யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை வணக்கம் சகோதரர்களே! நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறோம்? நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம். நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான…
-
- 6 replies
- 2.7k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
இந்தப் பதிவில் கள உறவுகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான முடிவுகள் மட்டும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும்
-
- 36 replies
- 2.5k views
-
-
-
பாடலின் ஆரம்ப இசையை இணைக்கிறேன். பாடல் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாப் பாடல்கள் மாத்திரம் இணைக்கப்படும். இசையும், பாடலின் ஆரம்ப இசை மட்டுமே இணைக்கப்ப்டும். நடுவில் வரும் இசை அல்ல. முதலில்.. http://k002.kiwi6.com/hotlink/998e8w93q8/tam_song1.mp3
-
- 19 replies
- 2.4k views
-
-
Primary 5 maths question goes viral, stumps adults
-
- 18 replies
- 2.2k views
-
-
ஊடகங்கள் இளையோரை exploit (தம் சொந்த நலன்கலுகாக பயன் படுத்துதா?) பண்ணுதா? yes Or No?
-
- 5 replies
- 2.1k views
-
-
தங்கக் காலணியை வெல்லப் போவது யார்? இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்துத் தங்கக் காலணியை வெல்லப் போவது யார் என்று சொல்லுங்கள். சரியான விடையைச் சொல்பவருக்கு அல்லது சொல்பவர்களுக்கு யாழ் உறவுகள் எல்லாரும் சேர்ந்து "ஓ" போடுவார்கள். முடிவுத் திகதி : 13-06-2006 2.00 PM (GMT) எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். அன்புடன் மணிவாசகன்
-
- 5 replies
- 2.1k views
-
-
சதுரங்க வேட்டை இத்திரியில் சதுரங்க புதிர்களை பதியலாமென்று இருக்கின்றேன். சதுரங்கம் பற்றிய, எழுத்து, குறியீடுகள் பற்றி விளக்கம் தேவையாயின் கேட்கலாம். ஒவ்வொருநாளும் புதிதாக ஒரு புதிர் போட முடியாது - காரணம் நான் ஒரு சோம்பேறி. நேரம் கிடைக்கும்போது புதிய புதிர்களை பதிகின்றேன். ஆரம்பத்தில் இலகுவான புதிர்களே பதியப்படும். அதாவது சில நகர்த்தல்களில் செக்மேட் வரக்கூடியதான புதிர்கள். உறவுகளே கலந்து கொள்ளுங்கள். free photo hosting
-
- 18 replies
- 2.1k views
-
-
அம்மா என்னும் சொல்லில் தொடங்கும் பாடல்கள் ....... http://youtu.be/olQql94s9IU http://youtu.be/ZvWuwdRCdQo http://youtu.be/90egSUX0InU http://youtu.be/X-7QJzYlZ_k http://youtu.be/x65HlGkpMUo
-
- 7 replies
- 1.9k views
-
-
கருத்து போட்டிதானே................. அதால......பலரும் பலதை சொன்னா... அறிவு வளருமா இல்லியா? வலிகாமம் என்பது எவ்வூர்களை அடக்கியது? தென்மராட்சி என்பது எந்த சுற்றுவட்டம்? வடமராட்சி என்பது எவ்வூர்களை கொண்டது? வவுனியாவிலிருந்து கிளிநொச்சி எத்தன கிலோ மீட்டர்? கிளிநொச்சில இருந்து யாழ்ப்பாணம் எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்திலிருந்து ..சாவகச்சேரி எவ்ளோ தூரம்? யாழ்ப்பாணத்தில இருந்து ..பருத்திதுறை எவ்ளோ கிலோமீட்டர்? யாழ்ப்பாணத்தில இருந்து ..காங்கேசன் துறை - எத்தனை கிலோமீட்டர்? கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி எத்தன கிலோ மீட்டர்? கொடிகாமத்திலிருந்து நெல்லியடி சந்தி எவ்ளோ தூரம்? வல்வெட்டிக்கும்.. வல்வெட்டிதுறைக்கும் வித்யாசம் என்ன? இ…
-
- 14 replies
- 1.8k views
-
-
வேடிக்கையான பொழுது போக்கு விளையாட்டு... இங்கே சென்று அவர்களுக்கு உதவுங்கள்...http://www.learn4good.com/games/puzzle/swf/logic2.swf
-
- 2 replies
- 1.7k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை விரைவில் நடத்த இருக்கிறேன். ஆனால் இது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தொடர்பில் உங்கள் எதிர்வுகூறல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு போட்டி இங்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படப் போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் எதிர்வுகூறல்களை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒருகளம். இந்தப் பதிவு யாழ் மாவட்டத்திற்கு மட்டுமானது. வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்காக இது போன்ற தனித்தனியான பதிவுகளையும் ஆரம்பிக்க இருக்கிறேன். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பதிலளிக்க வேண்டும். ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் அதாவது 13ம் திகதி தொடக்கம் நீங்கள் பதில்களை வழங…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ... கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன முத்துகள் உதிரும் போது அர…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஒரு சதுரத்தை நான்கு சமமாக பிரிக்கவும், பிரித்த நான்கில் ஒரு பகுதியை வர்ணம் கொண்டு தீட்டவும், இப்ப மிகுதியாக உள்ள பகுதியை எப்படி நான்கு சம பகுதிகளாக ,(உருவம் & பரப்பு ஒன்றாக இருக்கனும்) பிரிப்பீர்கள் ?
-
- 9 replies
- 1.6k views
-
-
-
வணக்கம் உறவுகளே உலக கோப்பைக்கு நிகர் ஆன சம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்த மாதம் தொடங்க இருக்குது கிருபன் பெரியப்பா முழு மனதோட தான் போட்டிய நடத்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வழமை போல 20.25 உறவுகள் கலந்து கொண்டால் சிறப்பாய் இருக்கும் போட்டி @suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா @நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan கைபேசியில் இருந்து தமிழ் சிறி அண்ணா ஈழப்பிரியன் அண்ணா கந்தப்பு அண்ணா இவைக்கு அழைப்பு கொடுக்க முடியாம இருக்கு............... ஈழப்பிரியன் அண்ணா மீதி உறவுகளை போட்டியில் கலந்து கொ…
-
-
- 47 replies
- 1.6k views
- 2 followers
-
-
அன்பானவர்களே ஓர் சிறிய விடுகதை....................... தந்தையும்,மகனும் ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.இடையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.இருவரும் பரசூட் மூலம் தப்பிக்க கீழே குதித்தனர். ஆனால் பரசூட் வேலை செய்யவில்லை.இருவரும் கீழே விழுந்தனர். தந்தை அந்த இடத்திலேயே மரணமானார். மகன் கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரைப்பரிசோதித்த டாக்டர் கூறினார் இவருக்கு உடனடியாக ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும்,ஆனால் என்னால் முடியாது. ஏனனில் இவர் ஏன் மகனாவார். கேள்வி என்னவென்றால் எப்படி இவரை மகன் என்று கூறுவார்??
-
- 12 replies
- 1.5k views
-
-
கீழே உள்ள படத்தில் ஆறு ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
-
- 3 replies
- 1.5k views
-
-
இது முன்பும் பகிரப்பட்டதா தெரியவில்லை.. ஆனாலும் முயற்சி செய்து பாருங்கள் பாடல்களில் பூக்களைத் தேடுங்கள் 💐🌹🥀🌷🌺🌸🏵🌻🌼🍁🌸🌺🌷🥀🥀🌸 1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள் 2._____மலருக்கு கொண்டாட்டம் 3.______ என் மன்னன் மயங்கும் 4._____மலர் மேலே மொய்க்கும் 5._____பூவின் நறுமணத்தில் 6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா 7.____ _____ பூச்செண்டு மரகத மாணிக்க 8._____தண்டு காலெடுத்து 9.______பூ முடிச்சு தடம் பார்த்து 10.______பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து 11._____மலரே ராஜகுமாரி 12. மலரே _____ மலரே தலைவன் சூட 13._____புஷ்பங்களே ராகம் பாடு 14.______அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் 15.______ ஆறழு நாளா நான் போகு…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://www.maniacworld.com/maze_game.htm http://www.labyrinthmaze.com/flash_games/scary_maze_2.htm (part2) http://www.666gamer.com/play-337-Scary-Maze-Game-3.html (part3) இந்த கேம்மை மூன்றாவது லெவல் வரை விளையாடி பாருங்கோ அற்புதமான காட்சி ஒன்று தோன்றும்... இதில் நில கலரில் ஒரு டொட் மாதிரி ஒன்று இருக்கு அதை சிவப்பு பெட்டிக்குள் மெதுவாக நகர்த்தி கறுப்பு கலரில் படமால் ஒவ்வொரு லெவலையும் முடியுங்கள் கடசியில் ஆச்சரியம் ஒன்று கார்த்து இருக்கு.. உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் கேம் விளையாடி பார்த்து... கடசியில் நான் என் அனுபவத்தை சொல்லுறன் எதுக்கு உங்கள் volumeகூட்டி வையுங்கள் அப்பதான் நல்ல பாடல் கேட்கலாம் கடசியில்
-
- 4 replies
- 1.4k views
-
-
முதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்சம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும். மற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்! தமிழிலேயே கலக்குங்கள்! இடமிருந்து வலம் 1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4) 3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5) 6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2) 7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3) 8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3) 9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)…
-
- 1 reply
- 1.4k views
-
-
வானில் சில குருவிகள் பரந்துகொண்டிருந்த்தது . அவை ஓர் பூந்தோட்டத்தை கண்டன .தமக்குப்பிடித்த வகைப்பூக்களை தேடின . தேடலின்பின் கண்டுபிடித்து ஒவ்வொரு குருவியாக ஒவ்வொரு பூவின் மேல் இருந்ததன .அப்போது ஒரு குருவிக்கு பூ காணாமல் போய்விட்டது. மீண்டும் அவை மேலெழும்பி ஒருபூவில் இரு குருவிகள் வண்ணம் இருந்தன. இப்போது குருவிகள் எதுவும் மிஞ்சவில்லை . கேள்வியானது எத்தனை குருவிகள் ??எத்தனை பூக்கள் ???
-
- 4 replies
- 1.4k views
-
-
கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மன்னன் முன் நிறுத்தப்பட்டான் விஜயன். நாட்டில் அவன்தான் சிறந்த அறிவாளிஇ அவனது புத்திசாலித்தனத்திற்காக அவனது தண்டனையில் ஒரு சலுகையை கொடுத்தான் மன்னன். இரண்டு வழிகள் (சுரங்க பாதைகள்). ஒன்றின் வழியே சென்றால் தப்பித்து விடலாம் (நல்ல வழி) மற்றொன்று அழிவு வழி. (சென்றால் பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம்) வாசல் ஒன்றிற்கு ஒரு காவலாளி வீதம் மொத்தம் இரண்டு காவலாளிகள்... ஒருவன் பொய் மட்டுமே சொல்வான்..... மற்றவன் உண்மை மட்டுமே சொல்வான்.... எந்த வழி நல்ல வழி எந்த காவலாளி பொய் சொல்வான் போன்ற எந்த விவரமும் விஜயனுக்கு தெரியாது...... விஜயனுக்கு கொடுக்கப்பட்ட சலுகை என்னவென்றால்..... யாராவது ஒரு காவலாளியிடம் ஒரே ஒரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 3 புள்ளிகளுக்கான கேள்வி ( அனைத்துவிடைகளும் சரியாக இருக்க வேண்டும்) 1) பதினாறு (4) நாலு என்ற இலக்கங்களை வைத்து எப்படி 1000 த்தை கூட்டுத்தொகையாக பெறுவீர்கள்? உ+ம் 4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4 = 64 விடை தவறு 2) நாவலர் வீதியூடாக வந்த பஸ் ஒட்டுனர் ஜந்துலாம்படி சந்தியில் STOP sign இல் நிற்க்காமல் இடது பக்கம் திரும்பினார், நேராக போய் வைத்தீஸ்வர சந்தியில் உள்ள பாடசாலை மாணவர்கள் கடப்பதற்காக காட்டிய சிக்கனலிலும் நிற்க்காமல் தொடர்ந்து போய்க்கெண்டிருந்தார், ஆனால் அவர் எந்த வீதி ஓழுங்குகளையும் மீறவில்லை, எப்படி? 3) ஆறாம் வகுப்பில் கற்பிக்கும் கணித ஆசிரியர் மாணவர்களிடம் 20 ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையை கண்டு பிடிக்க சொன்னார், அத…
-
- 6 replies
- 1.2k views
-