Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குதிரை ஓடியவர் தொடர்பில் முழுமையான விசாரணை -நடராசா கிருஸ்ணகுமார் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் பாடசாலை உதவியாளர் ஒருவருக்கு பதிலாக பிறிதொருவர் 5 பாடங்களுக்கு பரீட்சை எழுதியமை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் உதவியாளராகக் கடமையாற்றும் 39 வயதுடைய ஒருவர் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார். பரீட்சை ஆரம்பமான நாட்கள் தொடக்கம், கண்டாவளை, புளியம்பொக்கனைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் அவருக்குப் பதிலாக கடந்த 5 பாடங்களுக்கான பரீட்சைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கணித பாடப் பரீட்சையையும் இவ்வாறு எ…

    • 5 replies
    • 677 views
  2. ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு March 29, 2025 12:14 pm நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில் இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஊடாக கூடுதல் நிவாரண விலையில் ‘ரஜ லுணு’ என்ற வர்த்தக நாமத்தில் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/elephant-pass-salt-factory-to-be-handed-over-today/

  3. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று (31) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஏதும் வழங்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்பு குழு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை விட தனக்கு அதிக அதிகாரம் உள்ளதாக தெரிவித்து பிரதேச செயலக அதிகாரிகளுக்கு கடும் தொனியில் உத்தரவிட்டு மக்கள் விரும்பி தெரிவு செய்த திட்டங்களை எல்லாம் தமது சுயநலத்துக்காக மாற்றி அமைத்து திட்டமிட்ட வகையில் தங்களை பழி வாங்குகின்றார் என தெரிவித்தே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்ப…

  4. இந்தப்பகுதி இன்று எங்கள் மன்னுக்காகவும் மக்களுக்காகவும் வித்தாகிப்போன கந்தகவெடிகளாகிப்போன கரும்புலிகளுக்கு யாழ்கள நண்பர்கள் வணக்கம் செலுத்தும் பகுதி. தமிழ்ஈழ போராட்டவரலாற்றில் இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் இந்த கரும்புலி மறவர்கள்தான் தடைகளையெல்லாம் உடைத்தவர்கள் என்று தலைவரே கூறியிருக்கிறார். அதேபோல உங்கள் கருத்து கவிதை அஞ்சலிகளை செலுத்துங்கள் இன்று கரும்புலிகள் நாள்!!!

  5. இலங்கை போர் முனையில் உள்ள இந்தியர்களை உடனடியாகத் திருப்பியழைக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது அணுகு முறையினை மாற்றவேண்டும். இதற்கான வலியுறுத்தல்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர். ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இதுவரை மௌனமாக இருந்த தமிழக முதல்வர் இனியாவது மௌனத்தை கலைக்கவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் நெல்லைக்கு வந்தார். …

  6. (எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது. தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்…

  7. இனவாதிகளின் பிடிக்குள் அரசாங்கம்; கனத்தை எதிர்ப்புப் போராட்டத்தில் ஹக்கீம் ஆவேசம் December 24, 2020 ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு இந்த அரசாங்கம் இனவாத கும்பலின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு, சர்வதேசம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 தொற்றினால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு என்கின்ற தீர்மானத்தை அங்கீகரித்து, வர்த்தமானி அறிவித்தலை இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றிவிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பொரளை, பொது மயானத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரி…

    • 5 replies
    • 1.1k views
  8. வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான தேரர்கள் தீக்குளிக்க தயார் - பொதுபல சேனா [Wednesday, 2013-05-29 19:59:56] அரசாங்கம் வட மாகாண தேர்தல் போன்றவற்றை நடத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக தீக்குளிக்க போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்திரரத்ன தேரரின் உன்னதமான உயிர் தியாகத்தை தற்கொலை எனக் கூறி, அவமானம் செய்யக் கூடாது எனவும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக தேரர் உயிர் தியாகம் செய்ததாக கூறப்பட்ட போதிலும் தேசிய ரீதியிலும் பௌத்த சாசன ரீயிலும் 05 விடயங்களை முன்வைத்தே அவர் தனது…

    • 5 replies
    • 812 views
  9. “பண்டாரநாயக்க குடும்பத்தினர் எதிர்கொண்டவற்றை, என் மகனும் எதிர்கொள்வதை விரும்பவில்லை” August 8, 2021 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக் கூறப்பட்ட கருத்தை மறுத்துள்ளார். தனது மகன், அரசியலுக்கு நுழையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.. அரசியலுக்குள் நுழைவதற்கு மகனுக்கு விருப்பமில்லை. அதேபோல, அரசியலில் நுழைவதற்கான எந்த காரணமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலில் இருக்கும் போது நானும், பண்டாரநாயக்க குடும்பத்தினரும் முகங்கொடுத்தவற்றை, தனது மகனும் முகங்கொடுத்துவிடக் கூடாது என்பதில், தான…

    • 5 replies
    • 607 views
  10. 17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி இந்த வார இறு­தி­யில் இலங்கை வரும் இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த உள்­ள­து. இதற்­காக, 17 ஆண்­டு­க­ளா­கக் கைவி­டப்­பட்­டுக் கிடந்த நினை­வி­டம் தேடிப் பிடித்­துத் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கின்­றது. விடு­த­லைப் புலி­க­ளின் தாக்­கு­த­லில் கல்­வி­யங்காட்­டில் கொல்­லப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் நினை­வாக அமைக்­கப்­பட்ட தூபி­யி­லேயே அதி­கா­ரி­கள் அஞ்­சலி செலுத்­த­வுள்­ள­னர். 1987 முதல் 1989 வரை­யான காலத்­தில் அமைதி காப்­புப் படை­யாக வந்­தது இந்­திய இரா­ணு­வம். பின…

    • 5 replies
    • 460 views
  11. ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 - இரா.துரைரத்தினம் - R.Thurairatnam thurair@hotmail.com முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது. ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்க…

    • 5 replies
    • 1.2k views
  12. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைப்பு திங்கள், 22 நவம்பர், 2010 கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது; கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன…

  13. புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக வடமாகாணத்தில் போதை…

    • 5 replies
    • 1.4k views
  14. இந்தியாவிற்கு வாலை காட்டிய பீரிஸ் சீனாவிற்கு தலையை காட்ட பயணம் உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மே 20, 2011 இலங்கை அரசு இந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டும் தந்திரத்தை எப்போதும் கைவிடப்போவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 23 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிற்கு சென்று இந்திய அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்தார் அதாவது இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கையினை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார். இனி சீனாவிற்கு என்ன சொல்லப்போகின்றார்? சீன வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் பேச்சு நடத்தவுள்ளார்.…

    • 5 replies
    • 1.2k views
  15. கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் பாகதலே வீதிச் சந்திக்கு அருகில் டுப்ளிகேஷன் வீதியின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சுக்கு எதிரே இருந்த வேன், கார் மற்றும் முச்சக்கர வண்டியின் மீது மரத்தின் கிளை வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.R Tamilmirror Online || டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்தது

  16. தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஈழக் கனவை ரணில் தகர்த்திருப்பார்: ஐ.தே.க. [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 19:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அனைத்துலகத்தில் முன்னிலையிலேயே ஈழக் கனவை ரணில் விக்கிரமசிங்க தகர்த்திருப்பார் என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐ.தே.க. தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். ஆனால் மகிந்த அரசு இதனை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கா…

    • 5 replies
    • 1.2k views
  17. எதிர்க்கட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குற்றம்சாட்டியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற…

  18. வடக்கின் தற்தைய நிலை ஒரே பார்வையில்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் திங்கள் கிழமை மதியம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர். இதில் 2ஆயிரத்து 57 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 486 பேர் இடம்பெயர்ந்து 42 நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. மழை காரணமாக 15 பிரதேச செயலக பிரிவு…

  19. யாழில் ஆர்ப்பாட்டங்கள் ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன. http…

  20. முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட உள்ளது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம்க காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் இதுவரையில் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தொடர்ந்தும் ஆளும் கட்சியில் நீடிப்பதா, இல்லையா என்பதனை விரைவில் தீர்மானிக்க நேரிட்டுள்ளதாக…

  21. தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (26) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லோருமே ஏற்றுக்கொண்டிரு…

  22. மணிவண்ணன் மகளின் திருமண வைபவத்தில்கூட அண்ணனை நெஞ்சில் சுமந்த தன்மானத் தமிழன் சீமான்

  23. 2002 ம் ஆண்டில் எழுதப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பின் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் சிறீலங்கா சிங்கள ராஜபக்ச அரசு 2006 வாக்கில் தமிழர் தாயகம் எங்கும் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 2007ம் ஆண்டு தென் தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. அப்போது பல நூறு தமிழர்கள் உயிரிழந்துடன் காயப்பட்டும் அகதிகளாகவும் போயினர். அதன் பின் 2008ம் ஆண்டு முற்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது சிங்கள அரசு. பன்னாட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெற்றிகரமாக சிங்கள அரசால் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் இந்தியா போன்ற நாடுகள் வெறும் கண்த…

  24. இலங்கையில் திடீரென அதிகரித்த துப்பாக்கி கலாசாரம் - 4 தினங்களில் ஐவர் உயிரிழப்பு 25 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதன்படி, கடந்த 4 நாட்களில் மாத்திரம் ஐந்து துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.