Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் அதிர்வு இணையம் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  2. சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (22:13 IST) சீமான் கைதாவாரா? வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள சீமான் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சீமான், ‘’தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்…

  3. ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பாதைகளை அமைப்பது மட்டும் நாட்டின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம…

  4. வவுனியா ரயில் மீது மோதியது மாத்தறை ரயில்! - 68 பயணிகள் காயம், வடபகுதி ரயில் சேவை பாதிப்பு. [Wednesday, 2014-04-30 09:44:07] குருநாகல் பொதுஹெர என்ற இடத்தில் இன்று காலை இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், 68 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - வவுனியாவுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் இன்ரசிற்றி ரயிலும், வவுனியா - மாத்தறைக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரஜரட்ட ரயிலும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ரசிற்றி ரயிலிலேயே ரஜரட்ட ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் 68 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத்…

    • 9 replies
    • 905 views
  5. யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு "யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச் சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது. அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம்." - இவ்வாறு நேற்று தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். …

  6. கடந்த ஆண்டு ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் அதன் பின் அவர்களிற்கு நடைபெற்ற கொடூரம் தொடர்பாக டி.பி.ஸ்.ஜெயராஜ் கட்டுரை ஒன்றை கருணா கும்பலின் முன்னாள் உறுப்பினரின் தகவல்களை வைத்து எழுதியுள்ளார். அக்கட்டுரைக்கான இணைப்பு: http://www.tamilsydney.com/content/view/369/37/

    • 9 replies
    • 5.7k views
  7. நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை [Wednesday May 23 2007 08:18:29 AM GMT] [யாழ் வாணன்] நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். tamilwin.com

  8. ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ஜெனீவா சென்றுள்ளனர். ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அங்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனீவாவில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிறைவேற்ற வேண்டும் என கூட்ட…

  9. கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு! நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் தடவையாக கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்திருந்தது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கொழும்பு – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்பட…

  10. வீரகேசரி இணையம் - புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வரலாம் என்று தகவல் வெளியானமையினால் இந்தியப்பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர். காயத்துடன் யாராவது சிகிச்சைக்காக வந்தால் அறிவிக்குமாறும் கியூ பிரிவு பொலிசார் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்ற இலங்கை அரசு புலிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகவும், அவசரசிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் காட்டிலிருந…

    • 9 replies
    • 4.5k views
  11. சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக அதிகரித்தது. டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120319105814

    • 9 replies
    • 2k views
  12. மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்! மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர…

      • Haha
      • Like
    • 9 replies
    • 505 views
  13. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை (18) பயணமாகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விரைவில் இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக, இந்திய அரசு அறிவித்திருந்த போதும், சம்பந்தனின் இந்த விஜயம் தனிப்பட்ட காரணங்களிற்கானது என தெரிகிறது. கடுமையான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் தற்போது பயணங்களையும் தவிர்த்து வருகிறார். அவரது கேட்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. கைத்தாங்கலுடன்தான் நடமாடக் கூடிய நிலைமையில் உள்ளார். எனினும், தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ் அரசு கட்சியின் வருடாந்த மாநாடு பெருமெடுப்பில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், யாழ்ப்பாணம் வந்துள்ளார். கட்சியின் மாநாடு முடிந்ததும் இன்றே யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் இரா.சம்பந்தன், நாளை இந்திய…

  14. . நாச்சிமார் கோயிலடியில் தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளுக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள நாச்சிமார் ஆலயத்தின் முன்பாக கடைகளை திறந்திருந்த தென்னிலங்கை வியாபாரிகளது நடைபாதைக் கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் வந்த இனந்தெரியாத நபர்கள் கோயிலுக்கு முன்பாக தேர்முட்டியுடன் அமைக்கப்பட்டிருந்த கடையின்மீது பெற்றோலை ஊற்றி தீப்பந்தங்களை எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். - பதிவு - .

  15. இலங்கைத் தூதுவராலய கவுன்சிலர் ஜெனரல் அழகிகளுடன் ஆதராம் அம்பலம் * Thursday, March 3, 2011, 4:53 அமெரிக்காவுக்கான கவுன்சிலர் ஜெனரல் அழகிகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியானதால் பெரும் சர்ச்சைக்குள் மாட்டியுள்ளார். அமெரிக்க லொசேஞ்சல்சில் வசித்துவரும் இலங்கைத் தூதுவராலய கவுன்சிலர் ஜெனரல், ஜெவ் குணவர்த்தன இதற்கு முன்னரும் சில சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோடு காசு கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது முதல் மகிந்த அமெரிக்கா சென்றவேளை அங்குள்ள நிலையை ஆராயாமல் அவரை வரவேற்றார் என்பது முதல் பல முறைப்பாடுகள் அவர்மேல் இருந்தது. இதனை விட தற்போது இவர் அழகிகளோடு நின்று எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால் கடும் சீற்றமடைந்த ஜனாதிபதி அவரை உடனட…

    • 9 replies
    • 2.1k views
  16. கற்பிணி தாய்மார் மீது காமலீலை புரிந்த சிங்கள வைத்தியர் ஒருவர் பிரித்தானியாவில் தண்டிக்கபடவுள்ளார். அதுமட்டுமன்றி குறித்த வைத்தியரான பிரியந்த வன்னியராச்சி என்றவர் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. . கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார். . மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ள…

    • 9 replies
    • 3k views
  17. December 12, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12.12.18) பகல் 1 …

    • 9 replies
    • 1.4k views
  18. குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். 2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளி…

    • 9 replies
    • 1.6k views
  19. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் தாம் நேரடியாக பேசப்போவதாகவும் ரெலோ அமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ரெலோவின் பொதுச் சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேராமல் தாம் தனியாக மகிந்த ராசபக்ச அரசுடன் பேசப்போவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெலோ இயக்கம் எதிர்வரும் ஜனவரி 27ஆம் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கட்சி மகாநாடு ஒன்றை நடத்த உள்ளதாகவும், அக்கூட்டத்தில் ம…

    • 9 replies
    • 949 views
  20. காவற்துறைக்கு யாழ்ப்பாணம் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பம் காவல்துறை திணைக்களத்தினால் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைக்கு இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் நேற்று ஆரம்பமாகின. நேர்முகப்பரீட்சைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளும் இந்த நேர்முகப் பரீட்சையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதாக காவல்துறைமா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளை காவல்துறைப் பணிகளில் இணைத்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அந்த மாவட்டத்தின் ஐந்து இடங்களில்…

    • 9 replies
    • 1.4k views
  21. பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை! புதன்கிழமை, மார்ச் 17, 2010, 12:36[iST] கொழும்பு: இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் [^] [^] இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரு…

    • 9 replies
    • 1.8k views
  22. இலங்கை முஸ்லிம்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி புதன்கிழமை, 18 ஜூன் 2014 13:52 இலங்கையில் தாக்குதலுக்கு ஆளாகும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் வகையில்இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந…

  23. மூன்று ஆலயங்களில் ஒரே நேரத்தில் திருட்டு; சுதுமலையில் சம்பவம் சுதுமலை முருகமூர்த்தி ஆலயம், சிவன் கோயில்களில் , பிட்டி வைரவர் ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு பெறுமதியாக பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய பூசகர் தெரிவிக்கையில், முருக மூர்த்தி ஆலயம் மற்றும் அயலில் உள்ள சிவன் ஆலயம் ஆகியன நேற்று மாலை 6 மணி பூஜை முடிந்தவுடன் பூட்டி விட்டு சென்று விட்டோம். இன்று காலை 5 மணிக்கு ஆலயத்திற்கு வந்த அடியார்கள் கோயில் உடைத்திருக்கும் தகவலை எம்மிடம் தெரிவித்தனர். உடனடியாக நாங்கள் வந்து பார்த்த போது மூலஸ்தான கதவுகளை உடைத்துக் கொண்டு உள்சென்றிருக்கிறார்கள் . முருகமூர்த…

  24. யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படைத்தரப்பினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் கடந்த புதன் கிழமை நண்பகல் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ காவலரன் மீது இனம் தெரியாதவாகள் கைக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதனைத் தொடாந்து கல்லூரி வளாகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த படையினர் கல்லூரி மாணவாகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விபரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதவரை கல்லூரியை இயங்கவிடமாட்டம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள் இத்தகைய எச்சரிக்கை காரணமாக மாணவாகளிடத்தில் பலத்த பதட்டமான ந…

  25. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த பிரதேசங்களில் நிம்மதியாக வாழும் சூழல் பிறக்கும் எனவும் அதேவேளை அவர்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் நாம் பூரணமாக நம்புகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க தயாராகவிருந்தது. எனினும் அவர் எமது ஒத்துழைப்பை பெற்று எமது பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாகவே அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கான பரிபூரண ஆதரவை நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வழங்கி…

    • 9 replies
    • 660 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.