Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்JUL 18, 2015 | 16:55by கார்வண்ணன்in செய்திகள் இனப்படுகொலை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடக்கி வாசிக்குமாறு, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியிருந்தார். இதன் போது, இனப்படுகொலை குறித்து அடக்கி வாசிக்கும்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், வடக்கு மாகாண முதலமைச்சருக…

    • 2 replies
    • 513 views
  2. அமெரிக்க அதிபரின் உயர் விருது வென்ற ஈழத்து விஞ்ஞானி சிவானந்தன் யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு! [Wednesday, 2014-04-16 07:23:46] யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நேற்று நடந்த யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்விலும், அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த இந்துவின் பழைய மாணவனும், அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…

    • 10 replies
    • 1.3k views
  3. நன்றி, வாழ்த்துக்கள். The people who signed this formal request are humbly asking you to take action to end the war in Sri Lanka. Total Signatures : 110042

    • 4 replies
    • 2.4k views
  4. இலங்கை நிலைமை தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 509 views
  5. அமெரிக்க அரச தலைவரின் கருத்துக்களை ஏற்க சிறிலங்கா மறுப்பு வியாழக்கிழமைஇ 14 மே 2009, 07:02 பி.ப கொழும்பு நிருபர்ஸ இலங்கை நிலைமை தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ள கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் ஒன்றிற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கையின் நிலைமை தொடர்பாக விவாதிப்பதற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்றும் உறுப்பு நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப…

    • 2 replies
    • 1.1k views
  6. இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  7. கனடாவில் அமெரிக்க தூதரகத்தின் முன் கவனயீர்ப்புக்காக கூடிய கனடியத் தமிழர்கள் அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக பதவியேற்றுள்ள பராக் ஓபாமாவிற்கு அவர் பதவியேற்ற சமகாலத்திலேயே வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் மாற்றத்தை வெளிப்படுத்துவார் என்ற தமது எதிர்பார்ப்பையையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க

  8. அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்க…

    • 5 replies
    • 796 views
  9. அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c) and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.

  10. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…

  11. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்…

  12. அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரியுள்ளார். ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&l…

  13. அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது : ராமதாஸ் [Friday 2015-08-28 07:00] இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வேதனை அளிக்கும் போதிலும், இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கையில…

  14. அமெரிக்க அரசு தி|ணைக்களம் அண்மையில் பாலியல் குற்றம் தொடர்பாக சிறிலங்கா பற்றி இரண்டு அறிக்கைகளுக் மூன்று வியாக்கியானங்களும் விட்டுள்ளன இவை ஒன்றுடன் ஒன்று முரண்படு காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் ஹிலாரி கிளிங்ரன் மற்றும் மெலானி வெரேர் ஆகியோரினால் விடப்பட்டுள்ளது. ஒருவர் அமெரிக்காவின் அரசு துறை செயலர், இன்னொருவர் பெண்கள் விவகாரங்களுக்கான பொறுப்பானவர். ஆகவே அரசு துறை செயலகத்திற்கு உரை எழுதுவதற்கு நல்ல ஆட்கள் இல்லை என சிங்கள நாளிதள் கிண்டலடித்துள்ளது. அதாவது ஹிலாரி கிளிங்ரன் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் இலங்கையிலும் ஓர் போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டது என குறிப்பிட்டார். பின்னர் அப்படி கருத்துப்பட அம்மா சொல்லவில்லை என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதன் பி…

    • 0 replies
    • 927 views
  15. வெள்ளி 13-07-2007 22:52 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்க அரசை, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடுமாறு "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை பற்றி நேற்றைய தனது பதிப்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ள "வொசிங்ரன் டைம்ஸ்", சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் "வொசிங்ரன் டைம்ஸ்" கோரிக்கை விடுத்திருக்கின்றது. pathivu

  16. அமெரிக்க அறிக்கை குறித்த பதிலறிக்கையை தேர்தலின் பின்னர் சமர்ப்பிக்குமாறு மகிந்த அறிவிப்பு .சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்த அறிக்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியை மேலும் நான்கு மாதங்களினால் நீடிப்பதாக அந்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்துவரும் குழுவினருக்கு சிறிலங்கா அரச அதிபர் அறிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட மனித பேரவலங்கள் தொடர்பான 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐவர் கொண்ட குழுவை சிறிலங்கா அரச அதிபர் நியமித்திருந்தார். ட…

  17. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி மக்களை பார்வையிட்டுள்ளார்.அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிர…

  18. அமெரிக்க அறிக்கையை நிராகரித்தமை விவேகமற்றது – தயான் குற்றச்சாட்டு! குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே…

    • 1 reply
    • 375 views
  19. குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே போதுமானது. பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட,…

  20. அமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்பாலான நாடுகள் முடிவு [ செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012, 00:40 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் அழுத்தங்களை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வெளியிட்ட பல நாடுகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நாளை சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க சிறிலங்கா, பல மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொண்டு பல நாடுகளின் …

  21. அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார். தொடர்ந்து வாசிக்க

    • 10 replies
    • 1.8k views
  22. இலங்கை தொடர்பாக அமெரிக்கா மீண்டும் அழுத்தங்களைத் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை அழுத்தங்கள் ஒரு வழிப்பட்டதாக இருக்கவில்லை. அரசாங்கம் திணறக் கூடிய வகையில் பல வழிப்பட்டதாகவே இருந்தன. வெளிநாட்டமைச்சர் பீரிசை அமெரிக்காவிற்கு அழைத்தல்இ இந்தியாவுடன் இணைந்து கூட்டழுத்தத்தைக் கொடுத்தல்இ பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்தல்இ உள்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதல்இ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினூடாகவும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புகளினூடாகவும் அழுத்தங்களைக் கொடுத்தல் எனப் பல வழிகளினாலும் அழுத்தங்கள் தொடர்கின்றன. மே 18ம் திகதி வெளிநாட்டமைச்சர் பீரிசை சந்திப்பதற்கு அமெரிக்கா அழைத்துள்ளது. வரும்போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துவத…

  23. அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயு­தத் தடை உடன்­பாட்­டில், இலங்கை கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்று அரச தரப்பு வட்­டா­ரங்­கள் உறுதி செய்­துள்­ளன. அணு ஆயு­தங்­க­ளைத் தடை செய்­யும் ஐ.நா. பிர­க­ட­னம் தொடர்­பான உடன்­பாடு, ஐ.நா. பொதுச்­ச­பைக் கூட்­டத்­தொ­ட­ ரின் போது நாளை கையெ­ழுத்­தி­டப்­பட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொண்­டுள்ள பய­ணத்­தின்போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்ள விட­யங்­க ­ளில், இந்த விவ­கா­ர­மும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வின் கடைசி நேர அழுத்­தங்­க­ளால், உடன்­பாட்­டில் க…

  24. அமெரிக்க அழுத்தம் அதிகரிப்பு- படிப்படியாக தளர்கிறது அவசரகாலச்சட்டம் Friday, July 29, 2011, 13:17 சிறீலங்கா அவசரகாலச்சட்டத்தை படிப்படியாக விலக்கிக் கொள்வது என்று நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு முடிவுக்குள் அவசரகாலச்சட்டம் முற்றாகவே நீக்கப்பட்டு விடும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்காவின் அழுத்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழு சிறிலங்காவுக்கான உதவிகளைத் தடை செய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்தே இந்த முட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.