ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்தயில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மீரியாபெத்த மண் சரிவில் சிக்குண்டவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம். மண் சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் போதியளவு வெளிச்சம் இன்மையினால் மீட்புப் பணிகள் நேற்றுமாலை இடைநிறுத்தப்பட்டன. இன்று மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையிலான பகுதி முழுவதுமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 120 வீடுகள் மண்ணில் புதை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை நள்ளிரவு (27) இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சங்கம் முடிவு எடுத்துள்ளது. பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க தீர்மானம்? 10:56am பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாயால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (25) இடம்பெறும் கூட்டத்தின் பின்னர், திருத்தப்பட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்…
-
- 15 replies
- 1.3k views
-
-
சென்னை: இலங்கையில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்காத நடிகர், நடிகைகள், தனியாக 1ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெப்சி அமைப்பினரும் இன்று உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவையும், சிங்கள ராணுவத்துக்கு எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர். சென்னை வடபழனியிலுள்ள அருணாசலம் சாலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடக்கிறது. ஃபெப்சி அமைப்பில் இடம்பெற்றுள்ள 24 சங்கத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர் இதில் பங்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாணசபை முறையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். எனினும், 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபை முறையின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பது தமக்கும் தெரியும் எனவும், அதற்காக, மாகாணசபையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேறுகட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருணா கூறியுள்ளார். தமது கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்த அமர்வில் கலந்துகொண்டு, 13வது திருத்தச் சட்டமூலத்தை மு…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடபகுதி மோதல்களை நிறுத்துவதற்காக, தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே மேற்கொண்டதாக அறிய முடிகிறதென சிங்ளடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது சென்னையில் தங்கிருக்கும் சிவாஜிலிங்கம், அண்மையில் தமிழகத்தின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் வடக்கு தனிநாடாக வேண்டும் என கூறுமாறு கேட்டுள்ளதுடன், பெரியார் திராவிட கழகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் சிவாஜிலிங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும் சந்தித்துள்ளதாக இலங்கையின் புலனாய்வுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
குடும்பப் பெண்ணொருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லெப்டினன்ட் தரத்தைச் சேர்ந்த இராணுவ வீர்ர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளைப் பிரதேசத்தைச் சோந்த 34 வயதான குடும்பப் பெண்ணையே 24 வயதான இராணுவ வீர்ர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். நேற்று அதிகாலை குறிப்பிட்ட இராணுவ லெப்டினன்ட் சொந்த ஊரான காலியிலிருந்து கொழும்பு வந்து கொண்டிருந்தபோது பேருவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி அவரைப் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் அபயக் குரலையடுத்து அங்கு விரைந்த ஊரவர்களையும் பொலிஸாரையும் கண்ட சந்தேக நபர், கடலில் பாய்ந்து தப்ப முயற்சித்த போத…
-
- 0 replies
- 1.3k views
-
-
காணி அபகரிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 17.10.2011 அன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு முதல் நந்திக்கடல்வரை சுமார் 8000ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் விமானப்படைக்குரியது என்று பலகை வைத்துள்ளார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் சொன்ன விடயம் இன்னமும் எனது மனவேதனையை அதிகரித்து விட்டது. இத்தகைய அடாவடித்தனங்களைக் கண்டபிறகும் எனது உயிர் பிரிய மாட்டேன் என்கிறதே என்று எனக்;குக் கவலையாக உள்ளது. இன்னும் நான் ஏன் வாழ வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது என்றும் கூறினார். அப்போது அவர் மேலும்…
-
- 9 replies
- 1.3k views
-
-
சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: சி.வி -எஸ்.ஜெகநாதன் 'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையா…
-
- 18 replies
- 1.3k views
-
-
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலத்தை ஒப்படைக்க உதவுமாறு வேண்டுகோள் ஜசனிக்கிழமைஇ 3 மார்ச் 2007இ 03:41 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனின் சடலத்தை அவரது சொந்த இடமான விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகிய விசுவமடுவிற்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ் வேண்டுகோளை அவரது குடும்பத்தினரின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் விடுத்திருக்கின்றனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகம்இ கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் ஆகியவற்றிடமும் இதற்கு உதவுமாறு கோரிக்கை…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆயுத குழுவை உருவாக்கவே கருணாவின் களமிறக்கம் – காேடீஸ் கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருப்பது தனது பழைய ஆயுத குழுவிற்கு புத்துயிர் கொடுக்கவே என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் சில பேரினவாத சக்திகளின் கைகூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. இவர்களின் திட்டம் எமது தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாதொழித்து எமது மக்களை நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளுவதே தவிர வேறொன்றுமில்லை. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தான் பதவியில் இருக்கும் போது அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு சில இடங்களுக்கு வந…
-
- 4 replies
- 1.3k views
-
-
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களைப் புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த புலனாய்வாளர் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மக்களின் கண்ணீருடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தலைக் கண்டு உணர்வுப்பூர்வமாக தனது அஞ்சலியினை செலுத்தியமை காண முடிந்தது. http://www.virakesari.lk/article/45386
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்ததிலிருந்து விலகியமை குறித்து சர்வதேச நாடுகள் எவையும் இலங்கை அரசைப் பிழையாக விமர்சிக்க வில்லை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடை முறைப்படுத்தச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அந்தச் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கூறியவை : யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியமையால் சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்ததுடன் உள்ளன என்று சிலர் கூறுகின்றனர். அதில் எந்த உண்மையுமில்லை. இந்த ஒப்பந்த்தில் இருந்து நாம் விலகுவதற்கு எடுத்த தீர…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் முரசம் ஈழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் திருப்பமான காலத்தில் இன்று புலம்பெயர் தமிழர்களுடன் ஈழத்தமிழர்கள் கைகோர்த்துள்ளனர். இற்றைவரை ஆயுதப்போராட்டம் எமது மக்களின் குரலை சர்வதேசம் எங்கும் ஒலிக்கச்செய்தாலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது வெகு மந்தமாகவே இருந்துவந்தது என்பது உண்மையே. ஈழத்தமிழர்களின் கைகளில் இருந்த ‘தமிழீழ விடுதலைப்போராட்டம்’இன்று புலம்பெயர் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளநிலையில் அதனைக்கண்டு இலங்கை அரசு அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளதானது இந்த போராட்டத்தின் வெற்றியின் முதல் படியாகும். கடந்த காலங்களில்போல் அல்லாமல்; ஈழத்தமிழர்கள் தொடர்பில் உறுதியான தீர்வுத்திட்டதுடன் சட்டத்தரணியும் தமிழ் உணர்வாளருமான உருத்திரகுமார் தலைமையில் வெளிக்கிளம்…
-
- 9 replies
- 1.3k views
-
-
மலேசியாவின் பெனாங் பிராந்திய பிரதிமுதல்வராக பேராசிரியர் ராமசாமி தெரிவாகியுள்ளார் - ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பில் இடம்பெற்றிருந்தார் 2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியலமைப்பு விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராமசாமி மலேசிய பெனாங் பிராந்தியத்தில் பிரதி முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பெனாங் பிராந்தியம் மலேசியாவின் பொருளாதார நடுமையம் என அழைக்கப்படுகிறது. மலேசியாவில் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியான முன்னாள் பெனாங் பிராந்திய முதலமைச்சரான கோஹ் சூ கூனை அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ராமசாமி தோற்கடித்தார். மல…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியோடு உருவான உலகளாவிய தாக்கங்கள், இன்னமும் பல வருடங்கள் நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருட பிற்பகுதியில் ஏற்பட்ட இம்மாற்றங்கள், உலக ஒழுங்கைப் பாதித்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை ஏகாதிபத்தியங்களின் தலைமைப் பதவியை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு புதிய சவால்கள் ஆசியாவிலிருந்து தோன்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை, தனது அந்நிய நாணய சேமிப்பாக வைத்திருக்கும் சீனாவின் அடுத்த நகர்வு, ஆசிய நாணய நிதி உருவாக்கமாக இருக்குமென நம்பப்பட்டது. ஆனாலும் இதில் இணைந்து கொள்வதாக இருந்த ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா போன்ற நாடுகள், புதிய உலக ஒழுங்கு மாற்றங்களைப் புரிந்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்… தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நிரந்த…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிராக 63 பக்கங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை இன்று வெளியிட்டு உள்ளது. இந்த ஆவணத்துக்கு “Locked away: Sri Lanka’s security detainees” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இலங்கையில் பல நூற்றுக் கணக்கானோர் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டு சித்திரவதை, படுகொலை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் இவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு முறையாக உட்படுத்தப்படாமல் பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கணிசமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் என்றும் இதில் உள்ளது. இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதில் கோரப்பட்டு உள்ளது. …
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரை அருகே அரசுப் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 3 பயணிகள் படுகாயமடைந்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் அரசுப் பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று மதுரை அருகே திருப்புவனத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பயணிகள் 3 பேர் படுகாயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
தெற்கில் யுத்தத்திற்கு ஆதரவைத் திரட்ட கிராமங்கள் தோறும் ஆயுதக் கண்காட்சி தென் பகுதியில் கிராமப் புற மக்களிடையே யுத்தத்திற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வடக்கு- கிழக்கில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாயின் தெற்கில் அனைத்து மக்களதும் ஒருமித்த ஆதரவு தேவையெனக் கோரும் பாரிய பிரசார நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதற்கமைய கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகினார் ! 25 JAN, 2023 | 09:15 PM தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இன்று (ஜனவரி 25) முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/146699
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
Posted on : 2008-05-14 விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கிழக்கைக் கருத முடியுமா? கிழக்கிலங்கையைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது "ஜனநாயக மீட்பு' என்று கொழும்பு ஆரவார மாக அறிவித்தபோது அதை வரவேற்ற மேற்குலகு, இப் போது ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான தேர்தலும், வாக்களிப்பும், ஜனநாயகத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது. நிர்வாக ரீதியாகப் பிளவுபடுத்தப்பட்டு, துண்டாடப் பட்ட வடக்கு, கிழக்குக்கு பதின்மூன்றாவது அரசமைப் புத் திருத்தத்தின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற புருடா நாடகத்தை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக்கச் செய்தபோது, அத்திட்டத்தின் பின் னணியி…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை புகழும் பெருமைப்படுத்தும் செயற்பாடுகள் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன – தினேஸ் குணவர்த்தன விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இந்த வாரம் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறி…
-
- 11 replies
- 1.3k views
-
-
புலிகளின் வானூர்தி தாக்குதலில் 10 படையினர் பலி- 40 பேர் காயம்: கொழும்பு தகவல் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 09:40 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்கா கடற்படையின் கிழக்கு கட்டளைத் தலைமையக தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பத்து கடற்படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா படைத்துறை ஊடாக பெறப்பட்ட கொழும்பு மையத்தகவல் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்தி நான்கு குண்டுகளை வீசின. இரு அதிகாரிகளின் விடுதிப் பகுதிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இரண்டு கடற்படைப் படகுகள் இதில் அழிந்தன என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதினம்
-
- 1 reply
- 1.3k views
-
-
32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர் என உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் விகடன் சஞ்சிகையினர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் . அந்த சஞ்சிகைக்கு தெரிவித்த கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல் ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால் உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம். இதுவரை 52 ஆயிரம் சிங்கள ரா…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. புலிகளையும் முன்னர் தடை செய்துள்ளது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் அமெரிக்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை. அதே வேளை இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களையும் அமெரிக்கா சமீபத்தில் வழங்கியது. இந் நடவடிக்கைகள் தமிழருக்கு எதிரானவை அல்ல. தமிழர் துயரங்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்திட வேண்டும் என அரசாங்கத்த்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவாதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர், சர்வகட்சி பிரதிநிரதிகள் குழு மூலமாக தீர்வை நீண்ட காலமாக முதன்மைப்படுத்தி வருகின்றார். அமெரிக்கா தூதுவரின் இக்கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏறக்குறைய, 'அதிசயம் ஒரு நாள் நடக்கும் உங்கள் துன்பங்கள் ஒருநாள் நீங்கும் பொறுமையாய் இருங்கள்'. என்…
-
- 0 replies
- 1.3k views
-