ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும் செய்திகள் ஆக்கப்படுகின்றன. மறுபுறம், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் ஊடகங்களோ ‘அனந்தி சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம், நடந்தாலும் குற்றம்” என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் அனந்தி அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னைநாள் போராளிகளைப் போன்று, அவர் தடுத்து வைக்கப்பட்டுப் …
-
- 15 replies
- 1.7k views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில், நடந்ததாக கூறப்படும் சம்பவமானது அரசாங்கத்தின் தளர்வு போக்கால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் என ஊடக மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் புலம்பெயர் தமிழர்களுடன் நீண்டகாலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துளளதாகவும் மேற்படி சம்பவம் தொடர்பான அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் தளர்வான போக்கு காரணமாகவே, நிலைமை உக்கிரமடைந்தாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளில் புலிகளின் இலச்சினையும் இருந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட …
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 10, 2011 கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயல…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
பணிவான வேண்டுகோள் அனைத்து யாழ் கள நண்பர்களுக்கும், தயவு செய்து எல்லோரும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் கீற்று இணையத்தில் வந்த காங்கிரஸ் பற்றிய செய்தியை (http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php) மீள் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுங்கள். அத்தோடு கீற்று இணையத்துக்கும் உங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். சில தமிழ் நாடு ஊடகங்களுக்கான மின் அஞ்சல் தொடர்புகள் : Ananda Vikatan, Nakkeeran, Kumudam, Viduthalai av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com மக்கள் தொலைக்காட்சி news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makka…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் புதிய உருவச் சிலை நாளை ஞாயிற்றுக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையில் திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வுக…
-
- 16 replies
- 1.7k views
-
-
இலங்கையில் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரகவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அவரது இந்த திடீர் உத்தரவு இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு மூன்று தசாப்த காலமாக விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். சமாதான வழியில் தங்கள் கோரிக்கை நிறைவேறாது என்பது தெரிந்ததால், பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் வன்னிப் பெருநிலத்தில் அரங்கேறியது. இதில் 20000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும், ஏராளமான விடுதலைப் புலிகளும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர் நியாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
Jan 01 லண்டனில் இருந்து சென்ற தமிழ் இளைஞர் கொழும்பில் கைது. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) லண்டனில் இருந்து சென்ற தமிழ் இளைஞர் கொழும்பில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் ரவீந்திரன் என்ற சிறிலங்கா மற்றும் பிரித்தானிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள இளைஞரே கைது செய்யபட்டுள்ளவராவார். லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இவர், எட்டு போத்தல்களில் நீர் மாதிரிகளை – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள பெய்ரா ஏரியில் இருந்து எடுத்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணைகளின் போது அந்த இளைஞர், தான் நீர் மாசுபாடு குறித்த பட்டப்பின்படிப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின்னர் சிறீலங்காப் படையினர் 2006ம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப் பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்சியாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல இராணுவப் படையணிகளின் உதவியுடன் திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் மன்னார் வவுனியா மணலாறு யாழ்ப்பாணம் போர் முன்னரங்க நிலைகளுடனான நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இராணுவம் மன்னார் - வவுனியா சார்ந்த களமுனை தவிர ஏனைய இரண்டு கள முனைகளில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலையில் இருப்பது அவர்களின் விளக்கங்களைக் கொண்டு அறிய முடிகிறது. இதற்கிடையே இன்னும் சில காலங்களின் பின் கிளிநொச்சியில் சிறீலங்காவின் தேசிய விளையாட்டு விழாவை நடத்தக் கூட…
-
- 0 replies
- 1.7k views
-
-
திசமகாராமவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் தென்னிலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் திசமகாராம என்னும் இடத்தில் ஜேர்மன் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 200 ஆண்டின் மட்பாண்டப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்துகின்றார். முழு விவரங்களுக்கு: தமிழ்நெற் வரலாற்றைத்திரித்து தமிழர்களை வந்தேறு குடிகள் என்று சொன்னதோடு தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகளையும் அவ்வாறே நம்பவைத்த சிங்களவனையும் மீறி ஆதாரங்கள் வெளிவருவது அதிசயம்தான்..!
-
- 7 replies
- 1.7k views
-
-
மக்கள் குடியிருப்புகள் மீது தொடர் கிபிர் விமானத் தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:11 மூன்று தடவைகள் புதுக்குடியிருப்பு பிரதேச வான் பரப்பிற்குள் நேற்று பிரவேசித்த சிறிலங்கா விமானப் படையின் மிக் -27 யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பத்து குண்டுகளை வீசியது. முதற் தடவையாக காலை 8.00 மணிக்கு மூன்று குண்டுகளை வீசியது இதனைத் தொடர்ந்து காலை 8.45 இற்கு மீண்டும் வந்த விமானங்கள் நான்கு குண்டுகளை வீசியது பின்னர் மூன்றாவது தடவையாக 11.10 இற்கு வந்த மிக் விமானங்கள் மூன்று குண்டுகளை வீசியது. இதனால் நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ளவர்களும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் காணப்பட்டனர். இத…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையில் விழுந்த எரிகல்லில் உயிர். மெலதிக விபரங்களுக்கு.. http://rt.com/news/british-researchers-meteorite-fossils-167/
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழில் உணவகத்தில் புழு!! புதியவன்) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்க…
-
-
- 23 replies
- 1.7k views
-
-
விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது…. October 8, 2018 ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக …
-
- 6 replies
- 1.7k views
-
-
பௌயர் வருகை இல்லை: நோர்வே அறிவிப்பு நோர்வேயின் சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்கு வருவதாக வெளியான செய்திகள் அனத்துமே ஊகமானவை- அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நுரென்பெர்க் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஜோன் ஹன்சன் பௌயர், இலங்கைக்கு வருகை தருகிறார் என்றும் கிளிநொச்சி செல்கிறார் என்றும் வெளியான செய்திகள் எப்படி உருவானது என்று தெரியவில்லை. நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்முடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டு பேசியதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார் அவர். -புதினம்
-
- 3 replies
- 1.7k views
-
-
வடக்கு இளைஞர்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு!! வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் தொழில் துறையிலும் நாட்டம் செலுத்துவது மிகவும் அரிதாகி வருகிறது. அநேக மானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தங்களின் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை வீணடிக்கின்றனர். என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களின் வீதம் சடுதியாக குறைவடைந்து வருகிறது. கலைப்பீடத்துக்கே அதிகளவான தமிழ் மாணவர்கள் தெரிவாகின்றனர். விஞ்…
-
- 23 replies
- 1.7k views
-
-
அமைச்சர்கள் பதவியேற்பின் போது சுவாரஷ்ய சம்பவங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பின் போது சில சுவாரஷ் யமான சம்பவங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்களுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்க ப்பட்டன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதங்களை வழங்கும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் அதிகாரி ஒருவர் அமை ச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி …
-
- 1 reply
- 1.7k views
-
-
இராணுவம் இரசாயன தாக்குதலிற்கு தயார்... பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் பலியாகும் அவலம்... விடுதலைப் புலிகள் இராசயன தாக்குதலிற்கு தயார் என்று செய்தி வெளியிட்டுள்ள இராணுவம் புலிகளின் பெயரில் மிகப் பெரும் மனித அவலத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது http://defence.lk/new.asp?fname=20090514_09 உடனே செயற்படுங்கள் .... அனைத்து ஊடகங்களிற்கும் அரசியல் தலைவர்களிற்கும் தெரியப் படுத்துங்கள்
-
- 1 reply
- 1.7k views
-
-
09/06/2009, 11:34 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] வெளிநாட்டில் இருந்து சென்ற இருவர் கொழும்பில் கைது வெளிநாட்டில் இருந்து சென்று கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருந்த இருவர், சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 37வது வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த இவர்கள் இருவரும், சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குற்றப் பலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். பதிவு
-
- 1 reply
- 1.7k views
-
-
மட்டக்களப்பு வாசிகள் மாதம் 40 கோடி ரூபாவுக்கு மதுபானத்தை குடித்துத் தள்ளுகின்றனராம் என மாவட்ட செயலர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்திருக்கிறார் . மட்டக்களப்பில் தற்போது 66 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. மக்களிடையே அதிரித்திருக்கும் இந்த மது பாவனையால் பெரும்பாலான குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை வெளியிட்டார். அத்துடன் மட்டக்களப்பின் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களின் வருமானத்தை மட்டுமே நம்பியதான பாரம்பரியத்தையே கொண்டுள்ளன. இவர்களின் மதுப் பாவனையால் இந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. மதுவுக்கு அடிமையானோரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர் என்று சிறிலங்காவின் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் - இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் GTNக்கு வழங்கிய விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=3060&cat=1 கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும் …
-
- 0 replies
- 1.7k views
-
-
கதிர் காமரைகொன்றது-பிரபா.பொட்டு.சாள்ஸ்மாஸ்ரா்-மன்றில் மனு இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரை திட்டமிட்டு கொன்றவா்கள் என்ற நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கொன்றது தமிழீழ விடுதலைப்புலிகள்ன் தலைவா் பிரபாகரன் பலனாய்வு தலைவா் பொட்டம்மான். சாளஸ் மாஸ்ரா் மீது இந்த கொலை குற்றம் சுமத்தப்பட்டள்ளது சட்டு கொல்லப்பட்ட கதிர்காமரின் நீதிமன்ற விசாரணையின் போதே இவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1275#1275
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்கவுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. Puthinam
-
- 0 replies
- 1.7k views
-
-
ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை கடந்த 04.02.2008 கொண்டாடியது. அன்னியரின் பிடியிலிருந்து இலங்கைத் தீவை இலங்கையில் பூர்வீக வாழ் மக்களிடம் அன்னியரால் கையளிக்கப்பட்ட நாள் 04.02.1948. இந்த நாள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். அது மட்டுமல்லாமல் இந்த நாளிற்கு முன் சிங்கள இனவாதிகளால் இரகசியமான வழிமுறையில் உரிமைகள் பறிப்புக்குள்ளாக்கப்பட்டன. ஆனால்... ஸ்ரீலங்காவின் சுதந்திரம் கிடைக்கப்பட்ட நாள் தொடக்கம் கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிங்களப்பேரினவாதிகள் பலவழிகளிலும் ஒடுக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றனர். இதன்மூலம் இலங்கைத் தீவிற்குள் பூர்வீகமாக வாழ்ந்த தங்களைத் தாங்களே ஆண்ட ஈழத்தமிழர் அழிவிற்குள்ளாக்கப்பட்டனர். ஈழத்தமிழினம் சுதாகரித்துக…
-
- 0 replies
- 1.7k views
-
-
வாளைச்சேனையில் கருணா குழுவினர் மூன்று முகாம்கள் தாக்கியழிப்பு: 20க்கு மேற்பட்டோர் பலி! பலர் காயம். செவ்வாய் 09-01-2007 22:43 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினரின் மூன்று முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில்....... நேற்றிரவு (செவ்வாய்) 8.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தொடக்கம் 25 வரையிலான ஒட்டுக்குழுவினர் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 1.7k views
-