ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார். குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின…
-
-
- 7 replies
- 657 views
-
-
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன. இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது. கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக எவ்.ரீ.எல்கே என்ற ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை …
-
- 7 replies
- 783 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குக! கூட்டமைப்பிடம் கோரிக்கை!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்களும் போராட்ட அழைப்பும் வந்துகொண்டிருக்கும் சூழலில், நேற்றயைதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த போராட்ட அழைப்பிற்குப் போட்டியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்ட அழைப்பொன்றை விடுத்திருப்பது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04.12.12) இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது திங்கட்கிழமை (03.12.12) கவனயீர்ப்பு போராட…
-
- 7 replies
- 729 views
-
-
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை! ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய …
-
- 7 replies
- 1k views
-
-
ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது-எங்களுக்கு நம்பிக்கை வருகிறது:வைகோ பேச்சு இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார். பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வர…
-
- 7 replies
- 1.7k views
-
-
எமது மக்களின் பேரவலத்தை வெளிப்படுத்துவதில் பின் நிற்கும்; என்னும் விளக்கமா சொன்னால் மூடி மறைக்கும் இந்த நாதாரிகள் எங்களுக்கு தேவைதானா ? எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை , எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம் . நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இந்த நாதாரிகளின் தோல் உரிக்க, செயலில் இறங்குவோம் . சிலவேளை இவ்வேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம் .மிகவும் நல்லது இங்கேயே ஆரம்பிப்போம் . எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் . எப்படி செயல்படுத்துவது ??? அட இப்பதானே சந்தாவை புதுபித்தோம்??? அமாம் இந்த கேள்விகள் எனக்கு விளங்குகிறது ..…
-
- 7 replies
- 1.5k views
-
-
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் அழைப்பை இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமரிடம், விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனின் கடிதம் கிடைக்கப்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்புர்டீன் தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் தேர்தல் நட…
-
- 7 replies
- 1.1k views
-
-
சீனாவின் ஆதிக்கத்தில் தமிழர்களின் கச்சத்தீவு [படங்கள் செவ்வி] கச்சத்தீவு தேவாலய திருவிழாவிற்கு தமிழக உறவுகள் சென்ற பொழுது அங்கே சீன எழுத்துக்களுடைய கூடாரங்களையும் பொருட்களையும் கண்டுள்ளார்கள். அவர்கள் மீனகம் ஊடகத்துக்கு அளித்த செவ்வியும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. Read more: http://meenakam.com/2010/03/02/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/#ixzz0h0rFdztt ஆடியோ மற்றும் மேலதிக படங்கள்: http://meenakam.com/2010/03/02/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0…
-
- 7 replies
- 1.9k views
-
-
இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில்... உடன்பாடு கைச்சாத்து! இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1296993
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
வடப்பகுதிகளில் பாதைகளை அமைக்க இந்தியா 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வீரகேசரி இணையம் 11/26/2010 5:08:15 PM வடபகுதியில் போக்குவரத்து பாதைகளை அமைப்பதற்கு இந்தியா 416 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோருக்கு இடையிலான இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது, உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் இந்திய அரசின் சார்பில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் நதீம் பென்ஜெடன் ஆகியோர் கைச்சா…
-
- 7 replies
- 789 views
-
-
மீண்டுமொரு பிரபாகரன் உருவாவதை தடுத்து தீர்வை வழங்குமாறு சுதந்திரக் கட்சி வலியுறுத்து [ Friday,18 December 2015, 03:07:19 ] ஸ்ரீலங்காவில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும், தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே பகைமை அரசியலை கை விடுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் உட்பட 9 அமைச்ச…
-
- 7 replies
- 662 views
-
-
'சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் தொடர்பில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தலைவர்கள்; நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்பொழுது வியப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ரிசானா நபீக் குறைந்த வயதிலே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பந்தமாக அனுப்பி வைத்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசானாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை சம்பந்தமாக மனிதாபிமான முறையில் இவரது பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் க…
-
- 7 replies
- 523 views
-
-
5 திருமணங்கள் செய்து ஆறாவதாக 20 வயதுடைய பெண்ணொருவரை புதன்கிழமை (11) வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திருமணம் செய்ய முயன்ற 56 வயதுடைய சுவிஸ் நாட்டு பிரஜை ஒருவரை செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறியதாவது, '56 வயதுடைய நபர் ஒருவர் 20 வயதுடைய யுவதியொருவரை திடீரென திருமணம் செய்யவுள்ளதாக அந்தப் பிரதேச சிவில் குழுவினர் எமக்குத் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, குறித்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினோம். தான் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்ததாக அந்த நபர் கூறிய போதிலும் அவரிடம் கடவுச் சீட்டோ அல்லது அவரை அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணமோ இருக்கவில்லை. இந்நிலையில், அவர் மீ…
-
- 7 replies
- 732 views
-
-
நல்லூரில்... வழிபாடுகளை, மேற்கொண்டார் ரணில்! வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்ற அவர், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன்பின்னர் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் எ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் எனக் கூறி நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் அநாவசியமாக தலையிட்டதாகக் கூறியே தேசிய சுதந்திர முன்னணி இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது. நாடு முழுவதும் இராணுவ முகாம்களை எங்கு ஸ்தாபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே இருக்கின்றது என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்திருந்தார். இதன்பின்னர…
-
- 7 replies
- 827 views
-
-
சகல இலங்கையர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் டேவி தெரிவித்துள்ளார். சகல பேதங்களையும் களைந்து சமாதானத்துடன் வாழக் கூடிய பின்னணியை மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு கடந்த தமிழீழ பிரகடனம் புத்திசாதூரியமற்றதென அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வாழும் சகல இன மக்களும் ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்ப வேண்டும் எனவும், ஏனைய இன சமூகங்களக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனில் வாழும் தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடு…
-
- 7 replies
- 1k views
-
-
மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காண பட்டுள்ளார் . Friday, April 29, 2011, 11:29 உலகம், சிறீலங்கா, தமிழீழம் .வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எமது (www.tamilthai.com) இணையத்தளம் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளியிட்டு இருந்தோம் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார் .சில தினங்களிற்…
-
- 7 replies
- 3.1k views
-
-
சிங்கள அரசியல்வாதியும் அமைச்சருமான ரஞ்சன் நாமநாயக்க விரைவில் ஜனதிபதி சிறிசேனா உதயசிறியை விடுவிக்கும் பொது மன்னிப்பை வழங்குவார் எனச் சொல்லியுள்ளார். இதற்குப் பெரிதும் உதவிய நீதி அமைச்சர் ராஜபக்சேவுக்கும் நன்றி கூறியுள்ளார் ராமநாயக்க. http://www.asianmirror.lk/news/item/7964-president-pardons-batticaloa-girl-who-scribbled-on-mirror-wall
-
- 7 replies
- 1.1k views
-
-
நயினாதீவை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய முடியாது: – சிவாஜிலிங்கம் [Thursday 2015-11-19 22:00] ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவேளை சிங்கள மக்கள் அத்தீவை நாக தீப என அழைப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். ஆங்கிலம் மற்றும் தமிழில் நயினா தீவு என அழைக்கப்படும் யாழ் குடா நாட்டில் காணப்படும் தீவின் பெயரை நாக தீப என பெயர் மாற்றம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதேவே…
-
- 7 replies
- 3.1k views
-
-
[size=4]ராஜபக்சே பிறந்தது, சிங்களர்கள் செய்த பாவம்![/size] [size=2][size=4]இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,[/size][/size] [size=2][size=4]அணைந்து போக உள்ள விளக்கு மிக பிரகாசமாக எரியும். அதே போல அரசாங்கத்தில் உள்ள இனவாத அமைச்சர்களான சம்பிகா ரணவகாவும், விமல் வீரவன்சவும் நன்றாகவே பிரகாசிக்கி…
-
- 7 replies
- 3.1k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே …
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர…
-
- 7 replies
- 1.6k views
-
-
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை * `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!' * தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது' வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்.... ஆர்.பி " வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...." இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். த…
-
- 6 replies
- 1.8k views
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின்…
-
- 6 replies
- 1.4k views
-