Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொலிஸாரின் சைகைகளை மீறிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது நேற்றுமுன்தினமிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பாதுக்கை போப்பே பகுதியைச் சேர்ந்த துஷார (வயது23) என்ற இளைஞரே கொல்லப் பட்டவராவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

  2. கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து: கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 4 ஒக்ரொபர் 2006இ 19:10 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்கள் மற்றும் ஊடகங்களினால் கொழும்பு நகரில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளமை தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்வடைந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதைச் சீர்குலைக்கும் வகையில் தென்னிலங்கை பயங்கரவாதிகள் செயற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறோம். ஊடக நிறுவனங்களின் பிரத…

  3. விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பையாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமக்கு வாக்களித்த மக்கள் கூறும் விடயங்களை கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்ப…

  4.  உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …

    • 17 replies
    • 1.4k views
  5. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்தார். சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். https://newuthayan.com/story/16/ஐரோப்பிய-எம்-பியுடன்-கூட்டமைப்பின்-தலைவர்-சந்திப்பு.html

    • 5 replies
    • 1.4k views
  6. தமிழர் தேசிய மாவீரர் நாள் 2010 இன்று ஆரம்பம்: [sunday, 2010-11-21 11:01:51] கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் இன்று ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்ப நாள் இன்று உலகெங்கும் தமிழர்களால் ஆரம்பிக்கப்படுகிறது. இல்லத்தை சுத்தம் செய்து மலர்தூவி மனம் விட்டு நெகிழ அவர் உறங்கும் கல்லயைகள் இன்று எம்முன் இல்லையே என்ற குமுறல் இருந்தாலும்.. எனினும் கனவுகள்தாங்கி வீர மண்ணில் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எமக்கு எம் இதயம் போதுமே. கல்லறையிட்டு காலம் பூராவும் அவா்களை போற்ற. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். செய்தி.கொம்

  7. புலித் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் – நோர்வே அறிக்கை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊடாக சரணடைய முயற்சித்தனர் என நோர்வே சமாதான முனைப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மே மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய தூதரகங்களைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தமிழ் அரசியல்வாதி சந்திரநேரு ஆக…

    • 3 replies
    • 1.4k views
  8. திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…

  9. மூன்று மணிநேரத்தில் படை தரப்பு தனது முன்னணி படையணிகளின் மிகச்சிறந்த படையினரில் ஏறத்தாள ஒரு பட்டாளியனுக்கு மேற்பட்ட‌ துருப்புக்களை இழந்துள்ளமை தென் இலங்கையில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5268.html

    • 0 replies
    • 1.4k views
  10. வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் நிமல ரூபனின் கொலைக்கான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவிதில்லை என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனினும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. http://www.g…

  11. [saturday, 2008-11-08 17:46:12] வன்னியில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன டெல்லியில் வைத்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்கள், மூதாளர்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாப நிலையில் உள்ளதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது, இந்திய ஊடகங்களில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. ஜயலத் ஜெயவர்த்தன டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை: வவுனியாவுக்குச் செல்லும் பிரதான வீதி (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும…

    • 0 replies
    • 1.4k views
  12. வீரகேசரி நாளேடு - இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக…

  13. Share0 “யாழ்ப்பாணம் நூலகத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் அழித்தார்கள். தற்போதைய பிரதமர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டலில் தான் நூலகம் எரிக்கப்பட்டது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று (07) நடைபெற்ற மாநகர சபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் முன்பாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர சபை கட்டடத்தை ய…

  14. A9 சாலை நெடுக… ஜெரா தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும் A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர். இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு…

  15. நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை! Posted by admin On March 21st, 2011 at 5:22 pm தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதல…

  16. ’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்ட…

    • 2 replies
    • 1.4k views
  17. மன்னார் பாலைக்குழியில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலால் கடும் இழப்புக்களையும் சேதங்களையும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  18. நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்குச் சமீபமாக நேற்று நள்ளிரவு வீடு புகுந்து நகைகள், பணம் கொள்ளை! பெண்களுக்கு வாள் வெட்டு: திகதி:15.08.2010, நல்லூர், வைமன் வீதியில் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வீடு புகுந்த ஆயுதக்குழு ஒன்று அங்கிருந்த பெண்களை வாளால் வெட்டிவிட்டு நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்தத் திகிலூட்டும் கொள்ளைச் சம்பவம் மக்கள் மிகுதியாக நெருக்கமாக வாழும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த நிலையில் கே.பரமேஸ்வரி (வயது 60) என்பவரும் மற்றும் எஸ்.சுரேணுகா (வயது 24) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டனர். இந்தச்சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது : வாள்கள…

    • 12 replies
    • 1.4k views
  19. தேசியக் கொடி ஏற்றினார் விக்கி! வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இட…

    • 18 replies
    • 1.4k views
  20. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக சிறிலங்கா அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது. உயிரை …

  21. உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்ட…

    • 1 reply
    • 1.4k views
  22. சந்திரிகா வழியில் மஹிந்தரும் "வெற்றிப் பட்டயம்' பெறுகிறார் தொப்பிகல காட்டுப்பகுதியை இலங்கை அரசுப் படை கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டன என்ற குதூகல அறிவிப்பு நேற்று தென்னிலங்கையில் மகிழ்வோடு வெளி யிடப்பட்டது. தொப்பிகல மீட்போடு கிழக்கு மாகாணம் முழுமையாக அரசுப் படைகள் வசம் வந்துவிட்டன என்றும் தெற்கில் சந்தோஷம் கொண்டாடப்படுகின்றது. தொப்பிகல ஆக்கிரமிப்புடன் கிழக்கு மாகாணம் முழு வதும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது என்ற கூற்றின் உண்மைத் தன்மையை நிஜ நிலை மையை காலம் தான் உறுதிப்படுத்த வேண்டும். முழு வதுமாக மீட்பு என்ற திருப்திக்குப் பின்னால் ஒளிந்து கிடக் கக்கூடிய பூரணத்துவத்தை அல்லது ஓட்டைகள், ஒழுக்கு களை கால ஓட்டம்தான் நமக்கு வெளிப்படுத்தும். அ…

  23. (ஆர்.யசி) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும். அடுத்த …

    • 10 replies
    • 1.4k views
  24. புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்கிவிட சிறீலங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்த அடக்குதலுக்கு தற்போது பேராசிரியர் ரொஹான் குணரட்ன புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சிறீலங்காவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான சிறீலங்காவின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உர…

  25. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடிக்க முடிந்தது. இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை ராஜதந்த…

    • 11 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.