Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனல் 7 தொலைக்காட்சியின் செய்தியில் வந்த காணொலியினைப் பார்வையிட http://au.news.yahoo.com/video/sa/watch/dda044e2-a369-3f8d-9b96-19736d828dd2/sri-lankans-want-exile-from-cricket/

  2. மண்ணுக்குள் புதையுண்ட ரோலர் இயந்திரம் : மக்கள் பெரும் அச்சத்தில்.! கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளத…

  3. நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி By General 2013-01-22 10:32:32 நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது. ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள ம…

  4. தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கின்ற வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து பயணிப்பதற்கு நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாரிய செய்தியினை வெளிப்படுத்தியிருக்கின்றது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பல வேதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்கள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அப…

    • 4 replies
    • 722 views
  5. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றி பேச அமெரிக்க ராஜதந்திரிகள் இலங்கை விஜயம் அமெரிக்க ராஜதந்திரிகள் நாளை (26) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமெரிக்க ராஜதந்திரிகள் மாலைதீவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகுhப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் உயர்மட்ட ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை அமெரிக்க ராஜ…

  6. உடுவில் மாணவிகளின் போராட்டத்தின் போது பொலிஸாரின் செயற்பாடு குறித்து விளக்கம் வேணடும் யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தப் போக்கு மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தினால், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 3 ஆம் திகதி முதல் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், பாடசாலை நிர்வாகத்துக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பாடசாலை வளாகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வந்த பொலிஸ் உத்தியோகத்தர், போராடத்தில் ஈடுபட்ட மாணவிகள்…

  7. புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …

  8. ஜனாதிபதியின் விஜயத்தை வீடியோ எடுத்தவர் கைது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் படை தலைமையக மைதானத்திற்கு சென்றவேளை ஜனாதிபதி மற்றும் அவர் பயணித்த ஹெலிகொப்டரை ஒருவர் வீடியோ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அந்த நபர் பொலி ஸாரி னால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் தலவாக்கலையை சேர்ந்தவர் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளவத்தை பிரதேச ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் அவர் தனது சகோதரியின் மகளுக்கு காட்டுவதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும…

  9. ஆண்டுதோறும் தமிழில் சிறந்த நூல்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் பரிசில்கள் வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான பரிசில் பெறும் நூல் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈழத் தமிழர் எழுதிய நூலும் பரிசில் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 558 views
  10. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளை நாடு திரும்பும்படி கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இந்திய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை. சிறிலங்காவில் போரின் போதும், அத…

    • 2 replies
    • 259 views
  11. யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நீர்வடிகட்டியை திறக்க வருகிறார் ஜனாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்வடிகட்டியை எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பணப் பல்கலைக்கழக ஆண் மாணவர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால் குடிதண்ணீரைப் பெற்று க்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்பிரகாரம் மாணவர் வளாக…

  12. தென்மராட்சி – சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் அப்பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரசாலை பகுதியில் குருவிக்காடு என அழைக்கப்படும் குருவிகள் சரணாலயம் உள்ளது. அப்பகுதி ஊடாக செல்லும் வீதியின் இருமருங்கிலும் கழிவு பொருட்கள் வீசப்பட்டு வந்தமையால் சரணாலய காடு துர்நாற்றம் வீசும் பகுதியாக காணப்பட்டதுடன், அவ்வீதி வழியாக செல்வோரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அது தொடர்பில் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வ அடிப்படையில் இளைஞர்களும் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் அப்பகுதியை சிரமதானம் மூலம…

  13. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்ற முன்றலில் பெருந்திரளான தமிழர்கள் பங்கேற்ற கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  14. இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – கனடா எம்.பி. தகவல் இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாகப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது. …

  15. வடக்கைப்போன்று கிழக்கிலும் காணிகளை விடுவியுங்கள்-அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை யாழ்ப்பாணம், வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனவள பரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர், சிங்களப் பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கல…

  16. உலகத்திலுள்ள மிக பழமையான கார்களிலொன்று யாழ்ப்பாணத்தில் (படங்கள், காணொளி இணைப்பு) (ரி.விரூஷன்) உலகத்திலுள்ள மிக பழமையானதும் பிரபல்யமானதுமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் கார் விற்பனை கொள்வனவாளரான குமாரசாமி ரவிச்செல்வனிடமுள்ளது. இக் கார் 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு ஓர் பண்ணையாளரான பொன்னையா இராஜேந்திரன் தனது பண்ணைகளை சுற்றிப்பார்க்கவும் வேட்டைக்கு செல்லவும் இக் காரையே பயன்படுத்தியிருக்கிறார். …

  17. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது வியாழக்கிழமைஇ 5 பெப்ரவரி 2009 புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த அரசாங்க வைத்தியசாலை இன்றைய தினம் மூடப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக வைத்தியசாலைப் பிரதேசத்திற்கு கடும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையிலிருந்து எத்தனை நோயாளிகள் இடம்நகர்த்தப்பட்ட…

  18. சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் த…

  19. பசுவதைச் சட்டம் ஏற்றுக்கொள்கின்றேன் ,காளை மாடுகளை என்ன செய்வது?

    • 0 replies
    • 592 views
  20. இலங்கை மீதான நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது - ஐ.தே.க [Thursday, 2013-02-28 08:48:04] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்கள் ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுக்கள் சுமத்திய போதிலும், அதனை அரசியல் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளாது. ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் பாதகமான நிலைமையாகவே இந்த நிலையைக் கருத வேண்டும். போரின் பின்னர் பொற்காலமொன்றை உருவாக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள…

  21. இரகசியமாக இந்தியாவிற்கு சென்ற இராணுவத் தளபதி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியா வின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில், கடந்த 24ஆம், 25ஆஆம் திகதிகளில் இராணுவத் தளபதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 24ஆம் திகதி புதுடெல்லி சென்றிருந்த இராணுவத் தளபதிக்கு இந்திய இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அமைந்துள்ள சவுத் புளொக்கில், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங்குடன் …

  22. தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலைக்கு அருகில் சாலையில் அதிவேகமாக விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இந்த வாகனங்கள் எங்கே செல்கின்றன கேள்வியுடன் அந்த ஊர் அன்றிருந்தது... ******************************************************************************** ******** வருடம் 1983. அதே ஊர். ஈழத்தில் கறுப்பு ஜுலை படுகொலைகளைக் கண்டித்து முழு கடையடைப்பு நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் மாலை நேரம் ஊரின் விளையாட்டு மைதானத்தில் , மைதானம் என்றால் பெரிய கற்பனைகள் வேண்டாம் அந்த ஊரின் மிக அகலமான தெரு அது அவ்வளவே , கையில் ஹாக்கி மட்டைகளுடன் விளையாட கூடுயிருந்தனர் சில சிறுவர்கள், மீண்டும் ஒரு விளக்கம் ஹாக்கி மட்டை என்றால் பிரப…

    • 2 replies
    • 1.6k views
  23. பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாத்தளை நாவுல பகுதியிலுள்ள பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்ட துப்பாக்கியே இவ்வாறு களவெடுக்கப்பட்டுள்ளது. மலசலக்கூடத்திலுள்ள இறாக்கையில் துப்பாக்கியை தொங்கவைத்துவிட்டு மலசலக்கூடம் சென்று திருப்புவதற்குள் அந்த துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59907-2013-03-03-06-08-13.html

  24. போலியான சுங்க அதிகாரிகள் நால்வர் கைது உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்டு, வெளிநாட்டு மதுபானங்களை (விஸ்கி) குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நால்வரை கைதுசெய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது. இராகமை, வத்தளை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நால்வரும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்தே, 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உதவி சுங்கப் பணிப்பாளர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொள்ளும் இவர்கள், அலைபேசி இலக்கங்களை சேகரித்து, அதனூடாக தொடர்புகளை ஏற்படுத்தி, குறைந்த விலையில் வெளிநாட்டு மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, அவர…

  25. சென்னையில் இயங்கிவரும் இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டித்தும், தலைமையைக் கண்டித்தும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மற்றும் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கக்கிழமை காலை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சு.ப.வீரமணி அவர்களின் தலைமயில் அதன் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி தமிழின விரோத போக்கை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்து நாளேட்டின் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டிக்கும் விதமாக பத்திரிக்கையின் தமிழின விரோத போக்கினை பட்டியலிட்டும், அதன் தலைமையைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பினர். இதில். பேராசிரியர் சு.ப.வீரமணி உட்பட சுமார் 100 க்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.