Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா போன்று இந்தியாவும் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்!- ராமதாஸ் [saturday, 2011-07-23 19:25:41] இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதேபோல் இந்தியாவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அம…

  2. அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை குற்றச்சாட்டு 09 மார்ச் 2013 அமெரிக்க பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் எதிர்பை வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் 16 பொதுமக்களை அமெரிக்க படைவீரர் ஒருவர் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டு அஞ்சப் போவதில்லை என …

    • 4 replies
    • 706 views
  3. புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட வேளை விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளத் தயாரென அறிவித்திருந்த இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்த மறுத்துள்ளது. அமெரிக்கத் தூதுவரின் உறுதிமொழியையும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அறிவிப்பையும் அடுத்து அமெரிக்க விமானப் படையின் மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை நீண்டநேரம் காத்திருந்த 25 க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்புடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே…

  4. இராணுவம் தொடர்பாக அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொள்ளவிருந்த ஒப்பந்த்திற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியமையினாலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான விஜயத்தை இரத்து செய்தார் என்று தெரிவித்த பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, அமெரிக்கா மாத்திரமின்றி சீனா இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன என்றும் தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது : 2,500 வருட நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை இதற்கு முன்னர் இது போன்றதொரு பாரிய நெருக்கடிக்கு ஒருபோதும் முகங்கொ…

    • 0 replies
    • 727 views
  5. http://www.tamiloosai.com/index.php?option...4&Itemid=68

  6. Posted on : 2008-03-16 அமெரிக்கா மீது சீறும் இலங்கை உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான். அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு. உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம். இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெ…

  7. அமெரிக்கா முன்வைத்த பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்காது!-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை! அமெரிக்காவும் சிறிலங்காவும் கற்றுக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு, ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையும்சிறிலங்கா அரசு இந்திய ஆகிய நாடுகள் அமெரிக்க மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த பிரேரணையை பார்த்து அஞ்சுவது போன்ற பார்வையை எமக்கு அளித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பிரேரணை தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் ஒரு சிறு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற பார்வையில் எமக்குள் நாம் ஒரு திருப்தியை ஏற்படுத்தி கொண்டாலும், இதற்காக அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நாம் ஆதரவு குரல் கொடுத்தாலும் …

  8. மனைவியோடு....அமெரிக்கா வந்தடைந்தார், பசில் ராஜபக்ச! லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்ச…

  9. அமெரிக்கா வந்துள்ள மகிந்த ராஜபக்ஸவை கைது செய்ய வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்பு சபை, ஆனால் அமெரிக்க வாழ்தமிழர்கள் மௌனம்... வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 01:57 Mahinda_Rajapaksa80ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்…

    • 1 reply
    • 538 views
  10. அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை [ பிரசுரித்த திகதி : 2011-01-20 07:49:50 AM GMT ] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில்,…

    • 2 replies
    • 1.3k views
  11. (லியோ நிரோஷ தர்ஷன்) தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை என்பது கொள்கலன் விடயத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு நேற்று கொழும்பு - 7 அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மக்கள் நி…

  12. அமெரிக்கா வரும் என புலிகளை நம்பவைத்த மர்ம நபர்: வழுதி. இறுதிக்கட்டப் போரின்போது அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து, மக்களையும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் காப்பாற்றும் என புலிகள் நம்பியது உண்மை. ஆனால் அப்படி ஒரு கப்பல் வரவில்லை, அவ்வாறு புலிகளுக்குச் சொல்லியது யார் என்று தெரியாத ஒரு நிலை கடந்த 20 மாதங்களாக நீடித்துள்ளது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. புதினம் இணையத்தில் கட்டுரைகள் எழுதி, அதனூடாக தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சையமான வழுதி எனப்படும் பரந்தாமே ஆவார். இவரே புலிகளின் அரசியல் தலைவர்களிடம், அமெரிக்காவின் கப்பல் அல்லது, உலங்குவானூர்தி ஒன்று வர இருப்பதாகச் சொல்லி புலிகளை நம்பவைத்தவர் ஆவார். மேலும் வழுதி தனக்கு அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் கி…

    • 9 replies
    • 2.2k views
  13. அமெரிக்கா வழங்கிய ‘கஜபாகு’ போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைப்பு அமெரிக்கா கொடையாக வழங்கிய போர்க்கப்பல் நேற்று ‘எஸ்எல்என்எஸ் கஜபாகு’ என்ற பெயருடன், (P-626) சிறிலங்கா கடற்படையில், இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் றோகித அபேசிங்கவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போர்க்கப்பலை, இணைக்கும் ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் போர்க்கப்பல் சிறிலங்காவின் ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்தும…

    • 4 replies
    • 595 views
  14. அமெரிக்கா தனது நலனுக்கா பிராந்திய நாடுகளை கைக்குள்ள போடுறதும்.. யுத்தம்.. பொருளாதார நெருக்கடி மூலம் மிரட்டிப் பணிய வைக்கிறதையும் செய்யுற நாடு. ஈராக் ஆக்கிரமிப்பின் பின்னர் (2003 இல் இருந்து) அமெரிக்கா சப்பிளை செய்த ஆயுதங்கள் 190,000 காணேல்ல என்று அமெரிக்காவே கதை விடுகுது. அப்படின்னா.. அமெரிக்காவே எதிரணிக்கும் ஆயுத சப்பிளை செய்து.. ஈராக்கில் தனது வெளியேற்றத்தை தாமதப்படுத்துது என்று தான் கொள்ளனும்.! அமெரிக்க இழந்தவற்றில் முக்கியமானவை... MISSING IN IRAQ AK-47 rifles: 110,000 Pistols: 80,000 Body armour pieces: 135,000 Helmets: 115,000 இதில் ஏகே துப்பாக்கிகளை அமெரிக்கா தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. US 'loses track' of Iraq weapo…

  15. அமெரிக்கா வாழ் தமிழ் பேசும் மக்களே எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போமா http://www.pearlaction.org/rally.php

    • 9 replies
    • 2.3k views
  16. அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…

  17. அமெரிக்கா விரித்துள்ள வலை – அச்சத்தில் இலங்கைத் தரப்பு- இதயச்சந்திரன்! Published on March 11, 2012-10:07 am · எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது.- ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப் பொருள். பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப் பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப் பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே. ஆனாலும் பரிந்துரைகள…

    • 1 reply
    • 534 views
  18. அமெரிக்கா விரித்துள்ள வலை அச்சத்தில் இலங்கைத் தரப்பு ஆக்கம்: இதயச்சந்திரன் எது நடக்குமென்று நினைத்தோமே அது நடந்துவிட்டது. ஏற்கனவே ஊடகங்களில் கசிந்த அமெரிக்காவின் பிரேரணை, பல திருத்தங்களுடன் கடந்த புதனன்று ஐ.நா. சபை, மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அப்பிரேரணையின் மையப்பொருள். பலரும் எதிர்பார்த்தது போன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயற்படுத்துமாறு இப்பிரேரணை கோரவில்லை. ஆகவே, இப்பிரேரணை அரசைப் பொறுத்தவரை சற்று ஆறுதலான விடயமே. ஆனாலும் பரிந்துரைகளை நிறைவேற்றுங்களென்ற, ஆலோசனைபோல் இது அமைந்…

    • 0 replies
    • 1.1k views
  19. அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது. இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள் பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதன் முற்கூட்டிய பிரதியை அவ…

  20. அமெரிக்கா விலகினாலும் அனைத்துலக ஈடுபாடு மாறாது – ஐ.நா பிரதிநிதி உறுதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று உறுதியளித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழல் குறித்து, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டது, இதன்போது, கருத்து வெளியிட்ட ஐ.நா பிரதிநிதி, ரெரன்ஸ் டி ஜோன்ஸ், “ஐ.நா மனித உரிமைகள்…

  21. Sky banners display Tamil genocide message during cricket game Banners flown by single engine aircraft displaying "Stop Tamil Genocide; Boycott Sri Lanka" circled the cricket grounds several times during a 20-over cricket tournament held in Fort Lauderdale, Florida during this weekend, attendees to the games said. Indian, Pakistani, English, South African, Sri Lankan and Caribbean supporters dominated the attendees at the stadium. In the meantime Sinhalese dissidents opposed to the Rajapaksa regime flew their own message on another plane which said: Sri Lanka - Free Gen Fonseka - Restore Democracy." New Zealand captain Daniel Vettori felt the event had been a …

  22. அமெரிக்கா வெளியேறிய பின் அடுத்தது என்ன?: திட்டத்தை சொல்கிறார் சுமந்திரன்! June 21, 2018 ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­று­வது எமக்­குப் பாதிப்­பா­னது. இருப்­பி­னும், அடுத்த கட்டத் தலை­மைத்­து­வம் வழங்­கிய, உறு­தி­யான தலை­மைத்­து­வம் வழங்­கக் கூடிய தரப்­புக்­க­ளு­டன் நாம் பேச்சு நடத்­த­வுள்­ளோம். அமெ­ரிக்கா உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வெளி­யே­றி­னா­லும், வெளி­யி­லி­ருந்து கையா­ளக்­கூ­டிய வகை­யில் அவர்­க­ளின் உத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­ள­வும் பேச்சு நடத்­து­வோம். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். இலங்கை விவ­க…

    • 1 reply
    • 1.3k views
  23. கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக…

    • 8 replies
    • 1.5k views
  24. 06 - March - 2007 அமெரிக்காவும் இலங்கையும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை 10 ஆண்டு காலப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற இந்த உடன்படிக்கையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளாக்கும் நேற்று கைச்சாத்திட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. விநியோகம், ஆதரவு, எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பரம் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைத்திருப்பதாகவும் தூதரக அறிக்கை…

  25. அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை என்ற பெயரில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகிறது. அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படையினருடன், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும், சிறப்பு படகு படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படையணி பயிற்சி பாடசாலையில் இந்த கூட்டுப் பயிற்சி ஆரம்ப நிகழ்வு நேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.