ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
உலக நாடுகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஏராளம் . இவ்வாறு சிறையில் உள்ள இளைஞர்களின் விடுதலைக்காக இடம் பெறும் போராட்டம் தாராளம். தமிழ் இளைஞர்கள் மாத்திரமின்றி எல்லோராலும் அறியப்பட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் வாதிகளும் அண்மைகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றையும் கடந்து மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பொற்கேணி பகுதியில் 'நவரசம்' எனும் கவிதை நூல் மூலம் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தது எனும் சந்தேகத்தின் பெயரில் கடந்த 2020 மே மாதம் 16 கைது செய்யப்பட்டு ஒன…
-
- 7 replies
- 764 views
-
-
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இரு…
-
- 7 replies
- 764 views
-
-
11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
-
- 7 replies
- 1.6k views
-
-
யுத்த களத்தில்... காதல்! என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல். இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்! யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘க…
-
- 7 replies
- 3.9k views
-
-
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும…
-
- 7 replies
- 619 views
-
-
அரசும், பிள்ளையான் குழுவும் ஒப்பந்தம் சிறீலங்கா அரசும், பிள்ளையான் ஒட்டுக் குழுவும் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மதியம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜயந்தவும், ஒட்டுக்குழு சார்பாக பிள்ளையானும் கையெழுத்திட்டுள்ளனர். கொலை, கடத்தல், கொள்ளை, சிறுவர்களை படையில் இணைத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக அரசு, மற்றும் மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் பிள்ளையான் ஒட்டுக் குழுவுடன் சிறீலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. http://www.pathivu.com/i…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளன. கிளிநொச்சியை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றும் முனைப்புகளை இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ள நிலையில் இணைத்தலைமை நாடுகளின் இந்த சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்கில் நடைபெறவுள்ளது. 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அடுத்து, 2003 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைக் கொண்டு, இணைத்தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோ…
-
- 7 replies
- 1.5k views
-
-
போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பிரதிபலன் ஜெனிவாவில் இருந்து வருகிறது! – மஹிந்த ராஜபக்ஷ. [Friday, 2014-02-14 08:03:42] பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பயனை மக்கள் அனுபவிக்கின்ற சூழலில் அதற்கான எதிர் பிரதிபலன் தமக்கு ஜெனீவாவிலிருந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரும் போதும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டமை பெரிதெனக் கருத முடிவதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்காவிட்டால் நாட்டில் இன்றைய நிலையைக் கட்டியெழுப்ப முடிந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றி அவர்- முப்பது வருட …
-
- 7 replies
- 785 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவுத் தூபிகளும் இடித்து அகற்றப்படும் -கோட்டபாய வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவுத் தூபிகளும் இடித்து அகற்றப்படும் என்று பாதூப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது உயிரிழந்த படையினருக்கான நினைவு தூபிகள் அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட படையினரின் நினைவு தூபியை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போhதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்த…
-
- 7 replies
- 733 views
-
-
முகநூலில் இந்த கட்டுரையை வாசித்தேன். யாழ்கள வாசகர்களும் படிக்க இங்க இணைக்கிறேன். இக்கட்டுரையை எப்பிடி இங்கே இணைக்கலாம் என்றெல்லாம் ஒருவரும் அடிக்க வரப்படாது. வாசித்ததை பகிர்ந்துள்ளேன். பழ றிச்சர்ட் என்பவர் எழுதிய இக்கட்டுரையை உங்கள் வாசிப்புக்கு இங்கே பகிர்கிறேன். இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் ================================== பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்க…
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கை செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம் சென்னை, நவ.24,2010 இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, அதிகார பங்கீடு தொடர்பாக உரிய ஆலோசனைகள் நடத்தி சரியான தீர்வுகள் காண வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளையும், நலன்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சரை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: "இலங்கை செல்லும் நீங்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் 30 ஆ…
-
- 7 replies
- 914 views
-
-
வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா கொலை முயற்சி தாக்குதல் ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார். நெடுங்கேணியிலுள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இன்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் அவர் தாக்கப்பட்டிருந்தார். எதிர்வரும் 10ம்; திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்ததற்காக அவர் இருமீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டமா செய்யப் போகின்றாய், அதற்கிடையில் உன்னைக் கொல்லுவோம் என்று கொச்சை தமிழினில் மிரட்டி அச்சுறுத்தியே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். காயமடைந்த அவர், நெடுங்கேணியில் அனுமதிக்கப்பட்டு இப்போது, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று …
-
- 7 replies
- 846 views
-
-
இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஈழ மாணவன் ஒருவன் தனது கஷ்டங்களை சொல்லும் போது சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். http://youtu.be/TxcY6V42V1A
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்தியாவினால் இலங்கைக்கு நவீன நீர்மூழ்கி படகு அன்பளிப்பு. The Sri Lankan Navy has put in place an underwater defence system between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.
-
- 7 replies
- 3.8k views
-
-
தகுதியுடைய தமிழர்களுக்கு அரச உத்தியோகத்தை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கும், சிங்களத் தலைவர்கள் சிங்களவர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கின்றனர். அத்துடன், அதிகாரத்திலுள்ள குறைந்தளவான தமிழர்களே சில தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாகவும், தகுதியான தமிழர்களுக்கு அரச பணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பாராபட்சங்கள் பற்றி இலங்கையில் நீண்டகாலமாக முறைப்பாடுள்ளது, எனினும் அதில் எந்த…
-
- 7 replies
- 522 views
-
-
"கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை' [06 - January - 2009] கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சி…
-
- 7 replies
- 2k views
-
-
நான் சமீபத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் ஒருவரை சந்தித்து ஈழப்பிரச்சனையில் .... சிங்கள புத்த வெறியர்கள் , இந்து மதத்தை அழிக்க முயல்கின்றனர் என்று பேசிக்கொண்டிருந்தேன் அவருக்கு ... ஈழப்பிரச்சனை குறித்து போதிய அறிவோ விழிப்புணர்வோ இருக்கவில்லை ... ஈழத்தில் இடிக்கப்பட்ட இந்துக்கோயில்கள் பற்றிய விபரங்கள் ,புத்த சிங்கள ஆக்கிரமிப்பு போன்ற தகவல்களை தமிழக பா.ஜ.க தலைவர், அகில இந்திய தலைமை, வி.எச்.பி, ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளுக்கு அனுப்பி இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா என்ற கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் ............................ இந்த விஷ்யத்தில் நாடு கடந்த தமிழீழ அரசை க்கொண்டு ஏதாவது செயலாற்ற முடியுமா என்றும் யோசிக்கலாமே!
-
- 7 replies
- 1.1k views
-
-
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காது என்று அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அதிபராக மைத்ரி பால சிறிசேன வெள்ளிக்கிழமை பதவியேற்றார். மைத்ரி பால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சர்கள் இன்று (ஞாயிறு) பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிசேன அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு இடம் முதல் 4 இடம் வரை ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரவையில் பதவியேற்க மாட்டோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சுமந்திரன் கூறுகையில், தமிழர்களின் கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறி…
-
- 7 replies
- 923 views
-
-
Sunday, June 26, 2011, 17:46சிறீலங்கா போர்க்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றுள்ள ஸ்ரீலங்காவின் தலைவர்களும் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கக்கூடும் என்று நீதிக்கு முரணான கொலைகள் மற்றும் தன்னிச்சையான படுகொலைகள் தொடர்பான ஐநாவின் விசேட அதிகாரி கிறிஸ் ஹெய்ன்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் லக்பிம ஆங்கில வார இதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளர். இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்…
-
- 7 replies
- 952 views
-
-
ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் தம்மைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சாரங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ வரைப்படத்தில் வேட்பாளரின் உருவப்படத்தைப் பொறித்து தெற்கில் முரண்பாட்டு நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டு…
-
- 7 replies
- 947 views
-
-
இறுதிக்கட்டத்தில் படையினர் போர்குற்றங்கள் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதரபூர்வமான சாட்சியங்களை பன்னாடுகளுக்கு தெரிவிக்கும் செயற்பாட்டில் ச.கனகரத்தினம், சண்முகராஜா ஆகியோர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது . படையினரின் போர் நடவடிக்கையின் போது வன்னிமாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ச.கனகரத்தினம் அவர்களும் வன்னி மருத்துவமனையின் மருத்துவராக இருந்த மருத்துவர் சண்முகராஜாவும் இறுதிக்கட்ட போரின் போது படையினரால் கைதுசெய்யப்பட்டு நான்காம் மாடியில் விசாரணைக்காக மாதக்கணக்கில் வைத்து சித்திரவதை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் படைபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படு…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாலை நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றார். இந்த நிலையில், நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இத…
-
- 7 replies
- 770 views
-
-
விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் …
-
- 7 replies
- 424 views
- 1 follower
-
-
இலங்கை டெய்லிநியூஸ் பத்திரிக்கைக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொட்டபாய ராஜபக்ச '' I think the most sensible thing is that we must end this Ceasefire Agreement by officially declaring there is no Ceasefire Agreement. Why should we hoodwink the people by saying there is a Ceasefire Agreement?,” என்றார். அவரது இந்த அறிவிப்பு அடுத்த ஆண்டு முழு அளவில் அரசு போரை முன்னெடுக்கவுள்ளதையே காட்டுகிறது. புலிகள் மீதான தடையை அரசு அறிவிக்குமானால் இலங்கையில் இருக்கும் உள்ளூர், சர்வதேச ஊடகவியளாளர்கள் புலிகளை நேரடியாக இலங்கையில் இருந்து தொடர்புகொள்ளமுடியாத நிலையேற்படும். இது ஈழப்போர்-4 குறித்த உண்மை நிலவரம் வெளிவருவதை தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும். டெய்லிந…
-
- 7 replies
- 2.3k views
-
-
இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்ச…
-
- 7 replies
- 1.5k views
-