Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் களுக்குமிடையே இடம் பெற்ற வாதப் பிரதிவாதங்களால் சுமார் 10 நிமிடங்கள் சபாமண்டபம் அதிர்ந்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜி லிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எ…

  2. அமைச்சர் டக்ளஸ் உரிய தீர்வைப்பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எமக்கில்லை - வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் (நா.தனுஜா) காணாமல்போனோரின் குடும்பங்களின் துன்பத்தை நிவர்த்திசெய்தல் மற்றும் அவர்களுக்கான தீர்வை வழங்குதல் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் அறிவுறுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரின் கடந்தகால செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அவர் தமக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தோன்றவில்லை என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் டிசம்பர் …

  3. அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன December 6, 2020 அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிர…

  4. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தனது இராஜினாமா பற்றிய தகவலை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்…

    • 79 replies
    • 7.2k views
  5. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் 1986 மற்றும் 87ம் ஆண்டுகளில் தங்கியிருந்தபோது, சூளைமேடு காவல் நிலையத்தில், திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமை தொடர்பான வழக்கும், 7 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்ட வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றில் நடந்து வருகின்றன. இதில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர் கொண்ட குழுமுன், சிறப்பு கவன ஈர்ப்பை நேற்று கொண்டு வந்தார். அதில், "உயர்நீதிமன்றில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்…

  6. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜர்: பிடியாணை ரத்து _ வீரகேசரி நாளேடு 2/12/2011 9:59:20 AM பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த…

  7. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது யாழ் நகரம் , திருநெல்வேலி, தென்மராட்சியின் சில பகுதிகள், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பலாத்காரமாக மூட மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலைவேளை படையினராலும் காவற்துறையினராலும் முறியடிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு குறுக்காக தடைகளை ஏற்படுத்தி த…

    • 7 replies
    • 2k views
  8. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…

  9. சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வடக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஓர் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் குறித்து ஆனந்தசங்கரி கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம் மேற்கொண்டிர…

  10. அறிவாயுதத்தை பெற்றுக்கொண்டு படிப்பதற்காக போராடுங்கள். அரசியல் உரிமை முதற்கொண்டு, கற்பதற்கான சகல வசதிகளையும் வாதாடி பெற்று தர தயாராக இருக்கின்றேன் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டால்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களின் விடுதலை தொடர்பில் ஐனாதிபதியுடன் பேசி முவெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் பின்வருமாறு நான் உங்களிடமிருந்து எதுவித சொ…

  11. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். …

  12. அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவின் உத்தரவுக்கு கோத்தாபய றெஜிமன்ட் செவிசாய்குமா? கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த இனிமேல் அனுமதிக்கக் கூடாது –டக்ளஸ்:- கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த, இனிமேல் அனுமதிக்கக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவ்வாறு அனுமதி கோரப்பட்டால் 'எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.' – எனவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பணிப்புரை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (30.05.14) வட மாகாண அமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவனாந…

    • 2 replies
    • 505 views
  13. [size=2][/size] [size=2][size=4]அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான சென்னை அமர்வு நீதிமன்றத்தின் பிடிவிறாந்தை ரத்துச் செய்யக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 1986ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார். தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தன்மீதான பிடிவிறாந்தை ரத்து செய்ய கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் செ…

  14. 02 SEP, 2023 | 05:53 PM ஆர்.ராம் இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதே நேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என…

  15. அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைவாக, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம் …

  16. இதன்பின்னர் எல்லை மீறி செயல்பட்டால் ''கன்னத்தில் அறைவேன்'' என அமைச்சர் டிலான் பெரேராவிற்கு, மகிந்தர் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்னவின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அமைச்சர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, மகிந்தருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அமைச்சர் டிலான் பெரேராவை தொலைபேசியில் தொடர்புகொண்டமகிந்தர் , சம்பவம் தொடர்பாக அமைச்சர் கடுமையாக எச்சரித்து, …

  17. அமைச்சர் டிலானிற்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 19:43 ஐக்கிய தேசிய கட்சியினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 104 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 136 வாக்குகள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் 32 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராகவே ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/66378-2013-05-07-14-14-…

  18. அமைச்சர் டெனீஸ்­வரன் குறித்து ரெலோவின் இறுதி முடிவு இன்று வட­மா­காண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, கிராம, வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் பா.டெனீஸ்­வரனை கட்­சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்­பதா? இல்­லை­யா? என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ இன்­றைய தினம் தீர்க்­க­மான முடி­வொன்றை எட்­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. வட­மா­காண அமைச்­சர்கள் மீது எழுந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைக்­குழு கைய­ளித்த அறிக்­கையின் பிர­காரம் அமைச்­சர்­க­ளான ஐங்­க­ர­நேசன், குரு­கு­ல­ராஜா ஆகியோர் பதிவி வில­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் ஏனைய …

  19. அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே...: முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை. அதில் ஒரு விடயத்தை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் எடுக்காது விட்டு விட்டனர். நான் அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் போது அவருக்கு ஒரு விடயத்தை கடிதத்தில் எழுதியிருந்தேன். உங்களுக்கான உத்தியோகபூர்வமான கடிதம் வெகு விரைவில் கிடைக்கும் என தெரிவித்திருந்தேன். ஆளுனருக்கும் அனுப்பப்…

    • 1 reply
    • 597 views
  20. அமைச்சர் தயாசிறியின் கருத்துக்கு வட மாகாண முதலமைச்சர் பதில் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை எப்போது அறிவது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை ஒன்றிணைப்பதற்கு சிறந்த முறை சமஷ்டி என உலகிலுள்ள அனைவரும் கூறுகின்றனர். எனினும், அது நாட்டைப் பிளவுபடுத்துகின்றது என தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் மாத்திரம் கூறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தயாசிறி தன்னை விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை எனின், ஆட்களை வரவழைத்து அவர்களிடம் என்ன நேர்ந்தது என நாம் ஆராய வேண்டும் என தாம் கூறியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையே தாம்; இனவாதத்தை ஏற்படுத்துவதா…

  21. ஒட்டுசுட்டானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு… நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்துள்ளார். இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை வழங்கிவைத்துள்ளார். மக்களின் வீட்டுப்பாவனைக்கு தேவையான அத்தியவசியபொருட்கள் ம…

  22. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக் மாரப்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடினார். புது டில்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகளை இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைகும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநா…

  23. அமைச்சர் தேவா மீதான படுகொலை வழக்கின் விபரம் கோருகின்றது சென்னை மேல்நீதிமன்றம்! வியாழன், 23 செப்டம்பர் 2010 08:13 இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவுக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று இருந்த படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் விபரங்களை சென்னை மேல்நீதிமன்றம் கோரி உள்ளது. திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை 1986 சென்னையில் டக்ளஸ் சுட்டுக் கொன்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அந்நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என 2003 ஆம் ஆண…

  24. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரித்தானியாவின் Birmingham மாநகரத்தில் சூப்பர் மார்க்கெற் ஒன்றை நடத்தி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கு லண்டனில் எஸ்ரேட் ஏஜென்சி நடத்தி வரும் இலங்கையர் ஒருவர் ஊடாக பிரித்தானிய வங்கிகளில் இருந்து பெருந்தொகை பவுண்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அமைச்சர் இச்சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கின்றவருமான சகா ஒருவர் இச்சூப்பர் மார்க்கெற் வியாபாரத்தை நிர்வகிக்கின்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=art…

  25. அமைச்சர் தொண்டமானின் தொடர் வாகன பவனியில் மோதுண்ட பெண் வைத்தியசாலையில் 02 பெப்ரவரி 2011 - தலவாக்கலையில் பதற்றம். 2ம் இணைப்பு - அமைச்சர் தொண்டமானின் வாகனத் தொடரணியில் மோதுண்ட பெண் மரணம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வாகனத் தொடரணியில் மோதுண்ட பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 4.00 மணியளவில் அமைச்சரின் வாகனத் தொடரணியில் குறித்த பெண் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 40 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தலவாக்கலை பிரதேசத்தில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த பெண் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்துடன் தொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.