Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும், தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வரு…

  2. Sri Lanka's tortured politics shifted into a new and murky phase after the re-election of the country's president, Mahinda Rajapaksa, in January. Rajapaksa soundly defeated retired Gen. Sarath Fonseka, the battlefield commander who helped destroy the Liberation Tamil Tigers of Eelam last year, ending Sri Lanka's 26-year civil war. The election was a bitter contest between the two former allies and when Fonseka threatened to challenge the results in court — he said there was widespread vote rigging — the government had him arrested for plotting a coup http://www.cbc.ca/canada/story/2010/02/19/f-sri-lanka-unrest.html

  3. செஞ்சோலை வளாகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து ICRC யினால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலமாக தாக்கப்பட்டது புலிகளின் பயிற்சிப் பாசறையே என்று பிரச்சாரம் நடத்தப்பட இருக்கின்றது என்பது இன்றைய சிங்கள இணையத்தளங்களைப் பார்வையிடும் போது புலனாகின்றது. உண்மையில் அவாகள் கைது செய்யப்பட்டிருந்தால் இது தொடர்பாக ICRC விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்? இந்த மனித உரிமை மீறல் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்? ஊடகங்கள் மௌனம் சாதிப்பது ஏன்?

  4. இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்? 17 ஜூலை 2011 திட்டத்துக்கு முன்னோடியான லைட் புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மீண்டும் ஆரம்பம்? இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கில் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கு முன்னோடியான லைட்புறொஜெக்ட் யாழ். மாவட்டத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் வீட்டுத் திட்டம் இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. அது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் போரின…

  5. இதை யாரும் இணைத்தார்களா தெரியாது, ஆங்கிலத்தில் இருக்கும் இந்த இணைப்பின் சாரத்தை தமிழில் தர முயற்சிக்கிறேன். 2009ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் யுத்தத்தின் மூலம் வெல்லப்பட்ட பொது புலி பயங்கர வாதிகளின் சர்வதேச வலையமைப்பும் அனுதாபிகளின் நிதியாதரவும் இன்னும் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. தமிழ் தன்னார்வ நிறுவங்களின் மூலம் இந்த நிதி கையாளப்படுவதாகவும் சொல்லபட்டிருக்கு. மீதி ஆங்கிலத்திலேயே இணைக்கிறேன்: Despite the military defeat of the LTTE at the hands of the Sri Lankan government in 2009, the terrorist organisation’s international network of sympathizers and financial support continues, US Department of State said yesterday.…

  6. ws - 0 நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும் வகையிலான நிகழ்வுகள், கடந்த செவ்வாய்க்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) நடைபெற்றன. நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வங்களாவடி துறைமுகத்தை வந்தடைந்த கலசங்கள் மற்றும் ஆசனங்கள் ஊர்வலமாக எடுத்துச்…

    • 5 replies
    • 678 views
  7. பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் இணைந்து கலந்துரையாடி எடுக்கபட்ட முடிவினை அடுத்தே கிழக்கிலுள்ள விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கபட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்;களை அகற்றுமாறு யாருமே அழுத்தங்களைக்; கொடுக்கவில்லை. இந்த விடயத்தில் பிள்ளையான் குழுவின் அழுத்தம் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் சொன்னார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : சில கட்சிகள் கூறுவசது போல பிள்ளையான் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே விசேட அதிரடிப் படையினரின…

    • 5 replies
    • 2.5k views
  8. 'மக்கள் விடுதலை முன்னணி காலையில் ஒரு கதையும் மாலையில் மற்றொரு கதையும் சொல்லும். ஆனால், எங்களால் அப்படி செய்ய முடியாது. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்ற 'சுவர்ண புறவர' விருது வழங்கள் விழாவின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொதுமக்கள் ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்காக இல்லை. மக்கள் பிரதிநிதிகளே பொதுமக்களுக்காக உள்ளனர்' என்றும் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56478-2013-01-08-13-20-35.html

  9. நாடளாவிய ரீதியில் “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ இன்று ஆரம்பம் – அரசாங்கம் இலங்கையை வளமான நாடாக மாற்றவும் அனைத்து பிரஜைகளின் வருமானத்தை வலுப்படுத்தவும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. “ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ என அழைக்கப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் இன்று காலை 8.52 மணிக்கு இடம்பெறவுள்ளது. இலங்கையை வளமான நாடாக மாற்றும் இலக்கை நோக்கி “கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” திட்டம் செயற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 33…

  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது. அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள…

  11. ஐ.நா விசாரணைக் குழு அடுத்தவாரம் லண்டனில் கூடுகிறது! [Monday 2014-08-04 09:00] இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அடுத்த வாரம் லண்டனில் கூடவுள்ளது. விசாரணைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், காணாமல் போனவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுடன் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=114303&catego…

    • 5 replies
    • 531 views
  12. ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பலித்த பண்டார ஒரு மார்புக் கச்சையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். அது பௌத்த துறவிக்கு தேர்தல் லஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மார்புக் கச்சையை உறுப்பினர் பலித்த பண்டார எப்படி பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார் என்று விசாரணை செய்யும்படி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மூலம் - தி ஐலன்ட் செப்டம்பர் September 23, 2014

  13. ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்லும் கட்சிகளுக்கு வேண்டுகோள்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்கு போகும் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து கையளிக்கப்பட்ட சரணடைந்த கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வான்களிலும் ஆயுதம் முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும் சிங்கள அரசாலும் அதன் இராணுவ துணைக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி…

    • 5 replies
    • 677 views
  14. புலிகளின் பகுதியை நோக்கி மட்டக்களப்பில் பாரிய படை நகர்வு [10 - March - 2007] * உக்கிரமான தாக்குதலால் ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்வு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாரிய படை நகர்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம், இடம்பெற்ற உக்கிரமான தாக்குதலில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்துள்ளனர். …

    • 5 replies
    • 2.3k views
  15. தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்படும் தகவலோ அல்லது அதில் இணையும்படி அழைப்பு எதுவுமோ தங்களுக்கு புதிய அரசுத் தலைமையிடமிருந்து இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ) என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்கும் அமைச்சரவை பற்றிய ஆரூடச் செய்திகள் தற்சமயம் கொழும்பிலிருந்து பரவலாக உலாவருகின்றன. அவற்றில் மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்படுகின்றது என்ற தகவலும் உள்ளடங்கியிருந்தது. அது குறித்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தலை…

  16. யாழ் மாதகலில் இளைஞர் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகி தம்பதியினர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்.மாதகல் விபுலானந்தர் வீதியில் உள்ள இளைஞர் குழு ஒன்று இரவில் குடித்து விட்டு சத்தமிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதனால் தொந்தரவுகளுக்கு உள்ளான அயலவர்கள் சனப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்களின் சத்தமிடல்களைப் பொறுக்க முடியாத நிலையில் குறித்த தம்பதியினர் இக்குழுவிடம் விசனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அக் குழுவினர் தம்பதியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமது வியாபார நிலையத்தைப் பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த வேளை இருட்டில் மறைந்திருந்த அக் குழுவினர…

  17. கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள். சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது. சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர். -Puthinam-

  18. சனி 26-05-2007 19:40 மணி தமிழீழம் [மயூரன்] யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடகிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் - ஜனாதிபதி தற்போது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் யுத்த முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லது அது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதே உடங்கள் தவறாகப் புரிந்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் புரிந்து வருவதாக பாரியளவில் பரப்புரைகளை மேற்கொண்டுவருதாகத் குறிப்பிட்டுள்ளார். யார் எதைக்கூறினாலும் அரச படைக…

  19. செவ்வாய் 05-06-2007 03:12 மணி தமிழீழம் [மயூரன்] காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவால் புனரமைப்பு : பாக்குநீரிணையில் கூட்டுரோந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இந்திய அரசாங்கம் யாழ்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் பாக்கு நீரிணையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையான வசதிகளுடன் யாழ்குடாநாட்டுக்கான விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் இந்தியாவில் இருந்து கூட விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம தெரிவிக்கையில் இந்தியா சிறீலங்காவின்…

  20. எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியைக் கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் கற்குவாரி பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படும் ஒர் கட்சி. அந்த வகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஒர் ஆதரவை தெரிவித்திருக்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். …

    • 5 replies
    • 1.2k views
  21. (எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesa…

    • 5 replies
    • 927 views
  22. யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச - சு.ஞாலவன் - குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது …

    • 5 replies
    • 1.6k views
  23. [size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர் [/size] [size=1][size=4]விடுதலைப்புலிகளின் தலைவரின் கருத்துக்கு அமைய விடுதலைப்புலிகள் மாற்று இயக்கத்தில் இணைந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்த வீரர்களை தமது மாவீரர் பட்டியலில் இணைக்க ஆயத்தங்களை 2002 இலிருந்து செய்துவந்தனர். [/size][/size] [size=1][size=4]ஆனால், மாவிலாறில் 2006இல் சிங்கள அரசு யுத்தத்தை ஆரம்பித்தில் இருந்து அந்த முயற்சி தடைப்பட்டு விட்டது. [/size][/size] [size=1][size=4]இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பின் முன்னால் முக்கிய உறுப்பினர் கூறியதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. [/size][/size][size=1][size=…

  24. திருமலை செல்லும் அமெரிக்க தூதுவர் இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறார் (ஆர்.ராம்) திருகோணமலைக்கு இன்று செல்லும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு காலை 8.45 இற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நிறைவடைந்தவுடன் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள …

  25. உணர்வுள்ள சுதந்திர மாணவர் முன்னணி பல்கலைக்கழக மாணவ மணிகள் இணைந்து வன்னியில் துன்புறும் எமதுறவுகளுக்காக இன்று கொழும்பில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வுக்கு தமது கைச் செலவிலே யாருடைய உதவியும் இன்றி ஆடம்பர விளம்பரங்கள் இன்றி கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், இராமநாதன் மகளீர் கல்லூரிக்கும் இடைப்பட்ட டூப்ளிகேசன் வீதி யோரத்தில் மேடையமைத்து தமது உண்ணா நோன்பை ஆரம்பிப்பித்தனர். காலை 8:00 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமாகவிருந்தாலும் மேடைக்கருகே வீதிக்கு மறுபுறத்தில் உள்ள இராமநாதன் மகளீர் கல்லூரி அதிபர், சில மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர்; என பொலிஸாருக்கு அறிவிக்க அங்கு பிரசன்னமான காவல் துறை இந் நிகழ்வை தடுப்பதற்கு மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.