ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143559 topics in this forum
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில்இ யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்துஇ இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்குஇ மீள் குடியேற்ற கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை சமூக சேவைகள்இ சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார். வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம்இகோப்பாய்இ நல்லூர் பிரதேச செயலகங்களைச் சோந்தவர்கள் இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளைஇ வவுனியாவில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண…
-
- 0 replies
- 576 views
-
-
30‐10‐2009 மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி முதலமைச்சர் தமிழ்நாடு சென்னை பெருமதிப்புக்குரிய ஐயா, தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன். எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரய…
-
- 2 replies
- 830 views
-
-
இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்! கிளிநொச்சியில் இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை மன்னித்தலை செபஸ்ரியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற இடத்தையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைகொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் சூரியச…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24,992 பேரும் பொலிஸ் படையில் 2,159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28,158 பேர் உயிரிழந்துள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின்னர் வவுனியா நொச்சிமோட்டையில் நெல் வேளாண்மை செய்கை இம்முறை நடைபெறவுள்ளது வயல்வேலைகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150 ஏக்கரில் இம்முறை நெல் கால போகத்தில் செய்கை பண்ணப்படும். ஏ-9 வீதியில் வவுனியாவிலிருந்து 9 மைல் தொலைவில் நொச்சிமோட்டை அமைந்துள்ளது. வடக்கே வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நொச்சிமோட்டையில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இந்த கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது ஒரு சிறிய தொகையினர் மீள்குடியேறியுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் புதிதாக அமைக்கப்படுகின்றது. வேறும் சில புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
-
- 2 replies
- 827 views
-
-
விடுதலைப்புலிகளை தோற்கடித்த தமக்கு விரிவுரையாளர்கள் பெரிய விடயமல்ல என்று இராணுவ அதிகாரி ஒருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தினால் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் தங்கியிருந்த அறையொன்றுக்குள் புகுந்த இராணு வீரர் ஒருவர் அவரை பாலியல் வல்லுவுறக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இராணுவத்தினர் நடத்தப்பட்டு வரும் குக்குலே கங்க விடுமுறை விடுதியில் கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இராணுவ வீரர் தன்னிடம் இருந்து மேலதிக சாவியை கொண்டு கதவை திறந்து அறைக்குள் புகுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவி சத்தமிட்டுள்ளார்…
-
- 4 replies
- 666 views
-
-
தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்களும் அடங்குவர். எக்குற்றமும் இழைக்காத அப்பாவி முஸ்லீம்கள் தமது மொழிச் சகோதரர்களான L.T.T.E. யினரால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருட அல்லோலகல்லோலப்பட்ட அகதி வாழ்வின் பின், தமது பரந்த குடும்பத்தோடு ஆர்வத்தோடும் ஆசையோடும் தமது பாரம்பரிய தாயகத்து மண்ணை நோக்கிச் சென்ற போது அதற்கு அதே மொழிச் சகோதரர்களால் எதிர்ப்பும் தடையும் காட்டப்படுவதென்பது தமிழ் மொழி பேசும் அதே சிறுபான்மையைச் சேர்ந்த ‘தற்போது தவறாக வழிநடத்தப்படும் தமிழ் குழுக்களுக்கு’ எவ்விதத்திலும் ஒவ்வாத செயலாகும். இது தார்மீக தர்மத்திற்கும் மானிட மனச்சாட்சிக்கும் முரண்படுவதோ…
-
- 5 replies
- 776 views
-
-
தேசிய எரிபொருள் வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அனுமதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் 5ஆம் பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1252122
-
- 0 replies
- 178 views
-
-
''சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது! அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தள…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொற்றோலிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களால் குறித்த ரயில் இடைமறிக்கப்பட்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் அங்கிருந்து அகலமாட்டோமென மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களை பொலிஸார் அகற்றமுற்படுகையில் பதற்றநிலை உருவாகியது. இந்நிலையில் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து …
-
- 0 replies
- 286 views
-
-
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை! யாழ்ப்பாண நகர பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், இன்றையதினம் யாழ். நகர பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://atha…
-
- 0 replies
- 396 views
-
-
கூத்தமைப்பாகும் கூட்டமைப்பு! தமிழர் தேசம் மீது தாயகம் மீது இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் தொடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற குரூர கொடூர யுத்தத்தின்போது அரங்கேறிய மிக மோசமான சம்பவங்களின், அட்டூழியங்களின் பின்னால் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. முறையற்ற போரை மூர்க்கமாக முன்னெடுத்த இராணுவ அரசியல் தலைமைகளுக்கு இடையில், யுத்த வெற்றியின் பின் னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இப்படிக் கூட்டுச் சேர்ந்து புரிந்த அராஜகங்களின் ஒளிவு, மறைவான பக்கங்களை வெளிச் சத்துக்குக் கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. அந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகத் தொடங்கியிருக்கின்றது. இவ்வரிசையில் முதல் துப்பை எதிரணியின் பொதுவேட்பாளராக ஜ…
-
- 2 replies
- 912 views
-
-
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில், இன்று (31) ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாசார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்…
-
- 1 reply
- 524 views
-
-
இரகசிய தகவல் ஒன்று கிடைக்கபெற்றதனை தொடர்ந்து கடந்த வாரம் கட்டு நாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளி நாடு ஒன்றிற்கு செல்லவிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண புலனாய்வு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரில் ஒருவர் ஆள் மாறாட்ட அடையாள அட்டை வைத்திருந்ததாகவும் இந்த இருவரும் வவுனியா முகாமில் இருந்து வெளி நாடு ஒன்றிற்கு தப்பி செல்ல முற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த இருவரினயும் விசாரித்ததன் மூலம் வவுனியாவில் ஒரு வீட்டில் இருந்து 10 கிளைமோர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் மேல்மாகாண பொலிசார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.1k views
-
-
இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்! யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடந்த மாதம் மணல் ஏற்றினார் என்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இளைஞனைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரான சஞ்சீவன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தனது வாக்குமூலத்தில் அவர்…
-
- 20 replies
- 942 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் பஸில் ராஜபக்ச டில்லிக்குச் செல்லவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ். வருகையையும் டில்லி இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின. வடக்கு முதலமைச்சரின் அழைப்பின் பிரகாரம் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆனால், அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸின் தலைவர் ஞானதேசிகன் நேற்றுத் தெரிவித்தார். அதேவேளை, இந்திய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் பிரதமரின் யாழ். பயணத்தை …
-
- 1 reply
- 661 views
-
-
‘கருத்து தெரிவிக்க முடியாது’...சி.வி. விக்னேஸ்வரன் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சரவை தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இதன்பின்னர், ஊடகவியலாளர்கள், வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பில் முதலமைச்சரின் கருத்தைக் கேட்ட போது, அவ்விடயங்கள் தொடர்பாக தற்போது கர…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது. இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர். மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும், ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து…
-
- 3 replies
- 378 views
-
-
சுதந்திரத்திரமான வாழ்வுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. உரிய தீர்வுகள் தமிழர்களுக்கு முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் விடுதலைப் போராட்டம் தன்னெழுச்சியாக உருவாகுமென அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புலத்து தமிழர்களை பொறுத்தவரை தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளுக்காக பெரும்பாலான தமிழர்கள் ஒன்றுதிரண்டிருப்பதாகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே ஏனைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்ட அவர் அனைத்து சமூகங்களிலும் அவ்வாறானவர்கள் இருப்பது வழமைதான எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் பற்றி விளக்கமளித்த அவர…
-
- 0 replies
- 536 views
-
-
முந்நாள் கருணா துணை படை உறுப்பினரும் தற்போதைய ஒரு சுதந்திர கட்சி புள்ளியின் செயலாளருமான நபர் மட்டக்களப்பில் பெண் பிள்ளையை கடத்திய குற்றதிற்காக கைது கைது செய்யப்பட்டவரது அரசியல் தொடர்புகளை பொலிஸ் தரப்பு வெளியிடவில்லை,அத்துடன் அவர் வசம் தன்னியக்க துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் இருந்ததாக பொலிசார் கூறினர்.மேலதிக விசாரணை தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். http://www.dailymirror.lk/index.php/news/938-ex-tmvp-member-arrested.html
-
- 0 replies
- 820 views
-
-
”டொலரை மத்திய வங்கி தேக்கி வைக்கின்றது”: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை முன்னொருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஒரு நாட்டு மக்களாக இந்த சவாலினை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய ஒரு தேவையுள்ளது. அதேவேளை இந்த நெருக்கடியினை தீர்ப்பதற்கு அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மிக முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.…
-
- 0 replies
- 173 views
-
-
எவர் வெற்றி பெற்றாலும் சேர்ந்து பணியாற்றுமாம் அமெரிக்கா; அவரிடம் "நல்லவற்றையே" எதிர்பார்க்குமாம் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்துலக சமூகத்தில் சிறிலங்காவிற்கு ஏற்பட்டு வரும் நற்பெயருக்கு தற்போதைய தேர்தல் வன்முறைகள் களங்கம் ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளது அமெரிக்கா. அரச தலைவர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்கா கவலையும் தெரிவித்துள்ளது. “எல்லோருடைய கவனமும் நடக்க இருக்கும் தேர்தலை நோக்கிக் குவிந்திருக்கின்றது. எங்களுடைய கவனம், ஜனநாயக நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இடம்பெற்று வரும் வன்முறைகள் பற்றியதுதான்” என்றார் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீ…
-
- 2 replies
- 640 views
-
-
20ஆவது திருத்தச்சட்டம் எடுக்கப்பட்டதால் களேபரமானது மேல் மாகாண சபை கூட்டம் ஆளும் தரப்பிடையே மோதல்; செங்கோல் துண்டுகளாக சிதறியது (ஆர்.ராம்) அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அனுமதி அளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற மேல்மாகாண சபையின் விசேட கூட்டத்தொடரில் உறுப்பினர்களுக்கிடையி லான வாதப்பிரதிவாதங்கள் வலுத்த நிலையில் செங்கோலை உறுப்பி னர்கள் எடுத்துச் செல்ல முயலவும் களேபரமான நிலைமை உருவானது. மேல் மாகாண சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01.01.14) மாலை நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை அவசியம். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அரசியல் தீர்வு எட்டப்படவில்லை. ஆயுத ரீதியான போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு இங்க…
-
- 0 replies
- 569 views
-
-
கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா? சாடுகிறார் சரவணபவன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன் தலைமைகளை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு விமர்சிக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா? தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக விரும்புகின்றனர். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவற்றுக்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். மறைந்த தமிழ்த் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வி.தர்மலிங்கம் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 32 ஆவது நினைவு தினம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத…
-
- 0 replies
- 147 views
-