நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
முட்டை பிரட் மசாலா முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பிரட் - 8 துண்டுகள் முட்டை - 4 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 2.9k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…
-
- 3 replies
- 2.1k views
-
-
[size=5]ஆடிக்கூழ் .[/size] http://www.karugampa...1/07/00-kul.jpg [size=5]தேவையானவை:[/size] [size=5]ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி – பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால்[/size] [size=5]பனங்கட்டி (கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு[/size] [size=5]பக்குவம்:[/size] முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))… கலவை இன்னொரு பாத…
-
- 3 replies
- 3k views
-
-
விடுமுறை நாட்களில், அதிலும் மழைக்காலத்தில் நன்கு காரமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் அசைவ உணவுகளை நன்கு மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி சிக்கனை காரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், சிக்கன் பெப்பர் ப்ரையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த சிக்கன் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளகு - 10 மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன் எண…
-
- 3 replies
- 1.1k views
-
-
நெடுக... ஒரே முறையில், உணவை தயாரிக்கும் போது, அந்த உணவை உண்ண சிறிய குழந்தைகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களை கவர... சிரமம் இல்லாமல், உணவை அலங்கரிக்க சில வழிகள்.
-
- 3 replies
- 925 views
-
-
மைதா மா ஆரோக்கியமற்றது என்று அறிந்திருக்கிறேன் ஆனால் மைதாவுக்கும் கோதுமைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை. ரவை எப்படி உருவாகிறது என்றும் அறிந்ததில்லை . இந்த காணொலியில் இந்த பெண் விளக்கமா சொல்லுது.
-
- 3 replies
- 754 views
-
-
தேவையான பொருட்கள்: கேரட் – 1 குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1 வெங்காயத்தாள் -1 பிடி அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன் பாசுமதி அரிசி – 200 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் - 3/4 டின் பால் - 1/2 லிட்டர் பால் க்ரீம் - 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும். பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும். மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேர…
-
- 3 replies
- 3.1k views
-
-
இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளைக் காராமணி - 1 கப் …
-
- 3 replies
- 1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம புரட்டாதி சனிக்கு செய்ய கூடிய ஒரு விரத சாப்பாடு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இந்த எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு விரதம் இருக்கும் பொதும் விசேஷமா செய்வாங்க, நீங்களும் செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 3 replies
- 595 views
-
-
மதுரை ஜிகர்தண்டா மதுரை ஜிகர்தண்டா ஜிகர்தண்டா என்னும் வார்த்தை தமிழ் மொழி கிடையாது.இது ஒரு ஹிந்தி வார்த்தை. அதாவது ஜிகர் என்றால் இதயம், நெஞ்சு என பொருள் படும். தண்டா என்றால் குளிர்ச்சி என்று பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பொருள் என்பதால் அதற்கு ஜிகர்தண்டா (jigarthanda) என்று பெயர் வந்தது.இப்பானம் இளநீர்க்கு சமமாக மக்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப் படும் பொருட்கள் தான். தேவையான பொருட்கள் பால் - 1 கப் நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன் சக்கரை - 1/2 கப் ஐஸ் கிரீம் - 1 கப் பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன் ஜிகர்தண்டா செய்முறை …
-
- 3 replies
- 746 views
-
-
பாம்பே சட்னி தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 10 பல் கடலை மாவு - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி கருவேப்பில்லை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். கடலைமாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கருவேப்பில்லை போட்டு பொரிய விடவும். பின்பு உளுதம்ப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். பிற…
-
- 3 replies
- 3.3k views
-
-
ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். [Monday 2014-12-08 07:00] ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ? தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பி…
-
- 3 replies
- 739 views
-
-
“என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. ‘வாணி' என்ற என் பெயருக்கு ‘குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம். ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' …
-
- 3 replies
- 578 views
-
-
மட்டன் சமோசா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மைதா மாவு -- 350 கிராம் பேக்கிங் பவுடர் -- 1 1/2 டீஸ்பூன் நெய் -- 2 டேபிள்ஸ்பூன் தயிர் -- 1 டீஸ்பூன் கொத்துக்கறி -- 250 கிராம் பெரிய வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது) புதினா இலை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது) இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது) தக்காளி -- 1 என்னம் கரம் மசாலா -- 1 டீஸ்பூன் உப்பு -- ருசிக்கேற்ப எண்ணைய் -- பொரிக்க செய்முறை : மைதாமாவுடன் பேக்கிங் ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
பேரிச்சம் பழம் - 10 வாழைப்பழம் - 4 - 5 வெல்லம் - அரை கப் கல்கண்டு - கால் கப் உலர்ந்த திராட்சை - 10 சூடம் - சிறிய துண்டு தேன் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை மற்றும் சூடம் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி…
-
- 3 replies
- 2.3k views
-
-
-
TUNA (டூனா) சமோசா தேவையான பொருட்கள்: • மைதா - ஒரு கோப்பை • டூனா பிஷ் கேன்கள் - 2 (75கிராம்) • வெங்காயம் - 2 • புதினா - 1/4 கட்டு • இஞ்சி - ஒரு துண்டு • பூண்டு - 5 பற்கள் • எலுமிச்சை - அரை மூடி • தனியா தூள் - கால் தேக்கரண்டி • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி • கரம் மசாலா - கால் தேக்கரண்டி • கடுகு - கால் தேக்கரண்டி • உப்பு - தேவையான அளவு • எண்ணெய் - பொரித்தெடுக்க வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதா…
-
- 3 replies
- 822 views
-
-
தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - ஒரு கட்டு பாசிபருப்பு - கால் கப் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். இரண்டும் ஒன்றோடொன்று கலந்து வருவரை அடுப்பில் வைத்து பிறகு இறக…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன(எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் தாள…
-
- 3 replies
- 1.2k views
-
-
மரவள்ளிக் கிழங்கு புட்டு இதுவரை எத்தனையோ வித்தியாசமான புட்டுகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு புட்டு செய்து சுவைத்ததுண்டா? உண்மையில் இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது ஓர் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும், காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு - 1 கிலோ தேங்காய் - 1 1/2 கப் (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை துர…
-
- 3 replies
- 822 views
-
-
நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும். பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாட்டுக் கோழிச்சாறு தேவையானவை: நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது) சின்னவெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 1 சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.4k views
-
-
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் அங்கு மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 856 views
-
-
இந்தப் பால்ரொட்டி என்பது எமது திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்களில் பலகாரமாக மட்டுமின்றி திருஷ்டி கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது..... இதை செய்வதில் சில நுணுக்கங்கள் உண்டு, முக்கியமாக பதமாக குறுநல் எடுப்பது. பெண்கள் இதை செய்யும்போது ஆண்களையோ, பொடியளையோ அடுப்படிக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்.(ரொட்டி பொங்காதாம்). அப்படியும் பால்ரொட்டி செய்ய கிளம்பி பப்படம் அளவுகூட பொங்காமல் பாவப்பட்ட ஜென்மங்களாய் திரும்பியவர்களை வரலாறு அறியும்.அவர்களின் ஏக்கங்களைப் போக்கும் பொருட்டு.......! 😂
-
- 3 replies
- 1.4k views
-