ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
செங்கலடி வவுணதீவு இராணுவ முகாம்கள் மீது மோட்டார் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மீது இன்று காலையில் மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. செங்கலடி கறுப்பு பாலத்தில் உள்ள இராணுவமுகாம் , ரமேஷ்புரம் இராணுவமுகாம், வவுணதீவு இராணுவமுகாம் ஆகியவற்றின் மீதே இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 81எம்.எம் ரக மோட்டார் மூலமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நடத்தியது. நேற்றுமாலை ஞாயிறுக்கிழமை மாலை பதுளை சந்தியில் உள்ள விசேட அதிரடிப்படைகளின் நிலைகள் மீதும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 1.4k views
-
-
3400 மலசல கூடங்களை அமைக்க இந்தியா உதவி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய நாட்டின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 3400…
-
- 9 replies
- 1.4k views
-
-
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர். அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது. யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன. வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் …
-
- 9 replies
- 1.4k views
-
-
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்தும் இராணுவத்திலிருந்தும் ஓய்வுபெறும் சரத் பொன்சேக்காவிற்குப் பதிலாக முப்படைகளின் சார்பில் இன்று முற்பகல் கௌரவமளிக்கும் விழாவொன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தலைமையகத்திற்குள் அமைந்துள்ள அலுவலகத்திலிருந்தும், உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் சரத் பொன்சேக்காவை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புச் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கமைய சரத் பொன்சேக இன்று முற்பகல் தமது அலுவலகத்திலிருந்த அவரது உபகரணங்கள் சிலவற்றை அகற்றிக் கொண்டதாகத் தெரியவருகிறது. http://www.parantan.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்! Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பர…
-
- 38 replies
- 1.4k views
-
-
ஐ.நா. செய்தியாளர் மத்தியூ ரஸ்ஸல் லீ அண்மைக்காலமாக தொடர்ச்சியாக ஐ.நா.வில் இலங்கை படுகொலைகள் பற்றி கேள்வி எழுப்பி ஐ.நா.வின் தமிழ்மக்களுக்கு எதிரான இந்திய யுத்தத்துக்கு துணைபோகும் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தி வருகிறார். நன்கு மதிக்கப்படும் செய்தியாளரும் சட்டவல்லுனருமான மத்தியூ லீயை ஈழத்தமிழ் மக்கள் நன்றியுடன் அணுகாத நிலையிலும் தனது மனிதாபிமான செயற்பாடுகளை மற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் செய்து வருகிறார். Matthew Russell Lee (mlee@innercitypress.com, Phone: 1(212) 963-1439, Address: Room 453-A, United Nations, NY NY 10017, U.S.A.) பெப்ருவரி 17ல் ஐ.நா. செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா. பேச்சாளார் மிச்சேல் மொன்ராசிடம் இலங்கையில் கொ…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்! அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட 18 பேர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல்…
-
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு தோள் கொடுக்கின்ற மாலைதீவின் அரசுத் தலைவர் மொகமெட் நஷீத்தின் பதவி துறப்பு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்சவுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசுத் தலைவரின் நெருங்கிய நண்பராக இருக்கின்ற மொகமெட் நஷீத், மகிந்தவின் அழைப்பின் பேரில் பல தடவை சிறிலங்காவுக்கு பயணம் சென்றுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை நியாப்படுத்தியுள்ளவர் என இந்தியாவின் PTI செய்திச் சேவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. http://zeenews.india.com/news/south-asia/lanka-says-ouster-of-maldivian-president-internal_757290.html தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர…
-
- 9 replies
- 1.4k views
-
-
விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
பூம்புகாரில் நேற்று மீழ் குடியேற்ற நிகழ்வு நடந்தது. உண்மையில் பூம்புகாரில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் ஆங்காங்கே சென்று விட்டனர். ஆனால் எல்லா மக்களும் சென்ற பின்னர் ஒரு விழா எடுப்போம் என்ற திட்டத்திற்கு அமையவே நேற்று மீழ் குடியேற்ற விழா நடந்தது. மீழ் குடியேறிய மக்கள் தமக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள் என்ற நினைப்பில் டக்ளஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால் மக்கள் அங்கு உரத்த தொனியில் எல்லோரும் சேர்ந்து தகரத்துடன் எப்பிடி மீழ் குடியேற முடியும். எமக்கு உதவிகள் எதுவும் தரப்படவிலை. உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சத்தம் எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன டக்ளஸ் தனது சக்காக்களை விட்டு எல்லாம் ஆறுதலாக கதைப்போம், தனிப்பட்ட ரீதியில் உங்கள் குறைகளை தாருங்கள் என கூற…
-
- 1 reply
- 1.4k views
-
-
சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் அவலம் தொடர்பில் "ஐக்கிய நாடுகள் சபை மெளனம் காப்பது ஏன்?" என்ற கேள்வியுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே அமெரிக்க அரச தலைவரினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டியே இக்கூற்றினை, விமல் வீரவன் முன்வைத்துள்ளார். சிறிலங்காவில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிக்கின்றது என குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அமெரிக்காவில் இருக்கும் வி.உருத்திரகுமாரனை, பயங்கரவாதத் தடுப்ப…
-
- 11 replies
- 1.4k views
-
-
கரும்புலிகள் கொழும்பு அனுப்பப்படவிருந்தனர் – திவயின வன்னித் தாக்குதல்களைக் குழப்புவதற்காக கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளவென 30 கரும்புலி வீரர்கள் தயார் படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 30 பேரும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தயார்ப்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது. அவர்களின் சீருடைகள், மற்றும் 30 பேரின் தனிப்பட்ட தகவல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆண்கள், பெண்கள் என அதிலுள்ள அனைவரும் கப்டன், மேஜர் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் அந்த அறிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்… நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத் தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது. இவை அசைக்க முடியாத …
-
- 13 replies
- 1.4k views
-
-
மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…
-
- 4 replies
- 1.4k views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.4k views
-
-
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான செயற்பாடுகளை, சொல்ஹெய்ம் முன்னெடுத்திருந்தார். அண்மையில், இலண்டன் நகரில் இடம்பெற்ற உலக தமிழர் அமைப்பினர் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொல்ஹெய்ம் கலந்துகொண்டார். இதன்போது, தமிழ் டயஸ்போரா அமைப்பினருடன் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பில் தமது அனுபவங்ககை கொண்டு சொல்ஹெய்ம் விளக்கமளித்தார். இவ்வாறு, அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, தெரிவித்துள்ளார். …
-
- 16 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அமெரிக்கா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11 ஆம் திகதி வெள் ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்கவில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். சுமார் மூன்று வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருக்கின் றார் . ஜனாதிபதியுடன் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக சுமார் 100பேரை இக்குழுவினர் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையி லிருந்து புறப்படவிருப்பதுடன் ஜனாதிபதி 10 ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்படவிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை [04 - June - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா இந்தியாவை பின்பற்றி வடக்கு, கிழக்கு மாகாணத்தை அங்குள்ள சிங்கள சிறுபான்மை மக்களும் சகல உரிமைகளோடு வாழக்கூடிய விதத்தில் தனிமொழி மாநிலமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படை தேவையென்பதை பெரும்பான்மையினக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பததை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புககளும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன. சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்றபேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகள…
-
- 11 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் ஜேர்மன் வருகையை எதிர்த்து தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம். இன்று ஜேர்மனிக்கு வருகைதரும் சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் வருகையை எதிர்த்து பேர்லின் நகரில் உள்ள ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக தமிழ் மக்களினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இன்று மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை நடைபெற்ற இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றிய தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைகளின் படங்களை கைகளில் தாங்கியவாறு சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் சிறிலங்கா அரசிற்கு ஜேர்மனிய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர். இவ் எதிர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சிடம் ஜேர்மன் வாழ் தமிழ் …
-
- 4 replies
- 1.4k views
-
-
இன்று: செவ்வாய்க் கிழமை, மே 5, 2009 வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் படைத்தரப்பு அறிவிப்பு. பிரசுரித்த திகதி : 05 May 2009 யாழ்ப்பாணத்தில் முகாம்களுக்கு வெளியேயுள்ள வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு தொடர்ச்சியாக ஒளிபெருக்கி மூலம் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் படையினர் அறிவிப்புக்களை விடுத்து வருகின்றனர். படையினரூடாக சரணைடைந்து தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிகமாக பலர் முகாம்களுக்கு வெளியே மறைந்து வாழ்வதாகவும் அவர்களை படையினர் தம்மிடையே சரணடையுமாறு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் இந்த அறிவிப்பினை வடமராட்சி தென்மராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளை இலக்காக வைத்து தொடர்ச்சிய…
-
- 3 replies
- 1.4k views
-
-
அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழியும் கொலைகார சிறிலங்கா அரசு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-