வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்றைய, டொராண்ரோ தமிழ் ஸ்டார், பத்திரிகையில் வந்த செய்தியைக் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். இவர், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், தாயகத்தை, அதன் நலனை, நேசிக்கும் ஒரு நல்ல நண்பர், இவரை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்! ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே…
-
- 25 replies
- 2.4k views
-
-
இசைக்கும் நிலாமதிக்கும் கிருபனுக்கும் வாழ்த்துக்கள் 5000 கருத்துக்களை எழுதிய இசைக்கலைஞன் மற்றும் 5000 கருத்துக்களை நெருங்கும் நிலாமதி, கிருபன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல அரிய கருத்துக்களை எழுத வேண்டும்.
-
- 36 replies
- 2.4k views
-
-
. பதினைந்தாயிரம் பதிவை, நெருங்கி இருக்கும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.
-
- 30 replies
- 2.4k views
-
-
சட்டசபை தேர்தலிலே இதுவரை தோல்வி அடையாது 11 முறை வெற்றி பெற்று தமிழக அரசியல் வரலாற்றின் கதாநாயகன் கலையருக்கு வாழத்துக்கள் அரசசியலுக்கு அப்பால் பட்டு...
-
- 6 replies
- 2.4k views
-
-
மணிவிழா காணும் உன்னத ஆசான் 'நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு... ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தவர். அவரை எப்போது நினைத்தாலும் ஏதோவொரு உற்சாகம் கிடைக்கும். இவரிடம் ஒரு வருடம் கல்வி கற்றாற் போதும், இரண்டு பல்கலைக்கழக பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்று பத்து வருட தொழில் அனுபவம் பெற்றது போல் ஒரு அனுபவத்தைப் பெறலாம். உயிரியலை விட உலக அறிவு அதிகம் கிடைக்கும். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் இவருக்கு நிகர் இவரேதான். தன்னிடம்கற்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மட்டுமல்ல சிறந்த மனிதனாக மாற்றக் கூடிய ஆசான் இவரே. என்றும் மறக்க முடியாத உன்னத ஆசான். இந்தக் கூற்றுகள் யாவும் ஓர் ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் மனப்பதிவுகளில் இருந்தவை…
-
- 2 replies
- 2.4k views
-
-
-
. யாழ் களத்திலுள்ள அப்பா அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். .
-
- 15 replies
- 2.3k views
-
-
அனைவரின் அன்பிற்கு பாத்திரமான.... தமிழக தோழர், புரட்சிகர தமிழ் தேசியன்.. யாழ்.களத்தில் இணைந்து... இன்றுடன் 10 வருடங்களை... நிறைவு செய்துள்ளார். இவர் யாழ்.களத்தில் இணைந்த காலத்தில் இருந்து... தினமும் களத்திற்கு வந்து, அரசியல், நகைச்சுவை, இனிய பொழுது... போன்ற பகுதிகளில், தனது கருத்துக்களை தெரிவிப்பவர். ஒரு தமிழகத் தமிழர்... எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது... மிகுந்த ஆச்சரியத்தையும், மன மகிழ்ச்சியையும்... ஏற்படுத்தும். ❤️ யாழ்களத்தில் காலை 🕔 5 மணி முதலே.....இவரை இங்கே காணலாம். அவ்வளவிற்கு ஈடுபாட்டுடன்... 10 வருடங்களை நிறைவு செய்த 🎆 தோழர் புரட்சிகர தமிழ் தேசியனை... 🎉 வாழ்த்துகின்றோம். 🎇
-
- 23 replies
- 2.3k views
-
-
உயிரை.. வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம். உண்மையான உழைப்பாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள். படங்கள்: முகநூல்.
-
- 2 replies
- 2.3k views
-
-
உயிர் தாங்கி உடல் தந்து எதிர்பார்ப்பில்ல அன்பை முடிவின்றிக் கொட்டி எம்மையெல்லாம் ஆக்கி உலகைத் தரும் அன்பு அம்மாவுக்கும் அம்மாக்களுக்கும் அம்மா தின வாழ்த்துக்கள்..! :P http://www.greet2k.com/ecards/cgi-bin/show...&type=flash இந்த இணைப்பை பார்க்கத் தவறாதீர்கள்..! அம்மா என்ற பெண்ணைத் தவிர மற்றெல்லாம் பெண்ணுருவில் உள்ள பொய்கள்..!
-
- 8 replies
- 2.3k views
-
-
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம். எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
-
- 5 replies
- 2.3k views
-
-
மாணவர் போராட்டத்தின் முழுச்செய்திகளையும் சலிக்காது நேரம் பார்க்காது எமக்காக இணைத்துவந்த தங்கை துளசி அவர்கள் செய்தி இணைப்பாளராகவும் தனது சேவையைத்தொடங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவர் மேலும் தொடர்ந்து தனது சேவையை எமக்களிப்பதற்காகவும் யாழில் பெரும் வளச்சியடையவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
- 23 replies
- 2.3k views
-
-
1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல பச்சை புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், நெடுக்ஸ்.
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள் ..............வெகு விரைவில் 1000 ஆக வளரட்டும்
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்
-
- 26 replies
- 2.3k views
-
-
இன்று தன் 10,000 ஆவது பதிவை எட்டிய கிருபனுக்கு வாழ்த்துக்கள். கிருபனின் இணைப்புகள் பல பரந்த வாசிப்புக்குட்பட்டவையாகவும் பதில்கள் பல ஆழமானதாகவும் இருப்பன. ஆளும் கொஞ்சம் ஆழமான ஆள் தான். வாழ்த்துக்கள் கிரு
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
குட்டிப்பையா.. குட்டிப்பையா.. வாழ்த்துகள் [size=5]5000 கருத்துக்களைப் பதிவிட்ட எங்கள் செல்லப்பையன் குட்டிப்பையன் 26 [/size] [size=5]அவர்களுக்கு வாழ்த்துகள்.[/size] [size=5]இன்னும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் செல்லமாக சேர்ந்து வர [/size] [size=5]வாழ்த்துகின்றோம் [/size]
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
தாயக தேசத்தின் தாகமாம் தமிழீழம் தீர்வாகி.. தமிழ் மக்களின் தீராத அடிமை விலங்கொடிய.. தீபாவளித் திருநாளாம் இன்று தியானிப்போமாக..!
-
- 3 replies
- 2.2k views
-
-
சமூக எழுத்தாளராகவும், புத்தனின் கிறுக்கல்கள் என... பல கதைகளை எழுதியவரும், அரசியல் கருத்துக்களை... நாலு வரியில், நறுக்குத் தெறித்தால் போல் தெரிவிப்பவருமான புத்தன் 5,000 பதிவுகளை, நெருங்கிக் கொண்டுள்ளார். அவரை மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து அவரது கிறுக்கல்களைப் படைக்க... சிட்னி முருகன் அருள் பாலிக்கவேண்டும்.
-
- 32 replies
- 2.2k views
-
-
-
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா...தாயகத்தின் மீது அளப்பெரிய நேசிப்புள்ள ஒருவர்..பழக மிக இனிமையான,எளிமையான,அன்பான மனிதன்..அவர் மனதினுள் ஏதோ ஒரு சோகம்மெல்லிதாக இளையோடுவதுபோல் உணர்வேன் அவருடன் பேசும்போது..அவற்றை கடந்து வர வேண்டுகிறேன்..
-
- 37 replies
- 2.2k views
- 1 follower
-
-
அனைவருக்கும்... நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 2.2k views
-
-
திருமண பந்தத்தில் இணையும் தம்பி சுண்டலை வாழ்த்துவோம். மனம்போல் வாழ்வமைய வாழ்த்துகின்றேன் தம்பி. வாழ்க வளமுடன்.
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம்! இணையத்தில் வெளிவரும் மாத சஞ்சிகையான தாயக பறவைகள் யூலை 2007 உடன் தனது அகவை ஒன்றை பூர்த்தி செய்கின்றது. அகவை ஒன்றில் காலடி பதிக்கும் தாயகப்பறவைகள் மாத இதழிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்! தாயகப் பறவைகள் மாத இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்! யாழ் இணையம் கடந்த பத்து ஆண்டு காலங்களில் என்ன சாதித்துள்ளது என்று கேட்டால், அதற்கான பதில்களில் ஒன்றாக யாழ் கள பெண்மணிகளின் நிருவாகத்தில் வெளிவரும் தாயகப்பறவைகளின் உருவாக்கத்தையும் குறிப்பிடலாம். தாயகப்பறவைகள் இருப்பை நோக்கிய தனது பறப்பில் தொடர்ந்து வெற்றிபெற அனைவரும் வாழ்த்து தெரிவிப்போம்! தாயக பறவைகள் இதழின் நிருவாகிகள், படைப்பாளிகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பார…
-
- 6 replies
- 2.2k views
-
-
கவிஞர் மு.மேத்தா | அகவை 75 | கானா பிரபா.. இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழ மண்ணின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை “எல்லார்க்கும் விருந்தளித்து ஏற்றம் பெற்ற எங்கள் இனம் மரணதேவதையின் கோ…
-
- 2 replies
- 2.2k views
-