பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
"அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" என்று பாடிய நடிகை கஸ்தூரி குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். தாய்மை.. காமத்தை ஒதுக்கி தள்ளுங்கள் நடிகை கஸ்தூரி குழந்தையுடன்.... அனுமதியுடன் முகப்புத்தகத்திலிருந்து...
-
- 3 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,VIRAJ படக்குறிப்பு, விராஜ் கட்டுரை தகவல் எழுதியவர், அஷை எடிகி பதவி, பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் “எனக்கு பதினான்கு வயதாக இருந்தபோது, வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் மீது மட்டுமில்லாமல் ஆண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட தொடங்கியது. நான் யார்? உண்மையில் என் பாலினம் என்ன? ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதால் நான் தன்பாலின ஈர்ப்பாளரா? ஆனால், எனக்கு பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறதே. அப்படி என்றால் நான் யார்?இந்த கேள்விகள் அப்போது என் மனதில் தீவிரமாக எழுந்தன." "மராத்வாடாவில் உள்ள ஒரு கிராமத்தில், இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைத் தரக்கூடிய யாரும் என்னைச் சுற்றி இருக்கவ…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
"நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்! ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" …
-
- 2 replies
- 492 views
-
-
"ஞானச் செருக்கு" "உள்ளத்தில் உண்மை உறாமல் உலகத்தே துள்ளி ஆரவாரம் என்ன செய்தாலும் வெள்ளை மனம் கொண்டவனாக நடித்தாலும் அள்ளி அள்ளி செல்வம் கொடுத்தாலும் உள்ளபடி உண்மையை தெளிவாக அறிந்து ஆள்பவன் ஞானச் செருக்கு கொண்டவனே!" "தனக்குள் தேடித் தெளிவைக் கண்டவன் அனல் பறக்கும் துணிவைக் கொண்டவன் மனம் திறந்து செயல் ஆற்றுபவன் கனம் இல்லா மடியைக் கொண்டவன் இனம் சாரா நடுநிலை உள்ளவன் ஊனமற்ற அவனுக்கு ஞானச்செருக்கு இயல்பே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
"மரணம்" என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 01 "வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா" [பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்] மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பி வராத இடம் ஒன்றிற்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத மனவேதனையை அளிக்கிற…
-
- 1 reply
- 7.6k views
-
-
“ஆண்டாள் மாலை” கோதை என்ற இயற் பெயரை கொண்ட, தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் [Andal], சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப் பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விஷ்ணுசித்தர் [Vishnucitta / பெரியாழ்வார்] கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் கண்ணனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையை கழற்றி …
-
- 1 reply
- 357 views
-
-
அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் …
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் …
-
- 1 reply
- 2.5k views
-
-
“கன்னியர் மடங்களில் கண்கலங்கும் சகோதரிகளின் குரல்கள் என் காதுகளை எட்டுகின்றன. ஆண் மேலாதிக்கத்திற்கும், பாதிரியார்களின் ஏகாதிபத்தியத்திற்கும் அடிமையாக இருக்கின்ற சகோதரிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்னுடைய எழுத்து அமையும் என நம்புகிறேன்” என்கிற கத்தோலிக்க சகோதரி லூசி களப்புராவின், “கர்த்தரின் நாமத்தில்” நூலினை வாசித்து முடித்தேன். கத்தோலிக்க கிறித்தவர்களைப் பொறுத்தளவில், சேவை செய்வதற்கு ஒரேயொரு வழி பெண்கள் கன்னியராகவும், ஆண்கள் பாதிரியராகவும் ஆக்குவதுதான். அப்படித்தான் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும், பொருளாதார பாரத்தைத் தாங்க இயலாத பெற்றோர்கள், ‘இறைவா, என்னுடைய குழந்தையை உமக்கு காணிக்கையாக்கி விடுகிறேன்’ என்பார்கள். அந்த குழந்தையின் வி…
-
- 1 reply
- 615 views
-
-
10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்... ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும…
-
- 0 replies
- 1.8k views
-
-
18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல , 1800 கிலோமீட்டர் தாண்டி ஒரு பொண்ணு கதறுனது இவங்களுக்கு கேட்டுருக்கு, நல்லா இருக்குடி ஒங்க நியாயம் ,அந்த பொண்ணு பாவம் தான் ஆனால் அத பயன்படுத்தி இந்த நாதாரிங்க ரோட்டுல வந்து நடிக்குதுங்க பாரு அத தான் தாங்க முடியல .... இரக்கம் கூட கவர்ச்சிப் பொருளாய் மாறிக் கொண்டு இருக்கிறது .., நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பாத்திரம் அறிந்து பிச்சையிடு " என்று .. அதுபோல பலாத்காரம் செய்யப் பட்டாலும் அது மெட்ரோ பாலிட்டன் சிட்டிப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் போல , அப்பொழுது தான் இந்த மீடியாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் எழும் போல , இரக்கம் ... நன்றி : முகநூல்.
-
- 46 replies
- 4.8k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் எழுதியவர், தீபாலி ஜக்தாப், சுசீலா சிங் பதவி, பிபிசி "எனது ஆறு வயது மகளுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று நினைத்து நான் பயந்தேன். சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட ஆரம்பித்தாள். இந்த மாற்றங்கள் என்னை கவலையடையச் செய்தன." என்று விவரித்தார் அர்ச்சனா. ஆறு வயது மகளின் தாயான அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அர்ச்சனாவின் கணவர் ஒரு விவசாயி. இவர்கள் தங்கள் வயல் அருகே ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒ…
-
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
-
8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் பிளாஸ்டிக் பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது - போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது. நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நட…
-
- 6 replies
- 2.6k views
-
-
கடந்த சில நாட்களாக Film4 இல் போர் சம்பந்தமான படங்கள் காண்பித்து வருகின்றார்கள். அதிகமான படங்கள் வியட்னாம் யுத்தம் பற்றிய படங்களாக இருந்தாலும், Downfall என்ற ஜேர்மனிய மொழிப்படம் (ஆங்கில சப்டைட்டிலுடன்) பார்த்தபோது, அதில் வரும் காட்சிகள் சிலவற்றை தமிழீழ இறுதியுத்தத்தின் கடைசி நாட்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. சிலவேளை இந்தப் படம் வன்னியிலும் பல தடவை காண்பிக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு சில வசனங்கள் (தமிழில் மொழிமாற்றிக் கெடுக்க விரும்பவில்லை!)
-
- 7 replies
- 2.1k views
-
-
யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
குறும்படம் - 14 நிமிடங்கள்
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 5 replies
- 1.6k views
-
-
Seema Anand is breaking taboos around having sex at an older age.
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
நண்பர்களே, நேசமா எனக்கு ஒண்ணு புரியல....... திருக்குறள் ஒரு நரம்பியல் நூல் என்று ஒரு வலைப்பதிவு செய்தேன்.... நாளைய உலகில் நரம்பியல் ஆய்வு அறிஞர்கள் திருக்குறளை ஏற்கவேண்டும் என்பது சாதாரண செய்தி அல்ல..... எவ்வளவு முக்கிய பதிவு அது...... யாரும் கண்டுகொள்ளவில்லை..... அக்கா டார்லிங் என்று ஒரு வலைப்பதிவை துவங்கி ஒரே நாளில் 1019 பார்வைகள் கிட்டியுள்ளது. என்ன செய்ய....... சற்று முன்னர் மேலும் 360 வார்த்தைகள் சேர, அக்கா வீறு நடை போடுகிறாள்.... நான் உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரம் - அக்கா டார்லிங்.... அவளே என்னை பார்த்து நக்கலாகச்சிரிப்பது போல எனக்கு தோன்றுகிறது.... எனது கற்பனையே என்னை சிந்திக்க வைப்பது...... விசித்திரமான …
-
- 3 replies
- 2.1k views
-
-
இன்று (அக்.01) உலக முதியோர் தினம். கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
குறிப்பு: இந்தப் பதிவு பேசாப்பொருள் பகுதில் பதியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்க. இங்கு பேசப்படும் விடயம், பலரிற்குப் பலத்த முரண்பாட்டையோ, கட்டுக்கடங்காத ஆத்திரத்தையோ, மன உழைச்லையோ உருவாக்கலாம். இதற்கு மேல் படிப்பது உங்கள் பொறுப்பு. இங்கு பேசப்படும் கருத்துக்கு விவாதபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்துக்களோடு ஒன்றில் விவாதிக்க அல்லது நான் பார்க்கத்தவறிய கோணங்களைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். ஒரு படத்தில் அம்மணமான அஞ்சலினா ஜோலி மீது அம்மணமான அன்ரோனியோ பன்டாறஸ் கட்டில் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது யாழ்களம் மனதில் தோன்றியது. அண்மையில், யாழ் களத்தில் திருமணத்தின் பின்னரான இதர உறவுகள் மற்றும் கவர்ச்சிகள் சார்ந்து கணிசமான கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அந்தப் பின…
-
- 53 replies
- 6k views
-