ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வட்டக்கச்சி எரிபொருள் களஞ்சியம் மீது இலங்கை விமானப் படை குண்டு வீசியுள்ளது. இன்று காலை 7-30 மணியளவில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் களஞ்சியத்தின் மீது குண்டு வீசியுள்ளன. இந்த தாக்குதலில் எரிபொருள் களஞ்சியத்துக்கு அருகிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை விமானப் படை விமானங்கள் மிகவும் உயரமாக பறந்து தாக்குதலை நடத்தி உள்ளன. -Tamilnet-
-
- 3 replies
- 2.1k views
-
-
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை [Friday, 2011-07-15 11:44:31] இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரவிக்கிறது. இதற்கமைய எட்டு படகுகளினூடாக நாட்டின் எல்லையை கண்காணிக்கும் பணி முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் எட்மிரல் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த படகுகளில் உள்ள அதிகாரிகள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் படகுகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். சோமாலிய கடற் கொள்ளையர்கள் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிப…
-
- 0 replies
- 398 views
-
-
கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம் FEB 27, 2015 | 12:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை அடுத்து, நாளை தேர்தல் நடைபெறாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து, இந்த தேர்தலை இடைநிறுத்துமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்டே, நாளை நடைபெறவிருந்த தேர்தலை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்த பிரதேச …
-
- 1 reply
- 312 views
-
-
Jul 20, 2011 / பகுதி: செய்தி / நல்லூர் கந்தனுடன் வெளி வரும் சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனான சங்கிலியன் சிலை அண்மையில் உடைந்தமையில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் உடைக்கப்பட்ட சங்கிலியன் சிலை புதுப் பொலிவுடன் உருவாக்கப்பட்டு நல்லூர் திருவிழாவின் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். கோப்பாய் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், சங்கிலியன் சிலை இடித்து நொருக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார். எனினும் தென்பகுதியில் இருந்து வரும் அமைச்சர்கள், நாடாள…
-
- 0 replies
- 749 views
-
-
நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும். மக்கள் சேவையை முன்வைத்து முன்னேறவேண்டும். எங்கள் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த சேவையும் இங்கிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, குழந்தைகள் விடுதி மற்றும் பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையம் ஆகியவற்றைத் திறந்து வியாழக்கிழமை (05) வைத்தும், 24 கட்டில்களைக் கொண்ட விடுதிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில…
-
- 0 replies
- 385 views
-
-
சிறிலங்கா உச்ச நீதிமன்றினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக வழங்கிய இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மைத்ரி – மஹிந்த அணியினர் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரச தலைவரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தத் தகவலை மைத்ரி – மஹிந்த அணியினரின் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக முன்னிலையாகிய சடடத்தரணி பிறேம்நாத் சீ தொலவத்தவும் உறுதிப்படுத்தினார். https://w…
-
- 5 replies
- 823 views
-
-
திருமலையில் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை நீக்கம்! Published on July 23, 2011-9:14 am திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறையிலிருந்து வந்த மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார். இறக்கக்கண்டி, குச்சவெளி, இக்பால்நகர், பாலையூற்று போன்ற பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது படையினரிடம் பாஸ் பெற்றுச் செல்லும் நடைமுறை இதுவரை காலமும் இருந்து வந்தது. இந்தப் பிரச்சினையை அப்பகுதிகளுக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு வந்தனர். அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இவ்விடயத்தை உடன் பொருளாதார அபிவிருத்தி அமை…
-
- 0 replies
- 275 views
-
-
November 19, 2018 பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர். இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுவதும், நமது ஆட்சி ஆரம்பித்து வைத்த “கம்பெரலிய” என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வைப்பதும் ஆகும். எனவே இந்த மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 754 views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என பெண்கள் கூட்டமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல் இரக்கமற்ற மனிதாபிமானமற்ற அவமானகரமாக நடத்தப்படுதல் போன்ற அடிப்படை உரிமை மீறல்களை இலங்கையின் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர் என அபிமானி என்ற பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டதும் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அடிக்கடி எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அபிமானி பெண்கள் கூட்டமைப்பு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமைகள் உரிய நடைமுறைகள் மனிதாபிமானற்ற மற்ற விதத்தில் நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு போன்றவை மீறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. தங்களை கைதுசெய்த பின…
-
- 3 replies
- 690 views
-
-
சரணைடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது ! – சிறிலங்கா இராணுவ அதிகாரி சாட்சியம் 2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் - 4 செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய கட்டளையானத…
-
- 32 replies
- 3.4k views
-
-
இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்க்கட்சி தலைவராவதற்கு சம்பந்தனுக்கு அனைத்து தகுதியும் உண்டு ஒரு சமூகத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திகழ்கின்றார். இந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கின்றேன்' என சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். பட்டிப்பளை பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள யுவதிகளுக்காக நடத்தப்பட்ட கைப்பணி மற்றும் அழக்குக்கலை பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.…
-
- 1 reply
- 442 views
-
-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழு யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் ஆய்வு December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று ஆராய்வு திட்டம் ஒன்றின் நிமிர்த்தம் யாழ் மாநகரசபைக்கு நேற்று (06) சென்றுள்ளனர். யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் (வீட்டுக்கழிவு, திண்மக்கழிவு) ஆராய்ச்சி செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் வருகை தந்ததாகவும் அக் குழு குறிப்பிட்டது. குறிப்பிட்ட மாணவர் குழாமினை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் சந்தித்து மாநகரின் கடந்தகால மற்றும் தற்போதைய கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், அதில் மாநகரசபை மற்றும் …
-
- 2 replies
- 591 views
-
-
வியாழன் 07-06-2007 05:25 மணி தமிழீழம் [தாயகன்] இராணுவ நடவடிக்கையால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு உகந்தது அல்ல எனவும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜிய தலைநகர் பிறசல்சில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக்குழு மாநட்டில் இந்தக் கருத்துக்கள் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுனாமி மீள் கட்டுமானப் பணிகள் மற்றும் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானப் பணிகளும் என இரண்டு கட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 945 views
-
-
பார்க்க முடியாது போன கொலைக்களம், வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவிப்பு! பிரசுரித்தவர்: Sukkran August 16, 2011 Add a comment இலங்கையின் கொலைக்களம் வீடியோவை நேற்று இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பப் போவதாக அறிவித்த இந்தியத் தொலைக்காட்சியான சி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையை நேற்றுப் பார்வையிட முடியாது போயுள்ளதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த அலைவரிசை தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒளி பரப்பவில்லை என நேற்று கேபிள் ரிவி வழங்குநர்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் கொலைக்கள காட்சியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்த நிலையில் குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை கேபிள் ரி.வி வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
கிளிநொச்சி பூநகரி இரணைமாதாநகரில் அமைந்துள்ள நண்டு பதனிடும் நிலையத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி, செவ்வாய்க்கிழமை (07) பார்வையிட்டார்;. அவுஸ்திரேலிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் இந்த நண்டு பதனிடும் நிலையம் இயங்கி வருகின்றது. உயர்ஸ்தானிகருடன் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலர் சந்திரன் கிருஸ்ணேந்திரன் ஆகியோரும் சென்றனர். http://www.tamilmirror.lk/143720#sthash.eQG39C4M.dpuf
-
- 12 replies
- 698 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 NOV, 2023 | 09:16 AM மட்டக்களப்பு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) திறந்து வைத்ததையடுத்து பொலிஸார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மேச்சல்தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனை நேற்று திங்கட்கிழமை (06) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
புகையிரதப் பாதையில் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கோத்தபாய படைகள் அறிவிப்பு. இதனால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, காலிவீதியில் சனநெரிசல் அதிகரித்துள்ளது.
-
- 5 replies
- 1.5k views
-
-
Posted on : Tue Jun 19 8:52:31 EEST 2007 வன்னி நிலைமை அறிய ஐ.தே.கட்சிக் குழு பயணம் வன்னி மக்களின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று அடுத்தவாரம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளது. இந் தக் குழுவிற்கு அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை வகிப்பார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் இக்குழு, அங்குள்ள நிலைமையை ஆராயும், பல பொது அமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறுகையில், தற்போது வன்னி நிலைமை மிக மோசமாகிவருகிறது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையை ந…
-
- 1 reply
- 924 views
-
-
http://www.samakalam.com/செய்திகள்/வன்னியில்-நிவாரண-பணியில்/
-
- 1 reply
- 525 views
-
-
வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு… January 2, 2019 வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பதுங்க…
-
- 6 replies
- 1.5k views
-
-
வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்கள…
-
- 8 replies
- 1.3k views
-
-
கர்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இன்று (08.09.2011) நாடு திரும்புகின்றார்.. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளிநாடு சென்ற சோனியா, 4ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சோனியா வெளிநாடு சென்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது படேல், ஜனார்த்தன் திவேதி மற்றும் ராகுல் ஆகியோர் கவனிப்பர் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட சோனியாவுக்கு சில நாட்கள் உதவியாக இருந்த ராகுல், சமீபத்தில்தான் டில்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த சோனியா, இன்று இரவு நாடு திரும்புகிற…
-
- 5 replies
- 1.7k views
-
-
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணம் அரச செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்கள். பொறுப்புவாய்ந்த தரப்புக்களிடமிருந்து எழுத்துமூலத் தீர்வு கிடைக்கும்வரை இது முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் பிரதாபன்:- “பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் எங்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னரும் இதுமாதிரியான போராட்டங்களை முன்னெடுத்து, அரச அதிகாரிகள் எங்கள் குறைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எங்கள் போராட்டங்களின் பின்னர் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 384 views
-
-
மொட்டுக்கு தாவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பெரும் தவறு – தயாசிறி பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விட்டமையானது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி செய்த மாபெரும் தவறு என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். ‘அத்துடன் அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு அதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதது இன்னொரு பெரும் தவறாகும். கட்சியின் யாப்பை மீறுகின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதன் மூலமே கட்சியை நிலைப்படுத…
-
- 0 replies
- 300 views
-