ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் முத்த ஊடகவியளாலர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பன நெருங்கிய தொடப்பில் இருப்பதாக தெரிவித்தார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களால் பிபிசி செய்தி நிறுவனம் உ…
-
- 6 replies
- 1k views
-
-
நேற்று அவுஸ்த்திரேலியாவுக்கு வந்த 41 அகதிகளை கடலில் வைத்தே உரிய விசாரணை ஏதுமின்றி இலங்கைக் கடற்படைக் கப்பலில் ஏற்றி திருப்பியனுப்பிய அவுஸ்த்திரேலிய அரசு, இன்னொரு கப்பலில் வந்த 153 தமிழ் அகதிகளையும் இன்னமும் கடலில் தமது சுங்கக் கப்பலில் வைத்திருப்பது தெரிந்ததே. நேற்று 41 அகதிகள் வலுக்கட்டாயமாக சிங்கள கடற்படையிடம் கைய்யளிக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள 153 தமிழ் அகதிகளியும் அதே பாணியில் சிங்களக் கடற்படையிடம் கைய்யளிக்க முயற்சிகளை மேற்கொண்டுவந்த அவுஸ்த்திரேலிய அரசிற்கு பேரிடியாக அந்நாட்டு உயர் நீதிமன்றன்று விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அகதிகளூக்காக செயல்ப்படும் ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம…
-
- 6 replies
- 601 views
-
-
தூதுவர் இல்லம் உடைப்பு: சிறிலங்கா மீது ஐ.நாவில் யேர்மனி முறைப்பாடு [ஞாயிற்றுக்கிழமை, 22 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தனது தூதரக அதிகாரிகளில் ஒருவரது இல்லம் உடைக்கப்பட்டு சட்ட விரோத தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யேர்மனி முறைப்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கடந்த ஏப்ரல் 29-30 ஆம் நாட்களில் யேர்மன் தூதரக அதிகாரியின் பாதுகாப்பு மிக்க வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்து சட்டவிரோதமாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவிடமிருந்து ஐக்கிய நாடுகள் சபையானது பதிலை எதிர்பார்த்து…
-
- 6 replies
- 2k views
-
-
வாகரைநோக்கி படையினர் முன்னேற்ற முயற்சி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:27 வாகரை நோக்கி இன்று அதிகாலை மாங்கேணி, கஜூவத்தை ஆகிய படைமுகாம்களிலிருந்து கடும் எறிகணை வீச்சுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளை மேற்கெண்டவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. . http://www.sankathi.org/news/
-
- 6 replies
- 1.9k views
-
-
கொடுமையான மரணங்களை நிறைவேற்றிய மரணப் படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார். இந் நிலையில் மிக முக்கியமாக மூன்று கொலைகளுக்கு அவரே கார…
-
- 6 replies
- 786 views
-
-
காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கக்கூடாது: சீமான் பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 17 ஜூலை, 2011 நாம் தமிழர் கட்சியின் சார்பில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே நடந்தது. பேராசிரியர் தீரன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், சாகுல்அமீது, கலைக் கோட்டுதயம், வக்கீல் தடாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நாம்தமிழர் கட்சி இயக்க தலைவர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சீமான், ‘’முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரை இழக்கலாம், ஆனால் உரிமையை இழக்க கூடாது என்ற முழக்கத்தோடு இந்த முல்லை பெரியாறு உரிமை மீட்பு போராட்டத்தை தொடங்கி …
-
- 6 replies
- 832 views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் கைவிடப்பட்டநிலையில் மீட்கப்பட்டன. இதில் இறந்த நிலையிலான குழந்தையும் அடங்குகின்றது யாழ்ப்பாணத்தில் இறந்தநிலையில் காணப்பட்ட குழந்தையொன்றின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதி வாய்க்கால் ஒன்றிலேயே இந்த குழந்தையின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் கோயிலின் அருகில் அநாதரவாக கிடத்தப்பட்டிருந்த குழந்தையொன்றை பிரதேச மக்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். நன்றி தமிழ் வின்
-
- 6 replies
- 2.2k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடி…
-
-
- 6 replies
- 322 views
- 1 follower
-
-
10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய நபர்..! யாழ்.நகரில் நடமாடும் மோசடி பேர்வழிகள்! மக்களே அவதானம்.. யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் 10 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொடுத்து 3 போத்தல்களில் தேயிலை சாயம் வாங்கிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருப்பதாக வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த ஒருவர் தன்னிடம் போத்தல் சாரயம் உள்ளதாகவும் போத்தல் ஒன்றுக்கு 3500 ரூபாய் வீதம் 10,500 ரூபாய் பணம் தந்தால் அந்த 3 சாராய போத்தல்களையும் தருவதாக கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜிம்மா பள்ளிவாசல் வீதிக்கு வர்த்தக நிலைய பணியாளரை அழைத்த மர்ம நபர் 10500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண…
-
- 6 replies
- 1.8k views
-
-
-எம்.றொசாந்த் யாழில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக சுடரேற்றபட்ட சுடரினையே, இராணுவத்தினர் தட்டி விழுத்தினர். இன்று, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக அந்தக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தனது கட்சி உறுப்பினர்கள் சிலருடன் சுகாதார விதிமுறைகளை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவ்வேளை அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் மற்றும் எட்டு இராணுவத்தினர், “ஏன் தீபம் ஏற்றுகின்றீர்கள்? அதற்கு அனுமதி இல்லை உங்களை கைது செய்வோம்” என, மிரட…
-
- 6 replies
- 814 views
-
-
டி.பி.எஸ். ஜெயராஜ் மற்றும் ரொஹான் குணவர்த்தன ஆகிய கற்பனை எழுத்தாளர்களின் கதைகளில் மயங்கி தமிழ்நெட்டைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது சர்வதேச பிணக்குகள் குழு. தமிழ்நெட் நெடியவனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பை இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் கைப்பாவைகள் என்று தமிழ்நெட் விமர்சனம் செய்வதாகவும், ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு இன்னும் பணம் சேர்க்கப்படுவதாகவும் தனது இணையத்தில் கட்டுரை வரைந்திருக்கிறது. அக்கட்டுரையின் பதிப்பும், தமிழ்நெட்டின் எதிர்வினையும் கீழே தரப்படுகின்றன. http://www.crisisgro...l-solution.aspx ICG plays mischief with TamilNet [size=2][TamilNet, Friday, 23 November 2012, 08:40 GMT][/size] The Inte…
-
- 6 replies
- 1.2k views
-
-
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம் Feb 17, 2026 - 05:45 PM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia
-
- 6 replies
- 364 views
- 1 follower
-
-
இராணுவத்தினர் தற்போது கிளிநொச்சியை அண்மித்து விட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் கிளிநொச்சியைக் கைப்பற்றலாம். இவ்வாறு கூறுகிறார் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மகாநாடு இன்று (26) தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்: கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தூரமுள்ளதென்பதனைத் தன்னால் கூற முடியாது. கிளிநொச்சியைப் கைப்பற்றுவதற்கு சுப நேரமுள்ளதா என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, ஆம் அதற்கு ஒரு சுப நேரமுண்டு என்று அமைச்சர் ஹெகலிய பதிலளித்தார். இராணுவ பேச்சாளர் பிடிகேடியர் உதய நாணயக்க…
-
- 6 replies
- 3k views
-
-
இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம் இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவு…
-
- 6 replies
- 1.3k views
-
-
'பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்' -எஸ்.என்.நிபோஜன் “விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா் பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/188764/-ப-ரக-ரன-இர-ந-த-ர-ந-த-ல-ப-ரதமர-க-ய-ர-ப-ப-#sthash.T2ee9sUe.dpu…
-
- 6 replies
- 985 views
-
-
யாழ். பழைய கச்சேரி கட்டிடத்தை... சீனாவிற்கு, விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல் பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். மேலும் இதன் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரி கீதனாத் காசிலிங்கம்…
-
- 6 replies
- 457 views
-
-
அரசியல் பிரமுகர்கள் தலைமையில் வடமாகாணத்தில் தேசிய தமிழ் தின விழா வடமாகாணத்தில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா என்பன நடைபெறவுள்ளன. யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த விழாவில் தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் சுகி சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் பட்டிம…
-
- 6 replies
- 634 views
-
-
இலங்கை அரசுக்கு புரிந்தது, ஏன் எம்மவர்க்கு புரியல??? Title : Tamil Elamists Plot to Get UN Recognition Either as a UN Non-Member State or as a UN Observer - "All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka." - "Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member." - "The minim…
-
- 6 replies
- 1.3k views
-
-
மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்: [sunday, 2014-05-18 07:43:13] இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் 'ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே என்று இலங்கையின் அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க கூறுகின்றார். இருவரும் அரசியல் சித்தாந்த ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகக்கூடியவர்கள் என்றும் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். நரேந்திர மோடியே வெற்றிபெறுவார் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார். 'தமிழ்நாட்டிடம் தங்கியிராமல் அரசாங்கம் அமைக்குமளவுக்கு மோடி வெற்றிபெறுவார் என்று ஜனாதிபதி …
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராம் எடையுடைய தங்கம் அவர் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது மீட்கப்பட்டிருக்கின்றது என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் அவசர கால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”நான் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னரும் ஏராளமான தங்கங்கள் படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தங்கங்களுக்கு எல்லாம் என்ன நட…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிங்களத் தீவிரவாதி ஞானசார தன்ணுடன் உள்ள காடையர்களுக்கு சண்டைப் பயிற்சி வழங்கும் ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பொதபலசேனா தீவிரவாத அமைப்பு இலங்கையில் சிறுபாண்மை மக்களுக்குக்கு எதிரான வன்முறைகளுக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.lankaroad.net/
-
- 6 replies
- 749 views
-
-
புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது:திவயின பத்திரிகை [ பிரசுரித்த திகதி : 2011-01-19 06:55:20 AM GMT ] புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில் குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில…
-
- 6 replies
- 1.6k views
-
-
கடந்த ஒருவருடமாக சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான ஜெயக்குமாரியும், அவரது மகள் விபூசிகாவும் இருக்க இடமின்றி ஆலயமடமொன்றில் தங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறையிலிருந்து விடுதலையான ஜெயக்குமாரிக்கு யாரும் இருக்க இடம் கொடுக்காத நிலையில், ஆலயமொன்று தமது மடத்தில் தங்கியிருக்க அனுமதியளித்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீளுருவாகத்திற்கு உதவினர் என ஜெயக்குமாரியும், அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். மகிந்த ஆட்சிக்காலத்தில் அவர்களின் விடுதலையென்ற பேச்சிற்கே இடமில்லையென்ற நிலையிருந்தது. பின்னர் மைத்திரிபாலவின் ஆட்சியில் ஜெயக்குமாரி பிணையில் விடுதலையானார். சிறுவர் இல்லத்திலிருந்த விபூசிகாவும் தாயாருடன் இணைந்தார். இதன்பின்னர் பாதுகாப்பான இருப…
-
- 6 replies
- 1k views
-
-
தமிழ் மக்களின் உரிமைகள், நீதிகள் மறுக்கப்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் உள்ளார்ந்தமாக இருக்கும் கோட்பாடுகளை, கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கான மாற்றுப் பாதையாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக உன்மையான தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகம் ஆகிய கோட்பாடுகளுக்காக வாக்களித்திருக்கின்றார்கள். …
-
- 6 replies
- 654 views
-
-
'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்." - கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரச…
-
- 6 replies
- 3.9k views
-