப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்தச் செய்தி எமது யாழ் மாவட்ட செய்தியாளராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன் ஆகியோர் விலக்கப்பட்டுள்ள நிலையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விலகிக் கொண்டுள்ள நிலையிலும் கடைசி நேரத்தில் சரவணபவன் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதனிடையே உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன SOURCE : http://www.eelamweb.com

    • 8 replies
    • 1.8k views
  4. இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆன…

  5. யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…

    • 4 replies
    • 1.8k views
  6. சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக 59 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  7. Posted on : 2008-01-15 இனி பொங்கலா? போரா? இன்று தைத் திருநாள் முதல் தினம். தைப் பொங்கல். இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தைப் புரிந்த தமிழர்கள் அதன் தெளிவாய்த் தேர்ந்து போற்றும் திருநாள் இது. அவனியின் அசைவியக்கத்திற்கு மூலமும் முதலும் ஆதவன். அவனின்றி அணுவும் அசையாது. சக்தியின் உறைவிடம் அவன்; ஊற்றுக்கண்ணும் அவனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் காரணம் அவன். ஆதவனின் அந்த சக்தியை உலகில் பதிக்கும் பணி பச்சைத் தாவரங்களுக்குரியது. சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை தாவரவர்க்கங்கள். உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது விஞ்ஞானம். இந்த அறிவியல் அறிவையும் தாண்டி மெஞ்ஞானமும் உணர்ந்திருந்த தமி…

  8. வன்னி இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவம்- மற்றொரு ஆதாரம்!(Attached Exclusive Photo) சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. வன்னி யுத்தத்தின் போது அங்கு சென்ற அரச ஊடகம் ஒன்றின் சிங்கள ஊடகவியலாளர் எடுத்த படங்கள் சில தினக்கதிருக்கு கிடைத்திருக்கிறது. அந்த படங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவமும் நேரடியாக களத்தில் நின்று தாக்குதல் நடத்தியதை தான் நேரில் பார்த்ததாக அந்த ஊடகவியலாளர் தெரிவித்துடன் அதற்கான படங்களையும் எம…

    • 3 replies
    • 1.8k views
  9. விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி! adminJuly 15, 2024 இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதல…

  10. 1. இலங்கை-பாகிஸ்தானிடையே சீபா உடன்படிக்கை குறித்து ஆராய்வு 2. இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத்…

    • 1 reply
    • 1.8k views
  11. மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.? இரண்டு நாட்களுக்கு முன்னராக ஐந்து மத்திய அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை தமது பதவியை துறப்பார்கள் என்று வந்த செய்தியை தொடர்ந்து தற்பொழுது 'தாமஸ் ஒப் இந்தியா' இதழின் படி அது நடக்காது போல கூறப்படுகின்றது. DMK backs off, won't press for Lanka censure After easing of tensions with Trinamool Congress, there is relief for Congress on the DMK front too with the southern party unlikely to force a showdown on the alleged human rights violations of the Sri Lankan Tamils as long as the government offers adequate assurances that it will not abandon their cause. DMK sources said there are strong sentiments in Tam…

  12. சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோ தாக்குதல் படகு அணி மீது கடற்புலிகள் தாக்குதல்! [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா கடற்படையின் புதிய கொமாண்டோ தாக்குதல் படகுஅணிகளின் நடவடிக்கை கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் இரண்டு படகுகள் சேதமாகியுள்ளன. கடற்படையினருக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பத்து நீருந்துவிசைப்படகுகளும் இருபது கூகர் படகுகளுமாக சிறிலங்கா கடற்படையின் முப்பது படகுகள் கொண்ட புதிய சிறப்புத்தாக்குதல் அணியை கடற்புலிகள் அணி வழிமறித்து கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியது. நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியது. விடுதலைப்புலிகளின் சிறிய படகுகளைக்கொண்…

    • 0 replies
    • 1.8k views
  13. அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்! Published on February 29, 2012- அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.…

    • 23 replies
    • 1.8k views
  14. ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடினும் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் [21 - June - 2007] * பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கா -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- அரசாங்கத்தின் காட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படப் போவதில்லையென தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., சர்வதேச சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி, காப்புறுதி, நம்பிக்கை, காப்புறுதி தொழில் ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான பிரேரணையில் ஐ.தே.க. சார்பில் உரையாற்றுகையிலேயே அதன் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கரு…

  15. கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் …

  16. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! "பட்ஜெட்'டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட் டுக்கு) அரசுக்கு ஆதர வாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந் தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந் தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது. நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாத கமான முடிவை ஆறுநாள்களுக்குள் தெரி விக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடுவிதித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந் தனைகளையும் காலக்கெடுவையும் தெரி வித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை …

  17. கேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்; பொலிசார் அதிருப்தி: உயர்மட்ட விசாரணை ஆரம்பம்! By admin - சித்தரிப்பு படம் கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் பொலிசார் விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடி எற்பட்டதென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திர கடுமையான அதிருப்தியடைந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (06) சண்டே ரைம்ஸ் ஆங்கில இதழ் இந்த தகவலை…

  18. நயி­னா­தீவு – நாக­தீப நடப்பது என்ன?? –கபில் வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ…

  19. ஆச்சரியம் ஆனால் உண்மை. என்ர சிநேகிதனும் நானும் ஒரு பேப்பர் வந்தா மாறி மாறி வாசிக்கிறது. ஏனென்டா பேப்ப்ர் சிலவேலை எட்டி கிடைக்காது. போனகிழமை பேப்பர் வந்த உடன சிநேகிதம் போன் போட்டான் என்னடா என்டு கேட்டன். இல்லை உந்த மதுபானம் lion beer , lion stout எந்த நாட்டில இருந்து வருது என்டு கேட்டான்.அப்ப சொன்னன் அது சிறிலங்கன் கொம்பனி யாத்தான் இருக்கனும் என்டன், ஏன்டா என்டு கேட்டன், இந்த ஒரு பேப்பரில் அதுக்கு ஒரு பக்க கலர் விளம்பரம் கொடுத்திருக்கிறாங்கள் அதுதான் புரியேல்ல என்டான். நான் சொன்னன் ஒரு பேப்பர் காசுக்காக அப்படி எல்லாம் செய்யாயினம், எதுக்கும் முதல் கேட்பம். உந்த LION BEER சிறிலங்காவா? அப்படி என்றால் சிறிலங்கன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு …

  20. சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம்

  21. லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் வித்துடல்கள் விதைப்பு [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 18:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் ஆகியோரின் வீரவணக்கக்கூட்டம் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வித்துடல்கள் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித விதைகுழிகளில் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புடன் விதைக்கப்பட்டன. மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவியவர் லெப். கேணல் நந்தகுமார். வடபோர்முனையில் சிறிலங்கா படையினருடா…

  22. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. 1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் க…

  23. அதுதான் வரலாறு என்கிறார் ஐ.தே.க. அமைப்பாளர். புலிகள் தற்சமயம் தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் வீறு கொண்டு எழுவர் என வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்கா. விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களினல் தோல்விகளைத் தழுவியுள்ளனர். பல அரசுத் தலைமையின் கீழ் தொடர்புபட்ட தாக்குதல்களில் புலிகள் தேல்விகளைச் சந்தித்னர். இது வரலாறு.மாறாக தோல்வியடைந்த பின்னரெல்லாம் புலிகளின் திறமை பன்மடங்கு அதிகரித்தேயொழிய குறைவடையவில்லை". என்று குறிப்பிடடுள்ளர் எஸ்.பி. அவிசாவளையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "இலங்கையின் தேசியப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. அதி…

    • 3 replies
    • 1.8k views
  24. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்: பௌச்சரிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும் என்று அமெரிக்கப் பிரதிநிதி பௌச்சரிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌச்சருடனான சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போதும் பேச்சு நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் மகிந்த கூறியுள்ளார். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஊடகவியலாளர்களுக்கான கொலை அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பிலான அமெரிக்காவின் கவலையை மகிந்தவிடம் பௌச்சர் தெரிவித்தார். சிறிலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக…

  25. சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.