Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிபுணர்குழுவின் அறிக்கையை படிக்கவில்லையாம்! என்கிறார் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் வியாழன், 05 மே 2011 11:19 இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை தான் இதுவரை படிக்கவில்லை என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரானோ ஒக்கம்போ தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவ நாடல்ல என்பதுடன் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தான் படிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மீது வழக்குத்தொடர்வது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கவனம் செலுத்தி வ…

    • 3 replies
    • 1.4k views
  2. வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் வரை சத்தமின்றி பறிபோயுள்ளது! ஆக்கம்- கா.எழிலரசி.. வட தமிழீழம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குள்ம நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதி வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் தேசியப்பூங்கா எனும் பெயரில் அபகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த அறிவித்தல் சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய பூங்காவாக 22 யூ ன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 acres) பரப்புடன் அறிவிக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்­புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தோடுவ…

  3. வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…

  4. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு சிறிய குண்டு வெடிப்புக்களும் சதி நடவடிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  5. யூத இன மக்கள் இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்: வான் கரும்புலி கேணல் ரூபன் [15.02.2009] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009 அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009 அன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரா…

  6. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு. . யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை. . மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினா…

    • 2 replies
    • 1.4k views
  7. 08.09.11 ஹாட் டாபிக் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கில் போடக் கூடாது என தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் என அனல் பறக்கிறது. அதிலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து இறந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது. போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சட்டரீதியான வழிகளைக் கையாண்டனர் பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள். நீண்ட ஆலோ…

  8. https://www.vikatan.com/news/album/general/8994-272875-quotes-by-prabhakaran-on-his-birthday.album

    • 1 reply
    • 1.4k views
  9. சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். 'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்கா…

  10. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் [சிறீதரன்] வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பற…

    • 1 reply
    • 1.4k views
  11. எகிப்தில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது [13 - February - 2008] எகிப்தில் கொலை செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வதுகே வஜிர புஸ்பகுமார என்ற 31 வயது நபரின் சடலம் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2007 டிசம்பர் 12 ஆம் திகதி எகிப்தில் உள்ள அவரது அறையில் வைத்து இவர் கொலை செய்யப்பட்டார். இவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தவர்களே இவரைக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக அங்கு தொழில்புரியும் இலங்கையர் ஒருவர் உட்பட இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவரது சடலம் விமானமூலம் கொண்டுவரப்பட்டு மரண விசாரணைக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி…

  12. தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி உரை ஆற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து ஆராய்வதாக குறித்த …

  13. சிங்களத்தின் அசைவிற்கு ஆப்பு வைத்த வெடியோசை - க.ப.துசியந்தன் - சிங்கள தேசத்தின் அடக்குமுறை சக்திகளின் அசைவிற்கு ஆப்பு வைத்த அந்த வெடியோசையை இந்த மண் இலகுவில் மறந்துவிட முடியாது. துப்பாக்கி முனையில் பிறந்திருந்த ஈழ விடுதலைப் போராட்டக் குழந்தையை அப்போதுதான் சிங்கள தேசம் அதிர்ச்சியோடு பார்த்தது எனலாம். 1983 யூலை 23 நள்ளிரவை அண்டிய நேரம் நிகழ்ந்த அச்சம்பவம் எமது விடுதலைப் போருக்கு ஒரு மைல்கல்லாய் அமைந்தது. அடக்குமுறை வழிமுறையை பிரயோகித்து தமிழினத்தின் சுதந்திர உணர்வை மழுங்கடித்துவிட முயன்ற சிங்களத்தின் போக்கிற்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்த எமது விடுதலைப்படை தன் அதிர்ச்சியூட்டும் அசாத்தியமான தாக்குதல்களால் சிங்களப் படைகளுக்கு அதிர்ச்ச…

  14. 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையால் பாதுகாப்புப் படையினர் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவத்தினர் 59வது ஆண்டுவிழாவிலேயே அவர் இவ்வாறு கூறினார். மாவிலாறு அணைக்கட்டை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு இராணுவ வெற்றிகளை பாதுகாப்புத் தரப்பினர் அடைந்திருப்பதாகவும், அவற்றில் கிழக்கை மீட்டமை, மன்னாரை மீட்டமை, முல்லைத்தீவில் 14வது முகாமை மீட்டமை, கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதியை மீட்டமை முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவை எனக் கூறினார் இராணுவத் தளபதி. “இராணுவத்தினர் பொதுமக்களிடமிருந்து மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள…

  15. வல்வெட்டித்துறை சந்தியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலை அமைக்கும் முயற்சி இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று பகல் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை அமைப்பதற்காக அரைகுறையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமாணத்தை முற்றாக உடைத்துச் சென்றனர் என வல்வெட்டித்துறை பிரதேச சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குத் தெரிவித்தார். http://www.eeladhesa...ndex.php?option

  16. யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A By Shana நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். http://www.battinews.com/2021/09/56-9a.html

  17. மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக ஒருசில லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை முட்டாள் தனமான ஒரு விடயம் எனவும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர், அரச ஊதுகுழலும் கட்சிக்கு துரோகம் விளைவித்தவருமாகிய பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில், சற்றுமுன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த ஊதுகுழல் பிரபா கணேசன் மஹிந்த ராஜபக்ஷ்வினை உரையாற்றவிடாது, புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முட்டாள் தனமானதொரு விடயம். இதனால் இலங்கையில் ஏதும் நடந்துவிடப்போவதில்லை. இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்விற்கு வெற…

    • 10 replies
    • 1.4k views
  18. துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்;. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார். இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார். சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொ…

  19. வியாழன் 10-01-2008 02:59 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா விமான சேவையிலிருந்து விமானிகள் பதவி விலகல் வருகிற பெப்ரவரியிலிருந்து சிறீலங்கா விமான சேவையிலிருந்து பெரும்பாலான விமானிகள் பதவி விலகவுள்ளனர். மார்ச் 31ம் திகதி தொடக்கம் ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்கா அரசுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காததை அடுத்தே, சிறீலங்கா விமான சேவை விமானிகள் பதவி விலகுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் 14 விமான சேவையில் 200 விமானிகள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையான விமானிகள் இலங்கையர்கள். ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்காவின் முதன்மைப் பங்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ’எமிரேட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த பீற்றர் ஹில் உட்பட மூவர்களின் தொழில் அனுமதிப் பத்திரத…

  20. என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்? அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு.. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பண…

  21. தமிழர்கள் தங்களது அடிமைகள் என இலங்கைப் படையினர் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய தமிழர்களிடம் கூறியமை தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து உயிருடன் வெளியேற அனுமதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த இலங்கையின் சிறப்புப் படையினர், தமிழர்கள் இனிமேல் தங்கள் அடிமைகள் எனக் கூறினார்களெனத் தெரியவந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் முடிவு குறித்து நியூயோர்க்கர் மகசீனில் ஜனவரி மாதம் வெளியான கட்டுரை ஒன்றை எழுதிய ஊடகவியலாளர் ஜொன் லீ அன்டர்சன் (Jon Lee Anderson,) அமெரிக்க வானொலி நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் உயிருடன் தப்பியிருந்த அனைவரையும் கொல்லும் உத்தரவுடன் சிறப்புப் படையினர் அனுப்…

    • 1 reply
    • 1.4k views
  22. மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2894&cat=1 மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் கேரதீவப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கச்சதீவு சாளந்த மண்மேட்டுப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவத்தினர் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் கேரதீவுப் பகுதியில் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த அறிக்கையை சாவகச்சேரிப் பொலிஸார்இ சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எஸ்.பி.நிஷாந்த, பி.பி.ஏ.பெரேரா, எச்.எம்.ஏ.பண்டார, ஆர்.எம்.அபயர்வத்தன ஆகிய நான்கு இரா…

    • 0 replies
    • 1.4k views
  23. என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி! என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார். யாழ் வரும் போது சில சம்பவம், சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நான் பல வருடம் அரசில் செய்து வருகிறேன். எனக்கு நன்றாக தெரியும்.என்னை ஜனாதிபதியாக எல்லாரும் தெரிவு செய்தீர்கள். பிரச்சனை தீர்க்க தான் ஜனாதிபதி ஆக்கினார்கள்.தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும். அத்தனை பேரும் என்னு…

  24. உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன. பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.