ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
[size=4]படிப்பறிவில்லாத பிள்ளையான் இனிமேல் கிழக்கு மாகாண முதல்வராக முடியாது என்று அவரது முன்னாள் கூட்டாளியும், சிறிலங்காவின் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கரனுக்கு ஆதரவாக - வாழைச்சேசையில் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “2008ம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிட முடியாது போனதால் தான் பிள்ளையானால் முதல்வராக முடிந்தது. பிள்ளையான் முதல்வராகத் தகுதியானவர் அல்ல. அவர் படிப்பறிவற்றவர். அவரது முதல்வர் பதவிக்காலம் முடிந்து விட்டது. இம்முறை அவரால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற…
-
- 5 replies
- 573 views
-
-
சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை. ஆக, இவைகள் இந்த நபர்கள் மீதான தனி நபர் குறி…
-
- 5 replies
- 1.1k views
-
-
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர். கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, நேற்று (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்த…
-
-
- 5 replies
- 458 views
- 1 follower
-
-
இலங்கையின் தனியார் வங்கியான சேலான் வங்கியை இலங்கை மத்திய வங்கி தமது பொறுப்பில் எடுத்துள்ளது. நாட்டின் முழுப்பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சேலான் வங்கியின் முகாமையை கவனிப்பதற்கு இலங்கை வங்கி, மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு சேலான் வங்கியின் முகாமையை கவனித்து வரும் அதேநேரம் அதற்கு பின்னர் தொழில் அதிபர் லலித் கொத்தலாவல தலைமையிலான நிர்வாகம் மீண்டும் தீர்மானித்தால் நிர்வாகத்தை தொடரமுடியும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. சேலான் வங்கி குழுமத்தின் "கோல்டன் கடன் அட்டை" நிறுவனம…
-
- 5 replies
- 2.8k views
-
-
தமிழ் ஈழமும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - I மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் என்னைச் சேர்க்காமல் 50,000 பேர் என்பானாம். உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே என்றால் இல்லை, 1,50,000. அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும் என்பானாம். பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று …
-
- 5 replies
- 1.3k views
-
-
பிரபாகரனின் பலம் துப்பாக்கி ரவைகளில் எனது பலம் வாக்குச் சீட்டுக்களில் உள்ளது : மனோ விடுதலைப் புலி கள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ரவைகளை தனது பலமாக கொண்டிருந்தார். ஆனால் நான் வாக்குச்சீட்டுக்களை மாத்திரமே பலமாகக்கொண்டு அரசியல் செய்கின்றேன் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டான செயற்பாடுகளின் போது நான் ஒரு தனித்துவமான பிரதிநிதியாகவே செயற்படுவேன். மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் கீழ் செயற்படப்போவதில்லை எனவும் அவர் …
-
- 5 replies
- 620 views
-
-
இராணுவத்தின் 631வது படையணிப்பிரிவும் கண்டி பௌத்த நிறுவனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. கண்டியிலிருந்து 55 பஸ்களில் 2500 சிங்களவர்கள் அங்கு வந்திருந்தனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சுமார் 1100 பேரளவில் கலந்துகொண்டனர். இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஹரேன் பெரேரா 631வது படையணிப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் பியந்த கமகே மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டதோடு இராணுவத்தினரும் கலந்துகொண்டனர். வெண்ணிறஉடை தரித்த பௌத்த மக்கள் தீகவாபி வளாகம் பூராக சாது சாது என கோசமிட்டவாறு தரித்திருந்தனர். முதலில் நீண்ட ஊர்வலம் இடம்பெற்றது. பின்னர் வளாகத்தில் சமய ஆராதனைகள் இடம்பெற்றன. தீகவாவி புத்த பிக்குகளால் ஆக்கிர…
-
- 5 replies
- 731 views
-
-
தமிழ் பேசும் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனின் கருத்து சரியானதே என்று மக்கள் உணருகின்ற அளவுக்குப் போரின் பின்னரான அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன'' என்று தெரிவித்துள்ளது ஜே.பி.வி. வடக்கு மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக அரசு அநுராத புரம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதி மக்களை அங்கு குடியேற்றி பிரச்சினைகளைத் தீவிரப் படுத்துகின்றது என்கிறது அந்தக் கட்சி. ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற் றது. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அங்கு தெரிவித்ததாவது: கொழும்பில் தனிச் சிங்கள ஆட்சியே நிலவுகின்றது. இதனால், இதற்கு நிகரான தமிழர…
-
- 5 replies
- 565 views
-
-
யாழ். இயக்கச்சிப்பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக்கல்லூரி மீது சிறிலங்கா வான்படையினர் 17.08.2006 அன்று நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் வீரசசாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் இராணிமைந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.5k views
-
-
4 எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர்கள் இல்லை! 150 மில்லியன் டொலர்கள் திரட்ட திண்டாடும் அரசு Digital News Team 2022-09-11T10:08:25 இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது. இந்த நான்கு எரிபொருள் கப்பல்களில் ஒரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவின் ஒரு பகுதி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திரட்ட வேண்டிள்ளது. செலுத்த வேண்டிய மீதிப் பணத்தை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்…
-
- 5 replies
- 356 views
- 1 follower
-
-
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை பலவந்த படுத்த முடியாது என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் 95 வீதமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் குறித்த உடன்படிக்கையானது இந்தியா இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உடன்படிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா பலவந்தப்படுத்த முடியாது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஓர் ஜனநாயக நாடு எனவும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விமர்சனங்கள் …
-
- 5 replies
- 786 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருதுவழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த காரணத்திற்காக இந்த விருது மகிந்த ராசபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமென சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கும் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/34727/57//d,article_full.aspx
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு …
-
- 5 replies
- 383 views
- 1 follower
-
-
அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…
-
- 5 replies
- 1.3k views
-
-
மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை - சங்கதி
-
- 5 replies
- 3.3k views
-
-
(இனியபாரதி) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர். அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக…
-
- 5 replies
- 525 views
- 1 follower
-
-
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி ச…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
”சுமந்திரன் போன்றோர் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” சுமந்திரன் போன்றோர் எங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் அநுர ஜனாதிபதி தேர்தலின் போது மிக தௌிவான கொள்கை பிரகடனம் ஒன்றை வௌியிட்டு இருந்தார். தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாங்கள் கூறியுள்ள பல்வ…
-
-
- 5 replies
- 560 views
-
-
மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர…
-
- 5 replies
- 333 views
-
-
தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்! - விடுதலைப் புலிகள் அறிக்கை!! மாகாணசபை முறைமை என்பது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வடமாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்துவோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ம.அப்புமாறன் என்பவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்த…
-
- 5 replies
- 771 views
-
-
இலங்கைக்கு... எரிபொருளை இறக்குமதி செய்ய, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன் – ஜனாதிபதி கோட்டாபய. இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன். கடந்த கால சவால்களை சமாளிக்க அவரது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரினேன். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச…
-
- 5 replies
- 440 views
-
-
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற... எதிர் பார்த்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு! புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1291879
-
- 5 replies
- 314 views
-
-
திருமலையில் இடம்பெயர்ந்த அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும் - இளந்திரையன். தென்தமிழீழத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அனைவருக்குமான உதவிகளை வழங்குவது விடுதலைப் புலிகளின் கடமை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களும் தமிழீழ மக்களே என்றும் அவர்களைப் பாதுகாக்கின்ற கடமையிலிருந்த ஒருபோதும் விடுதலைப் புலிகள் தவறமாட்டார்கள் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்காக திருமலையில் எழிலன் தலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 40 படை…
-
- 5 replies
- 1.4k views
-
-
கோடரியால் கதவை கொத்தி திறந்து அப்பாவை இராணுவம் பிடித்து சென்றது! 13 வயது மகன் உருக்கம் (வீடியோ) செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே குணராசா டிலக்சன் என்ற 13 வயது சிறுவன் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் - "எனக்கு அப்ப 7 வயது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எமது வீட்டுக்கு வந்த இராணுவம் கதவைத் தட்டியது. நாங்கள் திறக்கவில்லை. கோடரியால் கதவை கொத்தி அப…
-
- 5 replies
- 1.3k views
-
-
19 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய விசேட குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டினை சோதனையிடுகையில் அங்கு அன்னளவாக 19 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளா…
-
- 5 replies
- 654 views
-