Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://naathamnews.com/?p=4542 ஐ.நா மனித உரிமைச் சபையில் பல நாடுகளின் ஆதரவுத்தளம் கைநழுவிப் செல்லும் நிலையில், சிறிலங்கா-பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஊடாக, அரபு நாடுகளை வளைத்துப் போடும் இறுதி முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது. சவுதியைத் தளமாக கொண்டு இயங்கும் ArabNewsஊடகம், இந்தச் செய்தியை உறுதிப்படுதியுள்ளது. அரபு நாடுகளின் ஆதரிவினைத் திரட்டித் தருமாறு, சவுதி அரேபியாவிடம் பகிரங்கமாக சிறிலங்கா கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரம் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுளமை குறித்தும், தென்னிலங்கையெங்கும் முஸ்லிம் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டங்களையும் சுட்டிக்காட்டி…

    • 3 replies
    • 1.4k views
  2. கொழும்பு வந்தார் தமிழிசை! - சிறிதரன்,சிறிநேசன் வரவேற்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவி வைத்திய கலாநிதி தமிழிசை சௌந்தர்ராஜன், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்தடைந்தார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறிதரன், ஞா.சிறிநேசன் ஆகியோர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழிசை தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/listAllNews.php?newsID=185784&category=TamilNews&language=tamil

  3. சின்னக்குட்டிகளின் மரதனோட்டம்...! முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மிரட்ச்சியுமாக நம்பிக்கையுடன் ஓடும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....! சலோம் சிறுவர் முன்பள்ளியின் மாணவர்களுக்கிடயேயான குறுந்தூர மரதனோட்டப்போட்டி தென்னிந்திய திருச்சபை குரு ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது..! 4 வயதுக்குட்பட்ட ஆண் பெண் சின்னகுட்டான்களின் ஓட்டம் தாயகத்தில் நடப்பது இதுதான் முதற்தடவை...! நண்றி சங்கதி

  4. முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…

  5. http://nitharsanam.com/?art=17105 ஐயோ என்ன நடக்குது நாட்டில... குண்டுவெடிப்பு அரசின் தீவிர பிரச்சாரத்துக்கு வழிசெய்ததை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஜெயராஜ் ஆனால் இது அவர் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாதே?

    • 0 replies
    • 1.4k views
  6. கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது. சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவ…

    • 16 replies
    • 1.4k views
  7. http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...operations.html http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...rations_13.html

  8. கனேடிய அரசாங்கத்தினால், வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில்கள் காரணமாக மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் பயன் அடையவுள்ளார்கள். எலிசபெத் மகாராணியார் முடிசூடி 60 வருட நிறைவை ஒட்டி, இந்த புலமைப்பரிசில்கள் கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளுக்கு இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான புலமைப் பரிசில்கள் மொரட்டுவ மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்கள் பெறுகின்றன. இதற்கு அமைய எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினில், நான்கு கோடி கனேடிய டொலர் பெறுமதியான ஆயிரத்து 500 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/47792.html#sthash.pBCjNb37.dpuf

    • 0 replies
    • 1.4k views
  9. தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  10. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2024 | 03:46 PM 2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தப்பட்ட நேர அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சார்த்திகளும் முன்னதாக வழங்கிய பரீட்சை நேர அட்டவணையைப் …

  11. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சிச் செய்தியில் வந்த செய்திக்குறிப்பு செய்திக்குறிப்பைப் பார்ப்பதற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்துங்கள். http://player.sbs.com.au/naca/#/naca/wna/Latest/playlist/Sri-Lankan-war-crimes-probe/"

  12. மங்கள சமரவீர லண்டன் பயணம் சந்திரிகாவை சந்தித்து பேசுவார். (திங்கட்கிழமை, 21 மே 2007 ஜெயராசா ) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சனிக்கிழமை காலை லண்டன் பயணமானார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை லண்டனில் தங்கும் அவர், 24 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை சந்தித்துப் பேசவிருப்பதாக சமரவீரவுடன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த வாரம் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பூரண திருப்தியைத் தராத காரணத்தால், மங்கள சமரவீர அமைச்சுப் பதவி எதனையும் ஏற்க மறுத்து, தான் தொடர்ந்து அரசாங்க தரப்பில் பின்வரிசை உறுப்பினராகவே இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் துறைமுக, சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவியை மீண்டும் வழங்குவதற்கு ஜனாதிப…

  13. விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  14. யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் அதிகளவில் இடம்பெறுகின்றது. அதனை ஒழிப்பதற்கு மக்கள் பலம் எனக்கு வேண்டும். ஆனால் நான் அரசியல்வாதியல்ல என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் திரமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, ‘அன்பினால் ஞாலப்பண்பினை ஓங்கச் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னிடம் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுள் ஆலயம் தொடர்பான விக்கிர அமைப்பில் முறைப்பாடுகளும் நிதி தொடர்பான பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதை விட யாழ்ப்பாணத்தில் 29ஆயிரம் பெண்கள் யுத்தம் மற்றும…

  15. சென்னையில் மேலும் ஒருவர் தீக்குளிப்பு, உயிருக்குப் போராடுகிறார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 29 ஆகஸ்ட் 2011 சென்னை சென்றார் ராம்ஜெட்மலானி. சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலைச் செய்யக் கோரும் போராட்டங்கள் தீவீரம் பெறும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. மத்திய அரசு அலுவகங்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செங்கொடி என்கிற இளம் பெண் தனக்குத் தானே தீயிட்டு மாண்டு போனார். அது தமிழகம் முழுக்க அதிச்சியலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் இனி இம்மாதிரி யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று இரவு சென்னை சைதாப்பேட்டையில் செல்வம் என்ற நாற்பது வயது நபர் …

    • 2 replies
    • 1.4k views
  16. இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம். ஜ செவ்வாய்கிழமைஇ 24 யூன் 2008 ஸ ஜ ஜெயராசா ஸ இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன் சிறிபால திசாநாயக்க என்பவரின் சடலத்திற்குப் பதிலாக வேறொரு சடலம் அனுப்பி வைக்கப்பட்டமையையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனமொன்றுக்குரிய விமானத்தில் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலமொன்று ரஞ்சன் சிறிபால திசாநாயக்கவின் உறவினர்களால் மருதங்கடவல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக க…

  17. நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது. தமது அரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். …

  18. மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார் மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த உத்தேச யோசனையை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு அழைப்பு விடுத்ததாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அது பகிரங்க வாக்கெடுப்பாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சேயா சிறுமி கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் மரண தண்டனையை மீள அமுல்படு…

  19. வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் வெளியான புதிய படங்களை போர்க்குற்ற ஆதாரங்களாக பயன்படுத்தலாமா என "இன்ரர் சிட்டி பிரஸ்" ஊடகவியலாளர் கேட்டபோது தாம் அவற்றை ஆதாரங்களாக பார்ப்போம் என ஐ.நா. அதிகாரி பார்ஹான் ஹாக் தெரிவித்தார். இந்த ஒளிப்பதிவில் 18 ஆம் நிமிடத்தில் இருந்து இந்த பதிவை (கேள்வி - பதில்) பார்க்கலாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/11/daily-press-briefing-16.html வரும் தை மாதம் சூடானில் (டார்ப…

    • 5 replies
    • 1.4k views
  20. பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…

    • 7 replies
    • 1.4k views
  21. சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய கருணாநிதி திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த்துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி பிரபாகரன் சிறந்த வீரர்…

  22. யாழ்.சுன்னாகம் மல்லாகம் கல்லாரை பகுதியில் இன்று திங்கட்கிழமை மின்சார வயர் (மின்கடத்தி) அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். பாலச்சந்திரன் ரஜீவன்(வயது 29) மற்றும் மகனான ரஜீவன் நிரூசன்(வயது 9)ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார இணைப்பு வயர் அறுந்து நிலத்தில் வீழ்ந்திருந்துள்ளது. அவ்வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட…

  23. முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  24. நாகர்கோவிலில் படையினரின் ரோந்து அணி மீது தாக்குதல் இருவர் பலி! இருவர் காயம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறீலங்காப் படையினரின் ரோந்து அணி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை நேற்றிரவு 9.15 மணியளவில் வடபோர்முனையில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியினர் நடத்திய அச்சொட்டான எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் சேதங்களுக்கு உள்ளாகியது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் பட…

  25. தொப்பிகலவுக்குப் பதிலடியை மிகவிரைவில் எதிர்பாருங்கள்! சபையில் சிறிகாந்தா எம்.பி. எச்சரிக்கை. ஆரம்பத் தாக்குதலின்போது தந்திரோபாயமாகப் பின்வாங்கிய விடுதலைப் புலிகள் தக்க தருணத்தில் ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய இரு பெரிய இராணுவ முகாம்களையும் கைப்பற்றியமையை இந்த அரசு மறந்துவிடக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த சிறு வெற்றியை பெருவிழாவாகக் கொண்டாடி இறுமாப்படைய வேண்டாம். கூடிய விரைவில் அதற்கான பதிலடி கிடைக்கத்தான் போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.