ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
கபொத உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின் படி கணித , விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர். விஞ்ஞானபாடத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தினை சேர்ந்த மைதிலி சிவபாத சுந்தரம் என்ற மாணவி பெற்றுள்ளார். கணித பாடத்தில் அன்ரன் கிற்ஸ்ரல் ஜோன்ராஜ் என்ற ஹாட்லி கல்லூரி மாணவர் பெற்றுள்ளார். இதே வேளை கலை, வர்த்தக பாடங்களில் சிங்கள மாணவர்கள் பெற்றுள்ளனர்.
-
- 6 replies
- 988 views
-
-
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன், சித்திரவதைகளுக்கு எதிராக அமைக்கப்படும் உள்நாட்டு விசாரணைக் குழுவுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் அமர்வுக்காக கொழும்புக்கு புறப்பட முன்னர் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான இலங்கையின் விசாரணைக்குழு அந்த நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின…
-
- 5 replies
- 698 views
-
-
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியாகின! ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 ஆம் இலக்கம் என குறிப்பிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி 2147/37 என இலக்கம் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1252125
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கையில் சனாதிபதி தேர்தல் சனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கடந்த புதன் சந்தித்து பேசியுள்ளார். ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவையும் தான் சந்தித்ததாக கூறியுள்ள திரு சம்பந்தன், தேவைப்பட்டால் சனாதிபதி பொது வேட்பாளராக நிறுத்தப்படவுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவையும் சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார்.சனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் யாரை ஆதரிக்கபோகின்றனார்கள் என்ற நிலையில் சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளது. சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தமிழ்மக்களுடைய ஆதரவை கேட்டுள்ளார். சனாதிபதி தேர்தலுக்கு இன்றுவரை ஏழு பேர் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக தேர்தல் திணைக்களம…
-
- 2 replies
- 746 views
-
-
செனல் - 4 ஊடகக் குழுவினர் தமது வாடகை பணத்தை செலுத்தாது சென்றுவிட்டதாக வாடகை வாகனத்தின் சாரதி எஸ். கே. சஞ்ஜீவ டி சில்வா கொம்பனித்தொரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிக்கையில், நேற்று கொழும்பில் இருந்து ரயிலில் வடக்கு நோக்கி சென்ற செனல் -4 ஊடகக்குழுவினருக்கு எதிராக அனுராதபுர ரயில் நிலையத்தில் ரயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களது பயணம் தடைப்படவே அவர்கள் அங்கிருந்து கொழும்பிற்கு திரும்பி வரநேரிட்டது. அனுராதபுரத்தில் இருந்து வாடகைக்கு வாகனம் ஒன்றை அமர்த்தி அவர்கள் தம்புள்ளையிலுள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியுள்ளனர். இன்று காலை அங்கிருந்து கொழும்புக்கு பயணம் செய்துள்ள…
-
- 7 replies
- 755 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தேன்! – சந்தேகநபர் வாக்குமூலம்!! Share “நல்லூரில் உள்ள வீட்டில் தண்ணியடிச்சுட்டு (மதுபோதை) அந்தச் சந்தியில் வந்து நின்றம். பொலிஸ்காரன் வரேக்க, உனக்கு தைரியம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம் என்று மச்சான் சொன்னான். பொலிஸ்காரன்ர துவக்கை எடுக்கேக்க தெரியாமல் சுடுபட்டுட்டுது” இவ்வாறு நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபர், பொலிஸில் நேற்றுச் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்தார். சந்தே…
-
- 2 replies
- 553 views
-
-
தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர் ‐ GTNற்காக தனபாலசிங்கம். 14 December 09 05:48 am (BST) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயக்கங்களும், இலட்சியத்தை கைவிடாத தமிழ் பேசும் மக்களின் நீண்ட வரலாறும்! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது உண்மையாயின் இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே பல்வேறு தரப்பிலும் காணப்படும் விருப்பமாய் உள்ளது. இதேசமயம், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்ற முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை. இரு…
-
- 0 replies
- 960 views
-
-
வடக்கின் தீவுகள் சீனாவுக்கு இல்லை – இந்தியாவுக்கு வழங்கத் திட்டம் இலங்கையின் வடக்கிலுள்ள தீவுப் பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சீனா குறித்த மின்சக்தி திட்டத்தை கைவிட தீர்மானித்திருந்த பின்னணியிலேயே, அதானி நிறுவனத்திற்கு வடக்கின் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்த…
-
- 0 replies
- 217 views
-
-
தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள் சிறீலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் ஏன் அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டால் நான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும். ஆகவே, நான் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்" என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில்: கைதுசெய்யப்பட்ட கே.பி. கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் அனுராபண்டாரநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்க…
-
- 0 replies
- 850 views
-
-
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால், சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளில் இந்தியா இறுக்கமான நிலையை எதிர்கொண்டாலும், இருநாடுகளுக்கும் இடையிலான வழக்கமான பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்தும் சுமுகமாகத் தொடர்வதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள், “தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கேற்ப, சிறிலங்காவுடனான அரசியல் இராஜதந்திரம் ஆட்டம் காணலாம். ஆனால், இத்தகைய காரணிகளால் இருநாட்டு இராணுவ உறவுகளைக் கட்டிப் போட முடியாது”என்று தெரிவித்துள்ளன. “அரசியல் விவகாரங்கள், இராணுவ உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. கொழும்புடனான பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடையது. …
-
- 0 replies
- 262 views
-
-
எனது மகனின் மரணத்திற்கான நீதியை சிறீலங்காவில் பெற்றுக்கொள்வது பூச்சியமானது: கலாநிதி மனோகரன் திகதி: 04.01.2010 // தமிழீழம் "எனது மகனின் மரணத்திற்கான நீதியை சிறீலங்காவில் பெற்றுக்கொள்வது பூச்சியமானது. எனினும் எனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை நான் ஓயப்போவதில்லை" என 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரச படையினரால் திருமலையில் கடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் எமக்கு அரசிடம் இருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என இந்த…
-
- 0 replies
- 692 views
-
-
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் - அரசாங்கம் இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம் இருந்துள்ளன. அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்களை புலிகளிடம் இருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரத…
-
- 4 replies
- 1k views
-
-
கோட்பாய ராஜபக்ச தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்பாய ராஜபக்ச தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற அச்ச நிலை காரணமாகவே கோட்டபாய தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் தமிழ் வாத்தகர்களிடம் கப்பமாக பெற்ற பெரும் தொகையான பணம் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பாகிஸ்தானிற்கு விற்பனை செய்தமை மூலம் கிடைத்த பணம் ஆகியவற்றை கோட்டபாய மனைவியன் பெயரில் வெளிநாட்ட வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 980 views
-
-
வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வட மாகாணசபையின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்து வருவதாகவும் எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது எனவும் அச் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் நேரடியாக வெளிநாடுகளிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது மத்திய வங்கியின் சட்டங்களுக்கு புறம்பானது. மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாணசபைகளினால் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்பத்திரிகையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.vavuniyanet.com/?p=21931
-
- 0 replies
- 514 views
-
-
சிறிலங்கா யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே - டப்ளின் நீதிமன்று இத்தாலி மிலானைத் தளமாகக் கொண்டியங்கும் மக்களுக்கான நிரந்தர நீதிமன்றம் எனப்படும் அமைப்பு கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அயர்லாந்து டப்ளின் நகரில் மேற்கொண்ட சிங்கள அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சிறிலங்கா அரசு குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆவணங்கள் என்பவற்றைத் தனது விசாரனைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியிருக்கும் இந்த நீதிமன்றம் சிங்களம் மேற்கொண்ட இனவழிப்புத் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. யுத்தத்தின் இறுதி வாரத்தின்போது முல்ல…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜகத் ஜயசூரிய விவகாரம் சபையில் கடும் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ்) ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்க தரப்பில் இருந்து பதிலளிப்பதற்கு இரு வார கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் சபையில் எழுந்து நின்று கோஷமிட்டு உடன் பதிலளிக்குமாறு கோரினர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே…
-
- 0 replies
- 485 views
-
-
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அன்றி எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தமது கொள்கை எனத் தெரிவித்த சம்பந்தன் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியே தாம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவை தமது நட்பு நாடாகக் கருதுவதாகவும் எனினும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி நடக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் குறிப்பிட்ட சம்பந்தன் தமது கட்சியின் கொள்கைக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்ப…
-
- 2 replies
- 392 views
-
-
(மாத்தறை நிருபர்) எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் வேலை திட்டங்களை இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அல்லாது போனால் 2020ம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என எய்ட்ஸ் நோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்ட நிபுணர் டாக்டர் சிசிர லியனகே காலியில் வைத்து இத்திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சுகாதார அதிகாரிகள் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த கூட்டம் காலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. தொடர்ந்து அவர் உரையாற்றும் போதுஎச்.ஐ.வி தொற்றியவர்களுள் கடந்த 25 வருட காலங்களில் 1808 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். தன்னின சேர்க்கை கொள்வது தற்போது எமது நாட்டில் மிக வே…
-
- 0 replies
- 353 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு , இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் அந்நாடு சில திருத்தங்களை செய்துள்ளது. அதற்கமைய இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் , சமையல் எரிவாயு மற்றும் மருந்தக வளாகங்களில் பொருட் கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அது மாத்திரமின்றி உள்ளுராட்சி அதிகாரிகளின் தீர்மானங்களுக்கமைய அடிக்கடி மின் துண்டிப்பும் ஏ…
-
- 1 reply
- 254 views
-
-
வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு விடுதலை நிச்சயம்- ஜெஸி ஜாக்சன்செவ்வாய்க்கிழமை, மார்ச் 2, 2010, 14:15[iST] SAVE EMAIL FACEBOOKORKUT PRINTVote this article (129) (2) லண்டன்: கடந்த கால வரலாறுகளின் துணை கொண்டு தொடர்ந்து போராடினால் தமிழர்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க மனித உரிமை ஆர்வலரும், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கமானவருமான பாதிரியார் ஜெஸி ஜாக்சன். லண்டனில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டின் இறுதி நாளில், ஜெஸி ஜாக்சன் கலந்து கொண்டு தமிழர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வந்த இந்த மாநாடு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. மாநாட்டில் இங்கிலாந்து வெளிய…
-
- 2 replies
- 701 views
-
-
சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீன் பிடி படகுகளும் வலைகளும் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்படையினர் காரைநகர் எலாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மினவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24644
-
- 2 replies
- 265 views
-
-
"ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி மற்றும் அது சார்ந்த துறை இன்றைய அரசாங்கத்தினால் சீரழிக்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்லாது கல்வித் துறையை அரசியல் மயப்படுத்தி 40 இலட்சம் மாணவர்களினதும் இந் நாட்டினதும் எதிர்கா லத்தை பாழாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலமே விமோசனம் கிடைக்கும் என்று ஐ.தே. முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடு காரண மாக 306 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கின்ற பெற்றோர் கடனாளிகளாகி தமது பிள்ளைகளை தனியார் பாட சாலைகளில் சேர்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …
-
- 2 replies
- 659 views
-
-
மதில்மேல் பூனையாக கட்சிகள் காத்திருப்பு Share புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகிவிட்டது. 2015 தை மாதத்திலும் பங்குனி மாதத்திலும் அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், ஆட்சி மாற்றத்துக்கு உட்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. அந்தச் சபையால் நியமிக்கப் பட்ட வழிகாட்டல் குழுவில் நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் இடமளிக்கப்பட்டது. அந்தக் குழு 2016ஆம் ஆண்டுபங்குனி மாதம் …
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையில் அவசர நிலை, சமூக ஊடகங்களுக்குத் தடை: ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHARA S. KODIKARA/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் அவசரச் சட்டம் - காவலில் ராணுவத்தினர். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தீவிரமாக உருவெடுத்த நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, 36 மணி நேர ஊரடங்கு சட்டமும் அமலில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு முதல் இலங்கையில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
ஐ.நா நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதிநிதி நிராகரித்துள்ளார் 25 March 10 12:55 pm (BST) இலங்கை விவகாரம் தொடர்பில் நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை ஜப்பானிய பிரதிநிதி நிராகரித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விசேட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்குமாறு ஜப்பானிய இராஜதந்திரி ஒருவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட பிரதிநிதியின் பெயர் குறிப்பி…
-
- 0 replies
- 580 views
-