Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்­பந்­தன் நம்­பிக்கை: பன்­னாட்­டுச் சமூ­கம் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது என­வும் சுட்­டிக்­காட்டு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரும். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இந்த அரசு பின்­வாங்­காது என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது. இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன். …

  2. போரில் தமது சொந்தங்களை இழந்த வன்னி மக்கள் வவுனியாவில் ஓர் கவன் ஈர்ப்பு நிகழ்வினை நடாத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தமிழ் சொந்தங்கள் தமது காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாடினர். தடுப்பு முகாமிலும், முள்ளீவாய்க்காலிலும் ஆயிரக்கணக்கான இளையோர்கள் கைது செய்யபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த விவகாரங்களில் போதிய கவனம் எடுக்காமல் இருக்கின்றமை மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை அற்ற நிலையே காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை தேடும் நேரத்தில் தம் பிள்ளைகள் எவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிங்களப்படைகளினால் கொல்லபட்டார்கள் என்ற புகைப்படங்களேவெளியே வருகின்றன. ஆகையால் பெற்றோர்கள் பதைபதைத்…

  3. ஒற்றை ஆட்சி மற்றும் ஐக்கிய ராஜ்யம் என்ற கொள்கைகளில் இருந்து விடுபட்டு சமஷ்டி மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமரர் ரவிராஜுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நல்லதொரு ஜனநாயகவாதியான ரவிராஜ் கொல்லப்பட்டதானது துரதிஷ்டமானது. அவர் தனது கடமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட்டவர். அவரது இறுதி அஞ்சலியில் நான் கலந்துகொண்டதன் காரணமாக நான் புலி என்று வர்ணிக்கப்பட்டேன். இந்தச் சபையில் உள்ளவர்கள் என்னைப் புலி என்று கூறிவிட்டு ரவிராஜின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரைய…

  4. Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராள…

  5. போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் கோடீஸ்வரன் - கருணா குற்றச்சாட்டு! பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கோரக்கோவில், உதயபுரம் பிரதேசத்தில் நேற்று (26) சமூக சேவகர் வெ. மோகன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் நான் சண்டைக்கு வருவதாக நினைக்கின்றனர். அலிசாஹிர் மௌ…

    • 9 replies
    • 1.4k views
  6. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ‐ வயற்கடல் வெளி ‐ மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன் ‐ நாங்கள் வேறு எங்கு போக முடியும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன் கடந்த வருடம் யுத்தம் மிகத் தீவிரமாகி மக்கள் அனைவரும் வன்னியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் வற்றாப்பளை அம்மன் வருடாந்த திருவிழா வந்தது. முன்பு வற்றாப்பளை அம்மன் கோயிலை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கும் நிலையில் அந்த வருடம் கோயிலையோ திருவிழாவையோ யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. வற்றாப்பளை ஆலயத்தை சுற்றி மிக அண்மையில்தான் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நான் வற்றாப்பளை ஆலயத்த…

  7. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள். ஜெனீவா நகரில், பெப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந்தது. இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார். இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச்…

  8. மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்SEP 12, 2015 | 9:42by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ”சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையோ ஏற்காமல் உள்ளனர். அவர்கள் நிச்சயமான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுவர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளின் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளவுள்ளனர். எமக்கு எதிர்க்கட்சித் தலைவர…

  9. சிறிலங்காவின் போரை இந்தியா வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறை வழியாக அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது. சிங்களப் படையினர் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உடனடி ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக காங்கேசன்துறைமுகத்தை வந்தடையும் ஆயுதங்கள், வேகமாக வன்னிக் களமுனைக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக வந்திறக்கிக் கொண்டிருப்பதாகக் அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வந்திறங்கிய ஆயுதங்கள் நேரடியாக வன்னிக் களமுனையின் முன்னணிக்கு கொண்டு செ…

    • 0 replies
    • 1.4k views
  10. தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேர் மட்டக்களப்பில் கைது (மட்டுச் செய்தியாளர் மகான் 14/08/2009, 14:25) மட்டக்களப்பில் தமிழகத்தைச் சேர்ந்த துணி வியாபாரிகள் ஏழு பேரை சிறீலங்காக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலா பயண விசா பெற்று நாட்டிற்குள் பிரவேசித்து வியாபாரத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த உடுதுணகளையும் காவல்துறையினர் பறித்து வைத்துள்ளனர். கருப்பையா ராமசாமி ,மாரியப்பன் ராமகிருஷ்ணன் ,மாரியப்பன் சின்ன சுப்பையா ,சின்னவேல் சுப்பையா ,ராமு சுப்பிரமணியம் ,இராஜகோபால் ஜீவானந்தம் மற்றும் சாந்தப்பன் முருகன் ஆகிய 7 ப…

    • 4 replies
    • 1.4k views
  11. மகிந்தவும் சகோதரர்களும் வியாழன் 22-02-2007 04:01 மணி தமிழீழம் [சிறீதரன்] ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சசே செயல்பட்டு வருவதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவரான ரோஹித போகொல்லாகமவிற்கு வெளிவிவாகர அமைச்சு பதவியை வழங்கி விட்டு வெளிவிவகார அமைச்சருக்குரிய பணிகளை பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்பு தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் மேற்கொண்ட விஜயங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர அந்தஸ்திற்கு எடுத்துக் காட்டு என இராஜநத்திர தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன ஒரு நாட்டின…

  12. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திவரும் 57 ஈழவாதிகள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் இந்தப் பட்டியல் இதுவரை அறியப்பட்டிருக்கவில்லை எனவும் திவயின தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் தலைவர் கதிர்காமர்தம்பி அரவிகன், அமெரிக்காவிலுள்ள இராஜேந்திரன் பாலசிங்கம், உலக ஈழ தமிழ் இளைஞர்களின் அமைப்பின் தலைவர் அன்டுவெல்மன், கனடாவிலுள்ள சேரன் உருத்திரமூர்த்தி, பிரித்தானியாவில் பி.இளங்கோ, கனடாவிலுள்ள வீ.இளங்கப்பிள்ளை, அர்ஜூனன் எதிரிவீர சிங்கம், வினிபரா என்ற ரஞ்சித் பெர்னாண்டோ, சுவீடனிலுள்ள ஜெகன்மோகன், நோர்வேயிலுள…

  13. கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. "ஜனாதிபதி மைதிரியுடன் காணப்படுகின்ற காணமல் போன மகளை மீட்டுத்தாருங்கள்" 19 நவம்பர் 2015 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயலவதனி எனும் தாயே ஜனாதிபதியுடன் காணப்படுகிறன்ற தனது மகளை மீட்டுத்தாருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமி கடந்த 2009-03-04 ஆம் திகதி இறுதி யுத்தம் இடம்பெற்ற இரட்டைவாய்க்கால் பகுதியில் வைத்து …

  15. 120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்! முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது. இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது. வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து …

    • 17 replies
    • 1.4k views
  16. கேணல் சங்கரைக் கொன்றவரின் மனைவிக்கு வழங்கப்பட்ட வாகனம் பறிப்பு! புதன், 20 ஏப்ரல் 2011 09:55 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நேரடிச் சமரின்போது கொல்லப்பட்ட லெப்டினன்ட் கேணல் லலித் ஜெயசிங்கவின் மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புக்கு அமையப் பறிக்கப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவில் மேஜர் நிலை அதிகாரியாகச் செயற்பட்ட லெப். கேர்ணல் லலித் ஜெயசிங்கவை விடுதலைப் புலிகளின் முதல்நிலைத் தளபதிகளைக் கொல்லும் நோக்கில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச் செல்லுமாறும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இவருக்கு பணித்துள்ளத…

  17. இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .

    • 22 replies
    • 1.4k views
  18. ஆஸ்திரேலியாவில் வெளி வரும் பத்திரிகையில் கட்டணம் செலுத்திய விளம்பரமாக ராம் என்பவர் இதனை பிரசுரித்துள்ளார். நீங்களும் ஏன் உங்கள் நாடுகளில் இதனை செய்யக்கூடாது . நன்றி ராம் மதிவாணன். Does anyone care? Asia's longest war 26 years.....Sri Lanka,an Island of Tamil blood more than 150,000 Tamils dead and more than 500,00 made homeless Since 2009, more than 5,000 Tamils dead and 15,000 wounded... While the world is watching, every four minutes one innocent Tamil Civilian is being killed or wounded in Sri Lanka. Relentless aerial bombing,shelling and gun fire is currently being directed on more than 250,000 displaced people living in so called "safety zones" wit…

  19. Published By: DIGITAL DESK 3 21 DEC, 2023 | 04:15 PM (எம்.வை.எம்.சியாம்) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக…

  20. நான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறார் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.... இந்தியாவின் தேசியப் பத்திரிகையான ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார், இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார் ‘த ஹிந்து’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம். என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த…

    • 4 replies
    • 1.4k views
  21. சண்டிகார் : முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதியை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை கடைப்பிடிக்கும் விஷயத்தில் பஞ்சாப் அரசு குழப்பத்தில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, பிரதமராக இருந்த இந்திரா, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். நாளை அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள அகாலிதள அரசு, மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றுவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. பஞ்சாப் கூட்டுறவு அமைச்சர் கேப்டன் கன்வல…

    • 0 replies
    • 1.4k views
  22. புதன் 16-01-2008 19:33 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - சந்தேகத்தில் டெல்லியில் மூவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான இந்திய கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரும் டெல்லி காவல்துறை, மற்றும் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பகர்கான்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள், 29 அகவையுடைய பிரான்சிஸ் ஜான்சன், 28 அகவையுடைய திஸவீரசிங்கம் ரஞ்சித், 22 அகவையுடைய ஜொன் மேரி அகஸ்ரான் என்றும், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்வர் ஐயங்கண்ணு எனவும் அடையாளம் க…

  23. தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷடிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் திருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது. மிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர். இதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தி…

    • 3 replies
    • 1.4k views
  24. கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 09:40 PM கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன https://www.virakesari.lk/article/159613

  25. "தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதிகள் கோரியிருக்கின்றமைபோல வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவோ இலங்கை அரசு தயாரில்லை." "இதனை இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு அறிவித்திருக்கின்றார்." - இப்படி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான இலங்கை வானொலி இன்று காலை அறிவித்தது. தன்னையும், தனது பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகளையும் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தற்கொலைத் தாக்குதல் நபர்களை அனுப்பியிருக்கையில், தனது அரசு யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்ய எண்ணவில்லை என்று ஜனாதிபதி கூறினார். இரண்டு வாரங்களுக்குள் வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் …

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.