பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
வயிற்றில் பாம்பை சுமந்த பெண் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும்இ பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால்…
-
- 16 replies
- 5.9k views
-
-
பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!! மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்த…
-
- 16 replies
- 11.7k views
- 1 follower
-
-
மனைவிகளின் பிரசவத்திற்கு கணவர்களின் பிரசன்னம்-ஸ்ரீ லங்கா சுகாதார அமைச்சர். இதனால் ஏற்படக்கூடிய நல்விளைவுகளைக் கருத்திற்கொண்டே இம்முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார். Source:The Island யாழ் கள கருத்துப்பதிவாளன்களே கருத்துப்பதிவாளனிகளே உங்கள் முடிவு என்ன?
-
- 15 replies
- 5.5k views
-
-
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா? பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றை படித்த ஒரு பெண், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார். பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் "ஸ்டெல்த்திங்" (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிபிசி வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது "ஸ்டெல்த்திங்" என…
-
- 15 replies
- 6.7k views
- 1 follower
-
-
ஒரு வலைக்குறிப்பிலிருந்து: தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது! 'தா தா தைதை.. தத்தை தை...தை... தித்தித்தை' என சொர்ணமால்யா தேவதாசியாக பெரியார் படத்தில் ஆடி இருப்பார். தேவதாசி முறை என்பது அபத்தம் என்கிறார்கள். இதை கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு பார்த்தால் அதில் மறை(த)ந்துள்ள உண்மைகள் விளங்கும். நான்முகன் வேதமும், நாரணன் பாதமும் அனைவருக்கும் பொது என்று பார்ப்பனர்கள் சொன்னால் எதோ பொல்லாததைச் சொல்வதாக பார்ப்பன நிந்தனை செய்கிறார்கள். அறிவிலிகளின் பேச்சு ஆதி காலம் தொட்டே இருக்கிறது. நாம் இந்த தேவதாசி முறையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம் நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். அதில் உள்ள பெண்கள் இறைவனுக்கும் …
-
- 15 replies
- 6.5k views
-
-
ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!! மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில் எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள் அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு) பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்??? உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!! பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்
-
- 15 replies
- 2.4k views
- 1 follower
-
-
ஆணாதிக்கத்தின் இன்னுமொருவடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஒட்டத்தில் கிறிஸ்தவத்துக்கு பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக் காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம்மதம் ஆற்றியது. இது இருந்த சமுகத்தின் சில மூடப்பழக்க வழங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளை சீர்திருத்தத்தினுடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமுக ஆற்றலை பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஐடமானது. இது போல் முஸ்லிம் மதமும் சமுகத்தை அடுத்த கட்டத்துக்கு…
-
- 15 replies
- 6.1k views
-
-
இணையம் ஒன்றில்... மேற்கண்ட படத்தைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அவர் அந்தக் குடும்பத்தின்... தலைவன் என நினைக்கின்றேன். படத்தைப் பார்தவுடனேயே... பல தவறுகளையும், சட்ட மீறல்களையும் செய்கின்றார் என்று தெரிந்தாலும்... அவை.. எவை.. என உங்களிடமிருந்து அறிய ஆவல். அந்தத் தவறுகளை, நீங்கள் சுட்டிக் காட்டினால்... அதனை வாசித்து, சிலராவது திருந்தினால்... மகிழ்ச்சியே.
-
- 15 replies
- 2.7k views
-
-
01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;) 02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;) இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;) 03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;) 04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி வ…
-
- 14 replies
- 8.9k views
-
-
ஆணுறையை.... தவிர்க்க, ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!! ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர். 'உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா! ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு…
-
- 14 replies
- 13.6k views
-
-
By Deepam Desk - September 16, 2016 3784 மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு ப…
-
- 14 replies
- 5.3k views
-
-
காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1 மீராபராதி ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான ச…
-
- 14 replies
- 7.2k views
-
-
அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். தோற்றம் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்…
-
- 14 replies
- 6.1k views
-
-
உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்… அறிகுறி #1 இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்தபடியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்…
-
- 13 replies
- 6.8k views
-
-
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் பெண் பாலுறவில் உச்சகட்டம் என்பது முக்கியமான அம்சம். ஆயினும் இது தொடர்பான இன்று வரையிலும் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே இது நீடித்து வருகிறது. இது தொடர்பான அடிப்படையான தகவல்களை விளக்கும் வகையில் மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். (பாலியல் உடல்நலம் குறித்து விளக்கும் வகையில் பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது பாகம் இது.) உடலுறவில் உச்சகட்டம் என்பது என்ன? உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு …
-
- 13 replies
- 4.2k views
- 2 followers
-
-
அண்மையில் ஒரு சுவார்சியமான பேசாப்பொருளை வாசிக்கும் சந்தர்பம் கிடைத்தது. பொதுவாக நாம் புலம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்கள் கடந்தபொழுதிலும், படுக்கைஅறை விடையத்தில் கட்டுப்பெட்டித்தனமாகவும், பாலியல் என்றால் அருவருக்கத்தக்க பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இங்கு பிறந்து வளர்ந்த இளையோரிடம் ஓரளவு மாற்றங்கள் பாலியல் கல்விமூலம் இருந்தாலும் இந்திய சினிமாக்கள் உருவாக்கிய கருத்தியல்கோட்பாடுகளின் தாக்கமும் காணப்டுகின்றது. அவர்கள் திருமணபந்தத்தில் நுழைந்தாலும் இதன் தாக்கம் எதிரொலிக்கவே செய்கிறது. பொதுவாக உடல்உறவு என்பது ஒருபக்கசரர்பான இயங்குமுறையுடனேயே நடந்து முடிந்துவிடுவதால் நாளடைவில் தம்பதிகளின் பல பிரச்சனைகளின் தோற்றுவாயாக இருப்பது பலருக்கப் புரிவதில்லை. தம்பதிகளுக்கு…
-
- 13 replies
- 3.1k views
-
-
மாலை மலரும் நோய் பிப்ரவரி 2019 - இசை · உரை காமத்துப்பாலுக்கு உரை செய்ய வேண்டும் என்கிற கனவு கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும் கவிஞர் சுகுமாரனும் சேர்ந்து செய்வதாகப் பேசி வைத்தது. தற்சமயம் அவர் வேறு வேலைகளில் மூழ்கி விட்டதால் அவரது ஆலோசனைகளோடு இப்பணியைச் செய்ய முற்படுகிறேன். திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் புழக்கத்தில் உள்ளன. இன்னுமொரு உரை தேவையா ? இன்னும் பல உரைகள் தேவை என்பதே என் எண்ணம். குறளுக்கு மட்டுமல்ல, பழந்தமிழ்ப் பாடல்கள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு மனிதர்கள் உரை செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். அவ்வுரைகள் அந்த இலக்கியங்களை மேலும் அணுகி அறிய உதவும் வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரு நிபந்தனை. எனது ம…
-
- 13 replies
- 5.5k views
-
-
யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா? ஆர்.அபிலாஷ் செக்ஸுக்கும் பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன, ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீன மாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாகப் பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவதுதான். முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடுபடி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்க…
-
- 12 replies
- 27.2k views
-
-
எமது கடந்த காலத்திலிருந்த பாடம் கற்காவிட்டால், எமக்கு வருங்காலம் ஒன்று, வளமாக இருக்காது என்பது எமது கருத்து! இப்படியான துன்பியல் கதைகளை, நீங்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந…
-
- 12 replies
- 13.5k views
-
-
பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.” தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு ஒரு …… நிற்கிறது என்று கூறியிருப்போம். சில வேளைகளில் சிலர் இப்படி எம்மிடம் சொல்லுவதையாவது கேட்டுமிருப்போம். தொழில்களை சாதியாக்கி அதனை சண்டைகள் வரை கொண்டு சென்ற நமக்கு அன்றிலிருந்தே பாலியல் தேவைக்கென குறிப்பிட்ட பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்க…
-
- 12 replies
- 1.8k views
-
-
'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. விளம்பரம் பிரிட்டனில் 1990களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுற…
-
- 12 replies
- 2.9k views
- 1 follower
-
-
எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும். இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது. ``பி…
-
- 12 replies
- 1.2k views
-
-
மனிதர்கள் முத்தமிடுவது ஏன்? எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது.மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது. அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களு…
-
- 12 replies
- 1.9k views
-