Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவ…

  2. கப்டன் சிலம்பரசன் என்று அழைக்கப்படும் பாடகர் குட்டிக்கண்ணனின் வித்துடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  3. ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது. அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்கு…

  4. மன்னார் அடம்பன் தெற்கே மோதல் 1/25/2008 3:50:44 PM வீரகேசரி இணையம் - மன்னார் முன்னரங்க நிலைகளின் இன்று காலை விடுதலை புலிகளிற்கு இராணுவத்தினரிற்கு இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இன்று காலை 8.45 மணியளவில் மன்னார் அடம்பன் தெற்கு பகுதியில் விடுதலை புலிகளின் இலக்குகள் மீது இராணுவத்தினர் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலின் போது புலிகளின் 7 பதுங்கு குழிகளை இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளதாகவும் , 9 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இம் மோதல்களில் இரு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது

    • 0 replies
    • 1.5k views
  5. புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை விரைவில் அனுப்புவோம் என்கிறார் டக்ளஸ் (ஆர்.ராம்) இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து படிப்படியான முன்னோக்கி செல்லுதல் என்பதை மையப்படுத்திய முன்மொழிவொன்றை புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் முன்மொழிவு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சதாகிய பின்னர் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் ஈழம…

  6. விக்கினேஸ்வரனுக்கு சற்றும் சளைத்தவரில்லையாம் தவ(றான)ராசா – ஈபிடிபி சனிக்கிழமை, ஆவணி 3, 2013 2:10 pm ஜனதிபதி மகிந்தவின் வேண்டுகோளை (எச்சரிக்கை?)அடுத்து தனது முதலமைச்சர் பதவியை துாரப்போட்ட டக்ளஸ் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சின்னத்துரை தவராசா என்பவரை நியமித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.அவர்குறித்த பதிவு ஒன்றை ஈபிடிபி வெளியிட்டுள்ளது.அதனை கீழே தருகின்றோம். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட முற்போக்கு புத்திஜீவியாக மிளிர்ந்தவர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூலம் நாடாளுமன்ற அரசியலில் பிரவேசித்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உ…

  7. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்; சபையில் சம்பந்தன் கேள்வி Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 02:43 Comments - 0 பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டது தொடர்பில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தின் இன்று (25) கேள்வி எழுப்பினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அதே கட்சி எவ்வாறு வகிக்க முடியுமெனவும், அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில், அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, “கௌரவ ச…

  8. யாழ்.குடாவில் மக்கள் வங்கியில் வைப்பிலிட்ட பலகோடி ரூபா அரசுடமையாகும் நிலை மக்கள் வங்கியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எதுவித தொடர்புகளுமில்லாத கணக்குகளிலிருக்கும் பணத்தைச் சுவீகரிக்கப் போவதாக வங்கி அறிவித்துள்ளதால், யாழ்.மாவட்டத்திலிருந்து பலகோடி ரூபா அரசின் வசமாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தமது வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் உரிமை கோரப்படாமல், அதாவது கணக்குகளைச் செயற்படுத்தாமல் 8577 நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதன்படி பிரதான வீதிக் கிளையில் 2,819 சேமிப்புக் கணக்குக…

    • 3 replies
    • 1.5k views
  9. இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18298-2011-03-18-14-45-35.html Sri Lankan Tamils protest Sonia Gandhi's London visit Sri Lankan Tamils protested outside a London venue whe…

  10. முன்னர் பிரபாகரனுடன் மட்டும் போராட வேண்டியிருந்தது, தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி இருப்பதாக, 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு மத்தியிலேயே, ஆசிரியர் சேவை சம்பள முரண்பாடுகளை தீர்க்க இவ்வாறான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதுவரை 65 சதவீதமான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதுடன் அவற்றை பாடசாலைகளுக்கும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் விநியோகிக்கும் பணிகளும் ந…

  11. புலிகள் யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ளார்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல. யுத்த களத்தில் பின்னடைவை கண்டுள்ள புலிகள் முட்டாள் தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். மடக்களப்புக்கு இராஜதந்திரிகள் வருவது குறித்து தமக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லையென புலிகள் கூறுகின்றனர். இராஜதந்திரிகள் மட்டக்களப்பு செல்வது குறித்து புலிகளுக்கு தெரியாமல் இருக்க சந்தர்ப்பம் இல்லை. தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக இராஜதந்திரிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவந…

  12. Friday, January 21st, 2011 | Posted by admin ஐனாதிபதி மஹிந்த அமெரிக்காவுக்கு திடீர் பயணம் : பின்னணி என்ன? புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பலத்தை சோதிப்பதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டதாக லங்கா வெப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய உதவி செயலாளர் ரிச்சட் அமிட்ராஜை சந்தித்தன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார். ரிச்சட் அமிட்ராஜ் தற்போது இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதிலேயே, ஜனாதிபதியை அமெரிக்கா ச…

    • 2 replies
    • 1.5k views
  13. [ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 04:04.57 PM GMT ] நெதர்லாந்தில் டென்ஹாக் நகரத்தில் விடுதலைப்புலிச் சந்தேகநபர்களாக கூறப்பட்ட ஐந்து மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கபட்டது அத் தீர்ப்பின்போது ஐவருக்கும் கீழ் குறிப்பிடவாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செல்லையா என்பவருக்கு ஆறு வருடங்கள், அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களும், இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும், இளவரசன் என்பவருக்கு மூன்று வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும், லிங்கம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களும், மனோ என்பவருக்கு இரண்டரை…

  14. பிரான்ஸ் நகரத்தில் புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன்! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 20:28 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் எழுப்பப்பட்ட சிலை மீண்டும் பொது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இவரின் ஓராண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி இச்சிலை La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது. பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது. தற்போது இச்சிலை மீண்டும் பழைய இடத்தில் காட்சி கொடுக்கின்றது. இலங்கைப் புலனாய்வாளர்களும் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர். www.tamilenn.info

  15. இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: இரா. சம்பந்தன் விக்னேஸ்வரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் டக்ளஸ் தேவானந்தா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனோ கணேசன் சுமந்திரன் சிவஞானம் ஶ்ரீதரன் அங்கஜன ராமநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜெயராஜலிங்கம் குலசிங்கம் தீபன் பிள்ளையான் - சந்திரகாந்தன் சாணாக்கிய ராகுலன் கோவிந்தன் கருணாகரன் வேலுகுமார் வியாழேந்திரன் பழனி திகம்பரம் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் உதயகுமார் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ராமேஸ்வரன் வடிவேல் …

    • 18 replies
    • 1.5k views
  16. கோதய ராசபக்ச அமெரிக்கவின் லொஷ்ஏன்ஜலில், அமெரிக்கா வாழ் இலங்கை மக்களிடம் பணம் கறப்பதற்காக வந்துள்ளாதாக தகவல் வந்துள்ளது!

  17. உலக தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய இலங்கை போர்க்குற்ற புகைப்படங்கள் http://www.indiaeveryday.com/tamilnadu/fullnews-sri-lanka-rejects-war-crime-photos-released-by-tamil-group-1128-1893288.htm http://news.nidahasa.com/news.php?go=fullnews&newsid=1105 http://www.flickr.com/photos/terrorlanka/5092936521/ Muthamizh Chennai

    • 2 replies
    • 1.5k views
  18. வீரகேசரி நாளேடு 10/31/2008 8:43:47 AM - இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து, கடந்த 17ஆம் திகதி கடையடைப்புப் போராட்டம் நடத்த வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருந்தது. இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசுக்கு 2 வார கெடு விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கங்களின் பேரவை பின்போட்டது. தொடர்ந்து 31ஆம் திகதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கப் பேரவை அறிவித்தது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு, டீக்கடை உ…

    • 4 replies
    • 1.5k views
  19. பெப்ரவரி 14ம் திகதி வெலண்டைன் புனிதரை நினைவுகூறும் வகையிலேயே அமைந்துள்ளது. இன்று (பெப்ரவரி14) பௌத்த பிக்குகள், அறநெறிப் பாடசாலை மாணவியர் மற்றும் பெரியோர் விஹாரமாதேவி பூங்காவில் அமைந்துள்ள புத்த சிலைக்கு முன்பாக கூடினர். காதலர்கள் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இராணுவ வீரர்கள் மீது அன்பு செலுத்துவதற்குமே இவர்கள் கூடியிருந்தனர். தேசிய சங்க சம்மேளனத்தினால் 'அமா வஸ்ஸ' என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கி.பி. 270 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த வெலண்டைன் என்ற கிறிஸ்தவ மதகுரு, அக்காலத்தில் காலத்தில் திருமணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி தமது தேவாலயத்தில் பலரை திருமண பந்தத்தில் இணைத்திருந்தார். இதனை அறி…

    • 2 replies
    • 1.5k views
  20. இராமேஸ்வரம் பேரணியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு- சென்ன மனித சங்கிலிக்கும் ஆதரவு: இயக்குநர் பாரதிராஜா [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:55 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெறும் பேரணியில் 2 ஆயிரம் திரையுலகத்தினர் பங்கேற்பர் என்றும் சென்னையில் 21 ஆம் நாள் நடைபெறும் மனித சங்கிலி அணிவகுப்பிலும் தமிழ்த் திரையுலகத்தினர் பங்கேற்க உள்ளனர் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதை கண்டித்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிற…

  21. நடேசன்: 'நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு' "இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், தமிழக நாளேடு தினமணியின் ஜனவரி 10ஆம் திகதிய இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தினமணியின் கேள்விகளுக்கு திரு. நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு: கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை …

    • 0 replies
    • 1.5k views
  22. இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  23. வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது * Thursday, March 3, 2011, 5:11 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை இராணவத்தினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த நிலையில் இராணுவத்தினர் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர். இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை ம…

  24. Published By பெரியார்தளம் On Sunday, September 25th 2011. Under உலகத்தமிழர் செய்திகள் கடந்த வெள்ளிக்கிழமை 23 .09.2011, காலை பத்து மணியளவில் நியூ யோர்க் ஐ.நா சபை முன்றலில் ஸ்ரீலங்காத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் சுமார் 2000 வரையிலான மக்கள் குழுமியிருந்தனர். 10 மணியளவில் பேரணி ஆரம்பமாகியபோதும், பேரணி அரம்பித்த நேரம் முதல் அடை மழையும் கொட்ட ஆரம்பித்தது,அந்நிலையிலும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தை மனதிலிருத்தி, பொங்கும் கடலலையென நாடு கடந்த தமிழீழத்தின் பிரஜைகள் பொங்கு தமிழின் உயிர்மூச்சாய் அங்கு திரண்டிருந்தனர். நிகழ்வுகள…

  25. இங்கே அழுத்தி தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவத்தை தரவிறக்கி கொள்ளவும் http://www.nerudal.com/images/Tamil_Eelam_National_Card_Application_Form_VersionTamil.pdf விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tencard.application@tgte.org அல்லது நேரடித் தொடர்புகளுக்கு: கனடா அமைச்சர் ராம் சிவலிங்கம் r.sivalingam@tgte.org - Tel:4168291362 அமைச்சர் சாம் சங்கரசிவம் sam.sangar@tgte.org அமைச்சர் கற்பனா நாகேந்திரா katpana.n@tgte.org அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசுவாமி m.ratna@tgte.org பிரித்தானியா அமைச்சர் ருத்திராபதி சேகர் r.sekar@tgte.org – Tel: 0447801227038 அமைச்சர் தணிகாசலம் தயாபரன் t.thayaparan@tgte.org அமைச்சர் டிலக்சன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.