Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி …

    • 11 replies
    • 1.2k views
  2. யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் 1 ரெலோ 1 வன்னி தமிழரசுக்கட்சி – 3 ரெலோ 3 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் - 1 மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி –5 ஈபிஆர்எல்எவ் - 1 புளொட் 1 ரெலோ 1 அம்பாறை தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 ரெலோ 1 புளொட் 1 திருகோணமலை அதிக ஆசனம் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனம்.. தமிழரசுக் கட்சி - 3 ஈபிஆர்எல்எவ் - 1 ரெலோ 1

    • 22 replies
    • 1.2k views
  3. அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா] அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது: நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம். கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக…

    • 1 reply
    • 1.2k views
  4. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 11:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் உள்ளுர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உத்தரவை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …

    • 3 replies
    • 1.2k views
  5. இலங்கை இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளிலிருந்து வந்து கனடாவில் குடியேறியவர்கள் பல்வேறு துறைகளில் இன்று வெற்றி பெற்றவர்களாக கனடாவிற்கு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்துள்ளார். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடாவின் நோர்த் யோர்க் நகரில் பல்லின பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடிய கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி புகழாரம் சூட்டினார். கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கனடாவில் இயங்கும் தேசிய ஊடகங்களைவிடவும் பல்மொழி ஊடகங்களே இந்த நாட்டின் பல…

  6. பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மீட்பது குறித்து ஐ.நா கவனம் [ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:25.15 AM GMT +05:30 ] வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது நிறுவன ஊழியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்திலிருந்து வெளியேற முடியாது தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் பரப்புடைய பாதுகாப்பு வலயத்திலும் யுத்தம் தொடர்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…

  7. இதிலை இருந்து தெரியுதா இந்த வயது போன கிழட்டு ஜயா..எப்படி பட்டவன் என்று....என்னை தலை கீழா கட்டிவைச்சு அடிச்சாலும் நான் இவர தமிழன் என்று சொல்ல மாட்டேன்

    • 8 replies
    • 1.2k views
  8. கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கிறது த.தே.கூட்டமைப்பு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள். எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள். 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை…

    • 8 replies
    • 1.2k views
  9. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தொடர்பில்லை… June 29, 2019 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் ஆளுநர்களான அசாத் சாலி, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் இடையில் தொடர்பில்லை என குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருப்பதாக பதில் காவற்துறை மா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்கிற்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிரி நேற்று தெரிவுக்குழுவின் அமர்வில் தெரிவித்தார். தெரிவுக் குழுவில் பாராளுமன்ற …

    • 4 replies
    • 1.2k views
  10. சபாஸ் சரியான போட்டி - சிங்களத்தின் குடும்பிச் சண்டை If Ranil was in power they will defeat the Tigers with international support – Johnstan Fernando [03rd Kurunegala District Parliamentarian Johnstan Fernando of the United National Party said if Mr Ranil Wickramasinghe was in power a question on Mawilaru canal would not have arisen. He said this at a media briefing held at the office of the Opposition Leader this morning (03). He said the Government should either wage war or bring peace. Mr Fernando said if they were in power they would either open the canal talking with the Tigers or provide relief for the people while getting international assistanc…

    • 0 replies
    • 1.2k views
  11. கடற்புலிகளின் கட்டமைப்புகள் - மிரண்டு போயுள்ள கடற்படை! முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கட

  12. பிரித்தானியாவில் மாறுவேடம் பூண்ட அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க: மஹிந்தவை விட்டும் ஒதுங்கி நின்றார் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவருடன் பயணித்திருந்த அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அங்கு மாறுவேடம் பூண்டு உலாவியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பயணக்குழுவில் அவரும் இணைக்கப்பட்டிருந்த போதும் லண்டனில் ஜனாதிபதி கலந்து கொண்ட எந்தவொரு நிகழ்வுகளிலும் அமைச்சர் திசாநாயக்க கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஜனாதிபதியும் முக்கியமான தருணங்களில் அவரைப் புறக்கணிக்கவும் செய்திருந்தார். ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழு மற…

    • 1 reply
    • 1.2k views
  13. 26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும், 26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்.

  14. அரச படையினருக்கு கடத்தலில் தொடர்பு - யாழ் இராணுவத் தளபதி ஒப்புக்கொண்டார் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களில், சிறீலங்காப் படையினர் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என, யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் ஜி..ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். “நியூயோர்க் ரைம்ஸ்” இதழின் செய்தியாளர் சோமினி செங்குப்தாவிற்கு வழங்கிய செவ்வியில் யாழ் இராணுவத் தளபதி இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகையின் முன்பக்க செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவங்களை அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக் குழுக்களே மேற்கொள்வதாக முதலில் கூறிய யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் சந்திரசிறி, பின்னர் தமது படையினருக்கும் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என ஒப்புக்கொண்டு…

  15. விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல் கொழும்பு, பிப். 21- விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்…

  16. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு ரூபஸ் குளம் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரமொன்றில் சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினரை இலக்குவைத்தே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புலிகள் கூறுகின்றனர். இத்தாக்குதலில், உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அண்மையில் அதிரடிப்படையினர் பாரிய நடவடிக்கை…

  17. சிவராம் எழுதிய கட்டுரை தற்காலத்திற்கும் பொருந்தும் இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபட…

  18. உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங் கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி களை லண்டனின் சனல் 4 நிறுவனம் இன்று இரவு வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர் களும் இன்றைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். பன்நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது. ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக ச…

    • 3 replies
    • 1.2k views
  19. இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்…

    • 16 replies
    • 1.2k views
  20. சந்தேகத்திற்கிடமான பொதியால் பீப்பிள்ஸ் பார்க்கில் பதற்றம் வீரகேசரி இணையம் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பீப்பல்ஸ் பார்க் கட்டட தொகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியால் அங்கு இன்று காலை பெரும் பற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இராணுவ குண்டுச் செயலிழக்க வைக்கும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதியை சோதனைக்குட்படுத்தினர். அதிலிருந்து இரண்டு வெற்று மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர்.

  21. தமிழ் மக்களின் அவலங்களுக்கு நானும் பொறுப்பு! அமைச்சர் தேவா பகிரங்கமாக குற்ற ஒப்புதல் ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 18:18 ஆயுதப் போராட்டத்தில் முன்பு ஈடுபட்டவன் என்கிற வகையில் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு நானும் பொறுப்பாளி ஆவேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மாவட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அவர் பேசாலைக் கிராமத்தில் பனை,தென்னை அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தை இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்கிற பழமொழிக்கு அமைவாக ஆயுதப் போராட்டத்தில் …

    • 2 replies
    • 1.2k views
  22. உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற…

  23. இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி! Posted by admin On May 6th, 2011 at 1:10 pm / No Comments இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி ஐ.நா. குழு அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் அண்மையில் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:- இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு …

  24. எம்மிடம் இன்னமும் இருக்கின்ற போர்க்குற்ற ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம்! - ஹெட்லைன்ஸ் ருடேயின் பிரதம ஆசிரியர் செவ்வி!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்குள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தம்மிடம் இருக்கின்ற நம்பகத்தகுந்த ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம் என இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார். 'இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி - இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியிருந்தது.இந்த ஆவணப்படம் தொடர்பாக, ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் கொழும்பு ஆங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.