ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
மெல்ல கொல்லும்.....? ஆர். ராம் "முகாமில இருந்த பொடியங்களை தனித்தனியே ஆமி கூட்டிக்கொண்டு போய் கதைப்பினம். புலிகளைப்பற்றி கேப்பினம். அவையளுக்காக சி.ஐ.டி. வேலை பாக்கிறதுக்கு கேப்பினம் " பல நேரங்களிலையும் யோசிச்சன். ஆனால் என்னால ஊகிச்சுக்கொள்ளவே முடியல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடியாது. பாரங்கள் ஏதும் தூக்கினால் கால் நிலையாய் நிக்காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. என்ட நிலைமை இப்பிடி இருக்கு எண்ட நினைச்சுக்கொண்டே தொடர்ந்தும் இருப்பன். இப்படியே ஒன்றிரண்டு வருசம் போனாப்பிறகு எனக்கு பொழுதுபடுகிற நேரத்தில கண்பார்வையும் குறைஞ்சுகொண்டு போய்யிட்டுது. அதோட பகல் மு…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…
-
- 3 replies
- 1.5k views
-
-
வவுனியா தோணிக்கல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கி முனையில் குடும்பம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்டபோது அவர்களிடம் இருந்த துப்பாக்கியைக் குடும்ப அங்கத்தவர்கள் பறித்தெடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
(நா.தனுஜா) பௌத்த பிக்குகளின் எதிர்ப்பையும் மீறி நீதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பாராட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் கீழ் 'உள்நாட்டு அலுவல்கள்' என்ற விடயதானம் கொண்டுவரப்பட்டமை சீனப்பாணியிலான 'கண்காணிப்பு மிகுந்த' அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அடித்தளமிடப்படுவதையே காண்பிக்கின்றது என்றும் எச்சரித்திருக்கிறார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை கண்டியிலுள்ள தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதன்படி நீதியமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், இராஜாங்க அமைச்சுக்…
-
- 15 replies
- 1.5k views
-
-
வீழ்வேனென்று நினைத்தாயோ? உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன? இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம். மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்! இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது. இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
Jul 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ்க்கு அராஜதந்திரி அந்தஸ்தா? ஜேர்மனிய அரசுக்கு ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை இராஜதந்திரிகளில் ஒருவராக அரசு அங்கிகரித்துள்ளமைக்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் ,அயலார்ந்து நாட்டு சோசலிச கட்சி உறுப்பினருமான ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேர்மனுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் யகத் டயசை நியமிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக செயற்பட ஜேர்மனி அரசும் அனுமதி வழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
வாகரையை அதியுயர் வலயமாக்க முயற்சி சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த செப்ரம்பர் மாதம் சம்பூர் உள்ளடங்கலான மூதூர் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்தமை போன்று தற்போது வாகரையையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வாகரையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணி இன்னமும் நிறைவுபெறாததால் உடனடியாக அங்கு பிரதேசவாசிகள் குடியமர்வது சாத்திமில்லை என சிறீலங்கா அரசஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக வாகரையில…
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடக்கில் எவ்விதமான இராணுவ நடவடிக்ககைளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்பதை இந்தியாவும் சர்வதேச சமூகமும் எமக்கு சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. என்று அரசு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹேலிய தெரிவித்தார். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் இறுதி தீர்வு காண்பதற்கு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எனினும் வடக்கில பயங்கரவாதத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்கும் வகையிலேயே படையினரால் அங்கு மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது. இந்தியா கூறுவது போல பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயி…
-
- 2 replies
- 1.5k views
-
-
சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்: மறவன்புலவு க. சச்சிதானந்தன் [ 1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன் சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன். சுமந்திரனின் நாக்கு , கரி நாக்கு. த…
-
- 12 replies
- 1.5k views
-
-
இலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் செனல் ‐ 4 தொலைக்காட்சி சேவை இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. நிர்வாண நிலையில் கண்கள் கட்டப்பட்ட இரண்டு பேரை இராணுவ சீருடையணிந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எவ்…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் முத்துக்குமாரு சிவபாலன் (வயது 34) இன்று மாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மதுரையைச் ேசர்ந்த மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தாக்கி காயப்படுத்துவதும் படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு விடிவே கிடையாதா என்ற ஏக்கத்திலும் சோகத்திலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தனது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியைச் ேசர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண…
-
- 8 replies
- 1.5k views
-
-
புதன், 27 ஏப்ரல் 2011 16:53 .ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார். கனடாவின் வினிபெக் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையினை கனடா லிபரல் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது. ஐ.நா. நிபுணர்குழு சுதந்திரமான முறையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் சம்பந்தமான …
-
- 5 replies
- 1.5k views
-
-
தாயக மாணவர்கள், மக்கள் நிலை : நாம் என்ன செய்யலாம்? யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று தாயகத்தில் மீண்டும் ஒரு வித அடக்குமுறையை அச்ச உணர்வை சிங்கள பேரினவாதம் அடக்குமுறையாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மாணவர் அடிப்படை உரிமைகளை அடக்க அவர்களை கைது செய்து, மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்துவைத்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு, இணங்க புலம்பெயர் இளையவர்கள் குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் தாயக மக்களின் நிலையை உலக அரங்குகளில் எடுத்து உரைத்தவண்ணம் உள்ளனர். #1: உலகளாவிய மாணவர் / மக்கள் முன்னெடுப்புக்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234 #2: கடிதங்கள் எழுத விரும்புவர்கள் : http://www.…
-
- 12 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் படையினரின் தெடரணி மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். பிற்பகல் 1.30 அளவில் மாலிச் சந்திக்கும் நெல்லியடிக்கும்; இடைப்பட்ட பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது ஒரு கைக் குண்டுத் தாக்குதல் என ஒரு தகவலும் கிளைமோர் தாக்குதல் என மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன. குhயம் அடைந்த சிப்பாய் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து பலாலி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
உலகின் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவருக்குப் தனது பாசிசக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தல் என்பதைக் கருத்துச் சுதந்திரத்தின் தலையங்கத்தில் நியாயப்படுத்தலாமா? கொல்லப்படுபவனும் கொலையாளியும் சமமான உரிமை கொண்டவர்களாக கருதமுடியுமா?? முதலாளித்துவம் வழங்கும் குறைந்தபட்ச ஜனநாயகங்களின் அடிப்படையிலேயே சிறைக்குள் வாழவேண்டிய குற்றவாளி, சமூகவிரோதி, மக்களின் பெயரால் உலாவர முடியுமா??? ஆம் என்கிறார் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பிற்கு தன்னை நியமிக்கக் கோரும் ரட்ணஜீவன் ஹூல். ஒக்ஸ்போர்ட் யூனியனின் மகிந்த ராஜபக்சவைப் பேச அனுமதி மறுத்தமை கருத்துச் சுதந்திர மறுப்பாகும் என்கிறார். ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுத…
-
- 4 replies
- 1.5k views
-
-
கப்டன் சிலம்பரசன் என்று அழைக்கப்படும் பாடகர் குட்டிக்கண்ணனின் வித்துடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது. அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்கு…
-
- 12 replies
- 1.5k views
-
-
மன்னார் அடம்பன் தெற்கே மோதல் 1/25/2008 3:50:44 PM வீரகேசரி இணையம் - மன்னார் முன்னரங்க நிலைகளின் இன்று காலை விடுதலை புலிகளிற்கு இராணுவத்தினரிற்கு இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இன்று காலை 8.45 மணியளவில் மன்னார் அடம்பன் தெற்கு பகுதியில் விடுதலை புலிகளின் இலக்குகள் மீது இராணுவத்தினர் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலின் போது புலிகளின் 7 பதுங்கு குழிகளை இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளதாகவும் , 9 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இம் மோதல்களில் இரு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.5k views
-
-
விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி சனிக்கிழமை, ஆவணி 3, 2013 2:10 pm ஜனதிபதி மகிந்தவின் வேண்டுகோளை (எச்சரிக்கை?)அடுத்து தனது முதலமைச்சர் பதவியை துாரப்போட்ட டக்ளஸ் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சின்னத்துரை தவராசா என்பவரை நியமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அவர்குறித்த பதிவு ஒன்றை ஈபிடிபி வெளியிட்டுள்ளது.அதனை கீழே தருகின்றோம். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட முற்போக்கு புத்திஜீவியாக மிளிர்ந்தவர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூலம் நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உ…
-
- 10 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்; சபையில் சம்பந்தன் கேள்வி Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 02:43 Comments - 0 பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டது தொடர்பில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தின் இன்று (25) கேள்வி எழுப்பினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அதே கட்சி எவ்வாறு வகிக்க முடியுமெனவும், அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில், அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, “கௌரவ ச…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ்.குடாவில் மக்கள் வங்கியில் வைப்பிலிட்ட பலகோடி ரூபா அரசுடமையாகும் நிலை மக்கள் வங்கியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எதுவித தொடர்புகளுமில்லாத கணக்குகளிலிருக்கும் பணத்தைச் சுவீகரிக்கப் போவதாக வங்கி அறிவித்துள்ளதால், யாழ்.மாவட்டத்திலிருந்து பலகோடி ரூபா அரசின் வசமாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தமது வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் உரிமை கோரப்படாமல், அதாவது கணக்குகளைச் செயற்படுத்தாமல் 8577 நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதன்படி பிரதான வீதிக் கிளையில் 2,819 சேமிப்புக் கணக்குக…
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…
-
- 4 replies
- 1.5k views
-