ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
புலம்பெயர்ந்த மக்கள் மீதான 'புலுடா' புராணம் தெய்வீகன் பிரித்தானிய தமிழர் பேரவை, கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த 'தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்' நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் 'இலங்கையில் தொடரும் வன்முறைகளும் மீறப்பட்ட வாக்குறுதிகளும்' என்ற தலைப்பில், அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது தரப்பு ஆதங்கத்தை பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்திருந்தது. நிகழ்வில் பேசிய நா…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு, ஸ்ரீலங்கா: நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு (live broadcast) ஒன்றை ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஆரம்பிக்கவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இதற்காக புதிதாக ஒரு எஃப்.எம். சானல் ஆரம்பிக்கும் உத்தேசம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். “ஸ்ரீலங்கா மக்களுக்கு தமது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன பேசுகிறார்கள் என சுடச்சுடத் தெரிந்து கொள்வதற்கான வேளை வந்துவிட்டது. அதற்காகவே இந்த ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுபற்றி சில ஒலிபரப்பாளர்களுடன் நாம் ஏற்கனவே பேச்சுக்களைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் அவர். “இந்த புதிய வானொலி நிலையத்தின் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாடாளுமன்றம் இருக்கின்றது.…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாநகர எல்லைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய புறநகர்ப் பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கிளிவெட்டி பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றதாகத் தெரியவருகிறது. பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அநேக வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்காளர்களை வான், மற்றும் முச்சக்கர வண்டிகளில் பலவந்தமாக அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கத்தின் கடவாயில் தமிழர்களின் இரத்தம் அது காய முன்பே புலம்பெயர் மக்களுக்கு கோயில் பொதிகை வளாகத்தில் செங்கம்பள வரவேற்பு !. மகிந்த அவர்கள் புலம்பெயர் முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள்கள், நுட்பவியலாளர்கள் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி தான் சந்திக்கவுள்ளதாகவும். Temple Tree இல் உள்ள அவரது வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டினை பயங்கரவாதிகளிடம் இருந்து தான் பெரும் சிரமமப்பட்டு மீட்டுள்ளதாகவும் எனவே அதனை கட்டியெழுப்ப புலம்பெயர் மக்கள் உதவி தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ்கள் கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக கனேடிய புலம் பெயர்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல். http://www.eelanatham.net/news/important
-
- 4 replies
- 1.3k views
-
-
தனது மகள் ஹிருணிக்கா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் ஹிருணிக்கா பெரும் பங்களி…
-
- 5 replies
- 1.3k views
-
-
கருணாவை நிற்பாட்டு பிரபாவிடம் கூறினேன்..! கட்சியை சீ.வியிடம் ஒப்படைக்கத் தயார்...! சங்கரி [ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2015, 12:49.42 AM GMT ] விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன். அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். tamilwin.com
-
- 1 reply
- 1.3k views
-
-
களனி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக அந்தத் தொகுதியில் சுவரொட்டி பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவே இந்த சுவரொட்டிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பம் பெற்றக் குற்றச்சாட்டின் பேரில் ”காணாமல் போனோர்” பட்டியலிலுள்ள களணி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாத்துத் தருமாறு கோரி, பாதுகாப்புச் செயலாளரிடம் மண்டியிட்டுள்ளனர். இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட கப்பம் பெறுதல், ஊழல், மோசடி குறித்த பல சம்பவங்களை பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் இணை…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிராந்திய வல்லரசினதும் மேற்கு சார்ந்த நாடுகளின் ஆதரவுத் தளத்தை தமக்கான பேரம்பேசுவதற்கான வலுவாகக் கொண்டும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டலாம் என்ற முனைப்புடன் தனது அரசியல் நகர்வுகளைச் செய்துகொண்டிருக்கின்றது. பின்புலமாக இருக்கும் சர்வதேச சக்திகளும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படையாகவும் சிறிலங்கா அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் வெளிக்காட்டுகின்றன. கூட்டமைப்பும் சில விடயங்களில் மென்போக்கை கடைப்பிடித்துக் கொண்டு செல்லும் அதேவேளை, இத்தகைய தனது அரசியல் நகர்வை தற்காலத்திற்கான சாணக்கிய அரசியல் நகர்வு என்று சொல்லி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. மறுபுறம், தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக அக்கறை உள்ளது போல காட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, 16, ஜூன் 2009 (10:18 IST) தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை கப்பல் மூலம் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கியது. மேலும் ஒரு படகு இரண்டாக உடைந்தது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். நக்கீரன்
-
- 14 replies
- 1.3k views
-
-
சிலாபத்தில் உள்ள முனீஸ்வரம் காளி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற இருக்கின்றது என்று கூறப்படும் மிருக பலியை தடுத்து நிறுத்த பேரணியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த புத்த பிக்குகள் குழு ஒன்று பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பிக்குகள் பிரவேசிக்கின்றமையைத் தடுக்கும் வகையில் கலவரம் அடக்கும் பொலிஸார் அச்சுற்றாடலில் குவிக்கப்பட்டு உள்ளார்கள். பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமையை அடுத்து சீற்றம் அடைந்திருக்கும் இப்பிக்குகள் இவ்வேள்வியை தடுத்து நிறுத்தும் வரை அங்கிருந்து செல்லமாட்டார்கள் என்று அடம்பிடித்து வீதியில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். இன்று ஆடுகள் சுமார் 300 உட்பட ஏராளமான மிருகங்கள் இவ்வாலயத்தில் பலி கொடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்…
-
- 10 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் அவருக்கு ஆதரவான சிங்க படையணியையும், கொமோண்டோ படையணியையும் அழித்து ஆட்சியை கைப்பற்ற சிறப்பு படையணியும், கஜபா படையணியும் தயார் நிலையில் இருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா இராணுவப்புரட்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரச ஊடகங்கள் தேர்தலின் பின்னர் பல நாட்கள் தொடர்ச்சியாக தலைப்பு செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் உண்மையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்கள் இராணுவத்திற்குள் இருந்து அறியப்பட்டுள்ளது. சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்த…
-
- 9 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்காலில் மூழ்காத புலம் பெயர் எச்சங்கள் பிரதேச வேறுபாட்டை புகுத்தி தமிழனை தமிழன் பிளவுபடுத்தி முள்ளிவாய்க்கால் புதைகுழிக்கு வித்திட்ட சிங்களம் எச்ச சொச்ச தமிழீழ தேச கருக்கள் புலம்பெயர் தேசத்தில் கருக்கொள்ள விடாமல், சிங்களம் இன்னுமொரு மாவீர தியாக இலட்சிய நெருப்பாற்றை அனைத்துலக தேசங்களை அணைத்து இணைத்து ஒன்றுகூட்டி இல்லாதொளிக்க கடந்த காலங்களிலும் இக்காலங்களிலும் பெரு முயற்சியில் ஈடுபட்டு அனைத்துலக தமிழீழ ஆதரவுத்தள ஆதரவாளர் அனைவரையும் சிறையிலடைத்து தமிழீழ தமிழர் மாவீர அனைத்து நிகழ்ச்சிக்கும் அனைத்துலகத்துடன் இணைந்து சிங்களம் மூடுவிழா காண முற்பட்ட வேளையில் பூமி பந்தில் எஞ்சியுள்ள மனித உரிமை விழுமியங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி ஆண்ட இன…
-
- 0 replies
- 1.3k views
-
-
தாயக மக்களின் கனவு நனவானது; நாட்டின் மிகப்பெரும் காகித ஆலை யாழில் உதயம்! ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் அனுசரணையில், யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை இன்றைய தினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்றாவதும் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இரண்டாவதுமான காகித உற்பத்தித் தொழிற்சாலையாக இந்த ஆலை இன்று உதயமாகியுள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ராதையன் ஆகியோர் காகித ஆலையினைத் திறந்துவைத்தனர். நிகழ்வின் விருந்தினர்களாக USAID நிறுவனத்தி…
-
- 7 replies
- 1.3k views
-
-
மருதமுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இலங்கையுடனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக்கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கி வரும் இந்திய அரசு, தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் இலங்கைப் படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நடந்தேறி 2 மாதங்கள் கழிவதற்குள்ளாகவே) இந்திய …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏரூர் தில்லை வீட்டில் அணியும் சாரன் நைட்டியுடன் அரச வேலைக்கு வந்த சிங்கள அரச உத்தியோகத்தர் முஸ்லிம் உத்தியோகத்தர் ஹபாயாவை கழட்டி தடைசெய்யாவிடின் தொடரும் சமிக்கை !!? இன்று உடுநுவர பிரதேச சபையில் கடமைபுரியும் சிங்கள அரச உத்தியோகத்தர்கள் இன்று காலைக்கடமைக்கு வீட்டில் இருந்த மாதிரி அணியும் இரவு ஆடைகள் சகிதம் சாரன் ,நைட்டி,பாவடை ,சட்டையுடன் அரச அலுவலகத்தில் பிரவேசித்த போது இதன் திணைக்கள தலைவரான பிரதேச சபை செயலாளர் ஒரு சிங்கள பெண்ணை கூப்பிட்டு விசாரணை செய்த போது அவர் கூறிய கருத்தையும் காரணத்தையும் கேட்டு செயலாளர் அதிர்ச்சியடைந்தார் . அதாவது எல்லா அரச ஊழியருக்கும் பொதுவான ஆடை உள்ள போது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சிவப்பு ,பச்சை என கலர்புல்லான ஹபாயா உடன் அரச …
-
- 1 reply
- 1.3k views
-
-
காலச்சுவடு இதழில் (ஆகஸ்ட்) வந்த 'வன்னிக் களமுனை' பற்றிய கட்டுரைக்கு 'பரணியும்' நண்பர்களும் எழுதிய பதில் இணைத்துள்ளேன்.இது காலச்சுவடு செப்டெம்பர் இதழுக்கானது. கலச்சுவடு ஆசிரியஆகஸ்ட் 2009 இதழில் வெளிவந்த "வன்னியில் என்ன நடந்ததது? களத்திலிருந்து ஓர் அனுபவப்பதிவு" கட்டுரைக்கான ஒரு சிறிய எதிர்வினை... முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழத்தமிழினத்தின் உரிமைப்போராட்டமும் அவர்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று கால கட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புக்களும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்து போனது மட்டுமல்ல யூகித்திருக்கவே முடியாத கொடுரங்களுடன் மரணஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
தெற்கில் பல தாக்குதல்களை நடத்தும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகளவான உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
கருணா குழுவை ஓரங்கட்டி கிழக்கில் புதிய கூட்டணிக்கு அரசு ஆதரவு? ஜ திங்கட்கிழமைஇ 27 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கிழக்கில் இவ்வருட இறுதியில் நடத்த உத்தேசித்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் கருணா குழுவினரை ஓரங்கட்டி புதிய தமிழ் அமைப்பை நிலைநிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது தந்திரோபாயத்தைக் கையாள இருப்பதாக ஆங்கில வார இதழொன்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. புதிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அடுத்த சில வாரங்களில் இவை தமது அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து தமிழ் ஜனநாயக முன்னணி என்ற ஒரு குடையின் கீழ் இயங…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன் செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST] ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார். பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 00:24 GMT ] [ கார்வண்ணன் ] நேட்டோவிடம் இருந்தும், இந்தியாவின் ‘றோ‘ புலனாய்வு அமைப்பிடம் இருந்தும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு, விடுதலைப் புலிகள் போருக்குத் தயாராகிறார்கள் என்ற தகவல் தெரியாமல் போனது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ‘அமைதிக்கான அடமானங்கள்‘ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள, சிறிலங்காவில் தோற்றுப் போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “நேட்டோ மற்றும் ‘றோ‘ விடம் இருந்து சிறிலங்கா போர் நிறுத்தக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை 10 வருடங்கள் விசாரணை இன்றி சிறையில்.. வைத்திருந்துவிட்டு.. 2005 இல் மைத்திரியை கொல்ல வந்ததாக.. கடந்த ஆண்டில்.. தான்.. 10 வருட சிறைத்தண்டனை விதித்த விநோதத்தை மறைக்க அவருக்கு சொறீலங்கா சிங்கள சனாதிபதி இன்று பகிரங்க மன்னிப்பு வழங்கி அந்த தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்தார் என்ற செய்தியோடு.. Jenivan, now aged 36, was taken into custody in April 2006, accused of being part of an attempt a year earlier to kill Mr Sirisena, who was then a senior cabinet minister. He was sentenced by the Polonnaruwa High Court only in July last year. In pardoning him, Jenivan's lawyer said the president had taken into account the…
-
- 12 replies
- 1.3k views
-
-
திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்" திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலாங்காவின் ஊடக துறையை தோலுரிக்கும் அல்சசீறா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்புள்ள மு.க.அஇ மு.க.ஸ்இ மு.க.கஇ மு.க.அ.கஇ மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரிஇ முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்இ முத்துவேலர் கருணாநிதி கனிமொழிஇ முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழிஇ முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்...... அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே..... எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியு…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை! கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம். 'நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?' ''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் எ…
-
- 1 reply
- 1.3k views
-