Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு த…

  2. மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8பேரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர ‘மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். 187 கைதிகள் சிறீலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள்…

  3. அனைவரும் ஆங்கிலத்தில் கடிதம்,மின்னஞ்சல் அனுப்பி எங்கடை நாட்;டுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு தேடேக்க நானும் எனது பங்கிற்கு என்னால முடிஞ்சதை செய்யனும் என்டு நினைச்சு இந்த முயற்சியில இறங்கி இருக்கிறன். இந்த மின்னஞ்சல் நான் சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Micheline Calmy-Rey அவர்கட்கு அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்ததும் (கிடைத்தால்) அறியத்தருகிறேன். இதை மாற்றி ஏனையவர்களும் உங்களிற்கு தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களிற்க்கு அனுப்பலாம். Sehr geehrte Frau Micheline Calmy-Rey Ich verfolge die aktuelle Lage in Sri Lanka seit ich aus der Sri Lanka geflüchtet bin. Als gebürtiger Tamile unterstütze ich (freiwillig) hier in der Schweiz wie viele andere Tamilen auch die L…

    • 5 replies
    • 1.5k views
  4. வணக்கம், ஆறு கனேடிய தமிழ் இளைஞர்கள் டொரண்டோவில் இருந்து மிகநீண்டதூர நடைபயணமாக Oprah அம்மையாரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கேட்டு அமெரிக்கா சென்றவிடயம் நீங்கள் யாவரும் அறிந்ததே. மேற்குறிப்பிட்ட இளைஞர்களின் நடைபயணம் நேற்று சிக்காகோவில் உள்ள Oprah அம்மையாரின் கலையகத்தை சென்று அடைந்தது. சிக்காகோ வாழ் தமிழர்கள், மற்றும் கனேடிய தமிழர்கள் இறுதி நடைபயணத்தில் இளைஞர்களுடன் இணைந்துகொண்டார்கள். அமைதியான முறையில் சென்ற பேரணி Oprah அம்மையாரின் கலையகத்தை அண்மித்தபோது கோசங்கள் வானைப்பிழந்தது. சுமார் பதினைந்து நிமிடங்கள் கலையகம் முன்பாக நின்று Oprah Give us a Voice Oprah Give us a Voice Oprah Give us a Voice என்று அனைவரும் கோசம் எழுப்பினார்கள். இதன்பின்னர் சுமார் அரைமணித்…

  5. Sri Lanka should devolve power to Tamils: Congress The Congress on Monday demanded that Sri Lankan President Mahinda Rajapaksa should fulfil his promise of devolution of power to minority Tamils and end their "discrimination" to bring lasting peace in the island.

  6. கிடைக்காத விடயத்திற்கு போராட்டம் என்கிறார் சப்றி! January 30, 2022 கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள் அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம் எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கி…

  7. அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து…

  8. பாக்கியசோதி சரணவமுத்து ஐ.நா பதவியொன்றுக்காக விண்ணப்பம்:- மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர மத்திய நிலையத்தின் தலைவரும், முன்னணி மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவியொன்றுக்காக விண்ணப்பம் செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நிபுணர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிர்வாகத்தின் கீழ் இந்த பதவி வழங்கப்பட உள்ளது. சட்டவிரோத தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதியாக செயற்படும் நோக்கில் வி;ண்ணப்பித்துள்ளார். பாக்கியசோதி உள்ளிட்ட பத்து பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…

  9. வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …

    • 5 replies
    • 1.7k views
  10. இந்திய போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்! சீன கப்பலை தேடி வந்ததா? Thursday, September 8, 2011, 14:35 இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்பட…

    • 5 replies
    • 1.1k views
  11. அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழருக்கு விடிவு பிறக்கட்டும்! - சம்பந்தன் தீபாவளி வாழ்த்து [Tuesday 2015-11-10 07:00] நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எமது மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின…

  12. இலங்கையின் குற்றங்கள் குறித்த அமெரிக்க அறிக்கை அடுத்த வாரம் ; இறுதி மோதல் தொடர்பில் முக்கிய பல ஆவணங்களும் பகிரங்கமாகும் இலங்கையில் இறுதிநேர மோதலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடு வதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவகிறது. இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த அறிக்கை வெளிவரும். அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது. அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மான…

    • 5 replies
    • 1.8k views
  13. பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் Friday, 02 May 2008 பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பி…

    • 5 replies
    • 2k views
  14. (நா.தனுஜா) 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது. அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்த…

  15. வெள்ளி விழாக் காணும் மீறல்கள் புனிதன் - 17-6-08 இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது. கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரச…

    • 5 replies
    • 1.3k views
  16. ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தீக்குளிப்பு முயற்சி வியாழன், 15 ஜனவரி 2009, 23:50 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்த மூவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்றலில் பெரியார் திராவிடக் கழத்தின் ஆதரவாளர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் இறங்கி தலையில் பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நவடிக்கை காரணமாக இந்த மூவர் தற்கொ…

  17. தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன் கிளையின் தயாரிப்பில் உருவாகிவரும் தொடர் விவரண கானோளியான SRILANKA THE COLD,HARD TRUTH இன் புதிய பகுதி வெளியிடப்பட்டு உள்ளது.இதனை image file ஆக கீழ் வரும் இணைப்பில் தரவேற்றியுள்ளேன் இதனை தரவிறக்கி இறுவட்டடக தயாரித்து பிரச்சார வேலைகளுக்கு தாங்கள் பயன்படுத்தலாம்.அத்துடன் இறுவட்டின் முகப்பின் படத்தினையும் தரவேற்றியுள்ளேன்.இதனை முறையயன dvd ஆக அச்சடித்து பயன்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் இறுவட்டு http://www.megaupload.com/?d=NDGNHZFA இறுவட்டு முகப்பு http://www.megaupload.com/?d=OSW8FJRC youtube இல் தற்போது தரவேற்றப்பட்டு கொண்டிருப்பதால் காலையில் அந்த இணைப்புகளை இங்கு இணைக்கின்றேன் இந்த தலைப்பில் …

  18. கனடா அடங்காப்ற்று நேரடி ஒளிபர்ப்பு தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-13-21-16-07

    • 5 replies
    • 1.3k views
  19. கானகன் ‘என்ன செய்யலாம் ஊடகங்களை?’ என்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கொதித்துக்கொண்டிருக்கிறா

  20. ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தவை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 உறுப்பு நாடுகளை கொண்ட ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் தெரிவு மே மாதம் நடைபெறும் அடுத்த மாநாட்டில் தெரிவு செய்யப்படுவார். அபிவிருத்தியடைந்து வரும் 15 நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பில் அல்ஜீரியா ,ஆஜெண்டீனா ,பிரேசில், சிலி, எகிர்ப்து, இந்தியா,இந்தோனேசியா,ஈரான் ,ஜமேக்கா,கென்யா, மலேசியா,மெக்ஸிக்கோ,நைஜீரியா செனகல்,இலங்கை,வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த ஜீ-15 நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது. உங்கள் எதிர்ப்பை அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனு…

  21. தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதமிருந்து வந்த பிக்குகளை பலவந்தமாகத் தூக்கி பஸ்ஸில் ஏற்றச் சென்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசாரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரத்தையும் பொலிசார் அகற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிக்குகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த போது இவ்வாறான காட்டுமிராண்டித்தனம் புரியப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். படங்களைப் பார்வையிட : http://www.eelamweb.com

  22. Big B to attend IIFA awards in Sri Lanka? According to officials of Sri Lanka Tourist Board (SLTB), Amitabh Bachchan has confirmed that he will take part in IIFA awards in Colombo, Sri Lanka from June 3 to 5. Remember, a few weeks back Tamil groups in India had strongly protested and even staged a demonstration in front of Bachchan’s house in Mumbai. And when groups in Tamil Nadu led by director Seeman threatened to boycott Bachchan and his family member’s film, he played it down. At that time Big B had said that he “would not like to hurt anybody’s feelings” and would take a decision that was acceptable to all. But the company that is running IIFA, Wizcra…

  23. சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! [புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்: தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர். நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரி…

  24. மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது ! By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 02:49 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுத…

  25. நீதியரசர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.