Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 10 AUG, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்பு கொழும்பு தயாவீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். https://www.v…

  2. by I.S. Senguttuvan (May 26, Colombo, Sri Lanka Guardian) Other than a passing reference by visiting Sri Lankan Foreign Minister Prof.G.L. Peiris last week in Delhi - confirming he has sent a note of congratulations to the Tamilnadu Chief Minister Smt. J. Jayalalitha - the Rajapakse government seems to be taking the new Tamilnadu order for granted. Prof. Peiris did quote, presumably for the record, GoSL is keen to build bridges of friendship with the new CM. He was obviously speaking for his boss. It is learnt sources close to the Rajapakse brothers are approached by influential sections of academics in Chennai, working through friends in Colombo close to the ru…

    • 0 replies
    • 1.8k views
  3. சில வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேர்ந்த கதி எனக்கும் நடக்கும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது வெறும் பகல் கனவே என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அம்பலாங்கொடை, பட்டபொல சிறி சுபத்ராராம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார். "அற்ப அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் மக்கள் நலன் சார்ந்த பயணத்தை நிறுத்தி விட முடியாது. அதிபர் பதவியை விட நான் மேலே செல்வதற்கு உச்சமானது வேறில்லை. அரசியலில் நன்கு அனுபவப்பட்ட நான் விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் கலங்கமாட்டேன். விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க முடியாவிட்டால் அரசியல் செய்ய முடியாது. அதனால் விமர்சன…

  4. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்கு: ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:00.49 AM GMT +05:30 ] வரும் தேர்தலில் இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்தனர். சினிமாவில் ரஜினி புகை பிடிப்பதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்ததால் அக்கட்சிக்கு எதிராக வேலை செய்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிடித்த வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் வாக்கு போட…

  5. எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் முடிபடைந்துள்ளது. இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உண்மைகளை உள்ளபடி உலகிற்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்போதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியிலே நாள் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பி…

  6. புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? (கலைஞன்) ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த ப…

  7. இலங்கையில் தொலை தொடர்பில் பெருமளவு முதலீடுகளை செய்துவரும் மலேசிய கம்பனியான Maxis Group ( மலேசிய தமிழரான ஆனந்த கிருஷ்ணன் அவர்களுக்கு சொந்த மானது) இலங்கையில் தொலை தொடர்பு மற்றும் பல தேவைகளுக்கு என சற்றலைற் ஒன்றினை ஏவுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இலங்கை தொலைதொடர்பு திணைக்களம் இந்த திட்டத்தினை முன்னெடுக்க உள்ளது. இதற்கான முதலீடான 17 பில்லியன் ரூபாயினை Axiata Group,கம்பனி Maxis Groupஉடன் சேர்ந்து முதலீடு செய்துள்ளது. திரு ஆனந்த கிருஸ்ணன் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர் இவரே தென் ஆசியாவில் தொலை தொடர்புக்கென தனியான சற்றலைற் இனை ஏவிய தனியார் ஒருவர் ஆவர். இதே வேளை மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் தொலைதொடர்பு சற்றலைற் வசதிகளை ஏற்படுத்தி க…

    • 0 replies
    • 1.8k views
  8. Started by மோகன்,

    10.07.07 அன்ற தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்

    • 3 replies
    • 1.8k views
  9. குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்…

  10. நளினியை விடுவிக்க எதிர்ப்பு . Monday, 02 June, 2008 03:15 PM . சென்னை, ஜூன் 2: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தம்மை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். . சேது சமுத்திர திட்ட பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்றும், அவர் இந்தப் பிரச்சனையில் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணிய சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய - சீன உறவு குறித்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்…

    • 3 replies
    • 1.8k views
  11. முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவில் பலியிடுவதற்காக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் வந்து பலாத்காரமாக எடுத்துச்சென்று விட்டனர். . பலியிடல் பெளத்தத்திற்கு எதிரானது என்று கூறிய மேர்வின் பெளத்த துறவிகளை இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர்கலை நிந்திக்கும் இந்த செயலை எற்றுக்கொள்ள முடியாது என்றும் மனிதாபிமானமும் பேசியுள்ளார் மேர்வின் சில்வா. . ஆனால் உச்ச நீதிமன்றம் மிருகபலி ஒரு சமைய கலாச்சார சடங்கு என்று கூறி அதனை தடை செய்ய மறுத்து விட்டது. கோயில் நிர்வாகமும் கோவில் வளாகத்தில் பலியிடுவதனை நிறுத்தி அதனை ஏலம் கூறி விற்கும் நடவடிக்கையினை இந்த ஆண்டு முதல் அமுல்…

  12. யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது சேட்டை புரியும் சிறிலங்காப் படையினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலட்டிச் சந்தி வீதியில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இவ் வீதியால் சென்றுவரும் பெண்கள் மீது வேண்டத்தகாத சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக இவ்வீதியால் செல்லும் பெண்கள் பலத்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கடந்த இரு வாரங்களாக இந்நடவடிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் மீது இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிற…

  13. யாழ்.பொதுநூலகத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார். யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இந்தியன் கோர்னர் என்ற புத்தக நிலையம் ஒன்று …

  14. பிலியந்தலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து, பிரபல அரசியல்வாதி ஒருவருடைய மகனுக்கு சொந்தமானது என நம்பப்படும் லம்போகினி கார் பிலியந்தலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பிலியந்தல பகுயில் மக நெகும வேத்திட்டத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவரது வீட்டிலிருந்தே குறித்த லம்போகினி கார் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபரின் மகன் தன்னுடைய நண்பர் ஒருவரின் கார் எனவும் குறித்த கார் தொடர்பான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியமையடுத்தே குறித்த காரை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/01/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%…

    • 9 replies
    • 1.8k views
  15. விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பில் இந்தோனேசியா கடற்படை அதிகாரிக்கு சிறை தண்டனை. இளைப்பாறிய இந்தோனேஷிய கடற்படை அதிகாரி விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் மற்றும் பண உதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டர் . நேற்று வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது. 59 வயதான ஏரிக் வோலோ கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குவாம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் . விடுதலைப் புலிகளிற்க்கு வோடுலோ இயந்திர துப்பாக்கி வெடிபொருட்கள் தலை வான் ஏவுகணை நைட்விஷன் கொருல் ஆகிய வற்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது . http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=4298

  16. அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது. கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுப…

  17. அவுஸ்ரேலியாவில் பூசகர் ஒருவர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரேம்காந்தன் ராஜரட்ணம் சர்மா எனும் குறித்த பூசகர் கெறும் டவுன்ஸ் என்ற பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் பணிபுரியும் போது, ஜூலை 12ம் திகதி 2004ம் ஆண்டு 23 வயதுடைய பெண்ணொருவரை தவறான முறையில் அணுக முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெண்ணொருவர் ஆலயம் சென்றிருந்த போது பூசகரிடம் ஆசீர்வாதம் பெற முயற்சித்ததாகவும் அதன்போது பூசகர் பெண்ணை தனது பிரிவுக்கு வருமாறு அழைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி மார்டீன், பிரான்ங்ஸ்டன்…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர்கள் ஒன்பது பேர் முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், புறக்கணித்த கட்சிகளிடம் ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், http://tamilworldtoday.…

  19. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்திற்கு எதிராக இராணுவத்தினருடன் இணைந்து பிள்iளாயன் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் அவர்களின் ஆயுதங்கள் களையப்படுவது நியாயமற்ற செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைவது அவர்களை புலிகளுக்கு பலிகொடுக்கும் செயல் எனவும், இது மிகவும் அநீதியான செயல் எனவும் தேசப்பற்றுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிக…

    • 1 reply
    • 1.8k views
  20. வத்திக்கான் திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாளராகிய அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியோடு நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்குச் சென்று திரும்பியிருக்கின்றார். இவருடன் கரிட்டாஸ் சிறிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் டேமியன் பெர்னாண்டோ மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரும் வன்னிப்பகுதிக்குச் சென்றதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் மன்னார் மாவட்டத்தின் வடபகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிடுவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலும் கத…

  21. படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் உட்பட 106 பேரும் 24 பொதுமக்களும் ஆடி மாதத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளனர் என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரத்னசிரி விக்ரமனாயக்க தெரிவித்துள்ளார். தக்குதல்களின் போது படையினர் பொலிசார் உட்பட 664 பேரும் 31 பொதுமக்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் தமிழ் நெற் 106 forces killed, 664 wounded in July - Sri Lankan PM [TamilNet, Wednesday, 06 August 2008, 04:12 GMT] Sri Lankan Prime Minister Ratnasiri Wickramanayake who opened the debate on extending the State of Emergency in the Sri Lankan Parliament on Wednesday said 106 Sri Lankan military and police personnel were killed and 664 wounded during the month of July…

    • 7 replies
    • 1.8k views
  22. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகாண விடுதலைப் புலிகள் முன்வருவார்களா? [11 - July - 2006] [Font Size - A - A - A] அரசு கேள்வியெழுப்புகிறது ஐக்கிய இலங்கைக்குள்ளும், ஒற்றையாட்சியின் கீழும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை எதிர்க்கும் விடுதலைப் புலிகள் `பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அதிகாரப் பரவலாக்கல் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வருவார்களா எனக் கேள்வியெழுப்பும் கொள்கை திட்டமிடல் அமுல்படுத்தும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தினக்குரலுக்கு மேலும் தெரிவிக்…

    • 9 replies
    • 1.8k views
  23. மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மட்டக்களப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் இன்னும் பத்து நிமிடங்கள் பறந்திருந்தால் வானிலேயே வெடித்து சிதறியிருக்கும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். விமானப்படை விமானி ஹெலிகொப்டரை எதுவித ஆபத்துமின்றி சாதூரியமாக தரையிறக்கியமையினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் உயிருடன் இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார். ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்…

    • 0 replies
    • 1.8k views
  24. இவரின் கடிதம் பொப் ரேயை (Bob rae)திருப்பி அனுப்ப உதவியதா? Was expat behind Bob Rae's woes? In her June 8 opinion piece Irangani de Silva urged Foreign Secretary Palitha Kohona to rip up a visa granting Bob Rae entry to Sri Lanka from June 10 to 12 because his report back to Canada would surely tarnish the country’s image. Print Bob Rae's nightmare Bob Rae statement 20,000 reported dead Warzone a wasteland Eatery targeted, Sinhalese say 'Photo shows rebel leader dead' Sri Lanka war timeline Tigers' elusive leader PHOTOS: Tamil protest Video: Gardiner closed Photos: Protest closes Gardiner Article by influential Sri Lankan in London, Ont., may have l…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.