Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம். Posted on August 22, 2020 by சிறிரவி 201 0 அமரர் திரு. சங்கரப்பிள்ளை வல்லவசீலன் (சீலன்) பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,கொக்குவில்.(பிரம்படிலேன்) தமிழீழம் வதிவிடம்: பிராங்பேட், யேர்மனி..( Frankfurt / main, Germany).( Frankfurt / main, Germany) இயற்கையின் படைப்பில் மானிடம் ஒரு அரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.அத்தகைய உன்னதமான மானிடப்படைப்பின் இயல்;புகளில் சுதந்திர உணர்வு மேலோங்கி நிற்பது மானிடத்தின் உயர்வுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது. ஒரு தனிமனிதன் முதல், ஓர் தேசம்வரை சுதந்திர வேட்கையின் உச்சத்தைத் தொடுவதே இலக்காகக் கொண்டுள்ளது என்பது உண்ம…

    • 0 replies
    • 572 views
  2. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கரா…

  3. எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.

  4. தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விளங்கிய பிறைசூடி காலமானார். யாழ்ப்பாணம், வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை துறந்திறந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புக…

  5. வணக்கம், அண்மையில் தாயகத்தில் மிகப்பெரிய ஓர் சேவை - மக்களின் உயிர்காக்கும் சேவை செய்த மருத்துவர் சிவா மனோகரன் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தாக்குதலில் பலியாகிவிட்டார் என்று செய்தி வந்தது. பலர் அறிந்து இருப்பீர்கள். என்னைப்பொறுத்தவரையில் குறிப்பிட்ட இந்த மருத்துவரையும் ஓர் கரும்புலி என்றே கூறுவேன். அவர் தனக்கு மரணம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து காத்து இருந்தார். அவர் நினைத்து இருந்தால் ஓடிபோய் இருக்கலாம். ஓடித்தப்புவதற்கு அவருக்கு இறுதிவரை கால அவகாசம் இருந்தது. ஆனால்... அல்லல்படும் தாயக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக கடைசிவரை அங்கு மக்களின் உயிர்களைக் காப்பதற்காக பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். மக்களோடு மக்களாக இருந்து மிகப்பெரிய சேவைகளை வைத்தியர் செய்துகொண்ட…

  6. தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்... இதுவரை ஈடு செய்யப்பட முடியாமல் இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பு... அறிவின் இழப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி Friday, 28 April 2006 -------------------------------------------------------------------------------- சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுக…

    • 8 replies
    • 2.2k views
  7. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருது…

  8. தினக்குரல், யாழ். தினக்குரல் பத்திரிகைகளின் நிறுவுனர் எஸ். பி. சாமி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்

  9. சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தன். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளியோர்க்கு வழங்கியவர். கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்…

    • 4 replies
    • 1.1k views
  10. மரண அறிவித்தல் பிறப்பு06 FEB 1959 இறப்பு09JAN 2021 திரு அசோகன் இராசையா உரிமையாளர்- PEARTREE RESTAURANT வயது 61 ஊரெழு(பிறந்த இடம்) கனடா Tribute NowSenCardha ரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம\ யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,, …

  11. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்த்திரேலியாவில் வசித்து வந்தவருமான திரு. நோயேல் ஹரன் அவர்கள் இன்று அதிகாலை கொழும்பில் அகால மரணமானார். இவர் ஜுலிட்டா அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி, ஜெயஹரன் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். 39 வயதே நிறைந்த நோயேல் ஹரன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்துறையில் பட்டம் பெற்றவருமாவர். தனது பட்டப் படிப்பின் பின்னர் மத்திய கிழக்கில் சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய ஹரன், 2005 இலிருந்து அவுஸ்த்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் : ரஞ்சித்

  12. திரு மனோ கணேசன் அவர்களின் அம்மா இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    • 19 replies
    • 1.6k views
  13. https://neethar.encl.lk/notice/11-11-2020/ இலங்கை அரசு 1990ம் ஆண்டு நடந்த உயர்தர பரீட்சையில் பல வடக்கு மாணவர்கள் நல்ல புள்ளிகள் எடுத்து சித்தியடைய; பலர் மெறிட்டில் பொறியியல் பல்கலைக்கு உள் வாங்கும் நிலை உருவானது. இதனால் பல்கைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grant Commission) தில்லுமுல்லு செய்து வெட்டு புள்ளியை உயர்த்தி குறைந்தளவு மாணவர்களையே எடுத்தது. இதனை அறிந்த W.S செந்தில்நாதன் மற்றும் சில வழக்கறிஞ்ர்கள் சேர்ந்து UGC ஏதிராக ஒரு பாதிக்கப்பட்ட மாணவனை வைத்து (அவர் இப்ப கனடாவில், ரகுவிற்கு தெரியும்)வழக்குபோட்டு வெற்றி பெற்றார்கள். அத்துடன் இவரின் கஸ்தூரியர் வீதியில் இருந்த இவரின் வீட்டில் தான் புலிகளின் முகாம் அமைந்திருந்தது, இவரின் மகன் தலை…

  14. யேர்மன் பிறேமனில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு தளங்களிலே உரைத்தவரும், மிக அரிதாகச் சிங்கள இனத்திலே இருந்து தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுத்தவருமான திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  15. திருமதி இந்திராதேவி கனகலிங்கம் காலமானார் http://www.nitharsanam.com/?art=24008 நன்றி - நிதர்சனம்.கொம்

  16. மாவடி மாதனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் முருகேசு அவர்கள் 24-01-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகளும், செல்லப்பா முருகேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்வரத்தினம், மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானாம்பிகை, வைத்தியகலாநிதி விநாயகமூர்த்தி, இரங்கநாயகி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபாலகிருஷ்ணன், வைத்தியகலாநிதி புஸ்பம், நல்லையா, காங்கேசச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தயாவதி சுதாகர், குகச்செல்வம், துர்க்கா கமலதாசன், இந்துஜா, கிருஷ்ணராஜ், ஜனனி, க…

  17. திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் காலமானார். April 2, 2021 திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர், கலாநிதி மரியசேவியர் அடிகளார் தனது 82 அவது வயதில் காலமானார். இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார். இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர…

  18. திருமலை மாவிலாற்றுப் பகுதியை நோக்கி கடந்த திங்கட்கிழமை (31.07.06) முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் புரட்சி செல்வநாயகம் யோகீதன் 5 ஆம் வட்டாரம் சம்பூர்-மூதூர்-திருமலை கப்டன் மகேந்திரம் நவரெட்ணம் மகேந்திரம் ஈச்சிலம்பற்று-மூதூர்-திருமலை வீரவேங்கை அறிஞ்ஞதீபன் சுரேந்திரராசா வன்னவன் நிலாவெளி, திருமலை

  19. திருமலை முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் காலமானார் – கொரோனா பலியெடுத்தது 1 Views திருகோணமலையின் முன்னாள் எம் பி கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு மு…

  20. தீபாவளி கண்ணீர் அஞ்சலிகள்! HOSPITAL MASSACRE BY INDIAN ARMY ON DEEPAVALI DAY, OCTOBER 1987 கடமையின் போது உயிர் நீத்த ஊழியர்கள் Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor 21-22 October 1987 "The Indian Army came firing into the Radiology Block and fired indiscriminately at this whole mass of people huddled together. We saw patients dying. We lay there without moving a finger pretending to…

    • 0 replies
    • 1.1k views
  21. துயர் பகிர்தல் திருமதி இலட்சுமி கந்தையா தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்த்திரேலியாவை வதிவிடமாகவும் வாழ்ந்த எங்கள் அன்னை திருமதி இலட்சுமி கந்தையா அவர்கள் ஜேர்மனி ஓபகௌசன் நகரில் 4-08-06 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்கள் அன்னையின் இறுதிப்பயணத்திற்கான ஈமக் கிரிகைகள் எதிர்;வரும் 12ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 10மணி தொடக்கம் பகல் 13மணிவரை நடைபெறும். அன்னையின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்கவும் ஆன்ம சாந்திக்காக அஞ்சலித்து ஆராதிக்கவும் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றோம். நடைபெறும் இடம் - Ostfriedhof - Bergstrasse Osterfeld -Oberhausen மகன்- மகள் தர்மகுலசிங்கம் (குலம்) - கோசல்யா சொர்ணலிங்கம் ஓபகௌசன்-ஜே…

  22. கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.

    • 36 replies
    • 7.1k views
  23. துயர் பகிர்வோம் தொடர்ந்து தமிழருக்hகக் குரல் கொடுத்து வரும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சைமன் ஹிய+சின் தாயார் காலமாகி விட்டார். ( இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த பாராளுமன்ற விவாதம் ரத்துச் செய்யப்பட்டது) எமக்காகக் குரல் கொடுக்கும் அவருக்கு துயரச் செய்தியொன்றை அனுப்பி விடுங்கள்.

  24. Started by sathiri,

    பண்டிதர் சண்முகம் முத்துசாமி அவர்கள் இயற்கையெய்தினார். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்'(ஏழாலை மகா வித்தியாலயம்) பண்டிதர் சண்முகம் முத்துச்சாமி 21.08.2006இல் தனது 87வது வயதில் சிவபதம் அடைந்தார்.அன்னார் பொன்னம்மாவின் அன்புக்கணவரும் இந்திராதேவி,(இந்திரா) இரவீந்திர நாதனின் (ரவி) அருமைத்தந்தையாரும் பத்மநாதன், லக்ஷியின் ஆசை மாமனாரும், லோறன்ஸ், பற்றிக், இறிஷோன், விமோஷன், வினோதா ஆகியோரின் அருமைப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக் கிரிகை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் தொடர்புகளிற்கு மகள்இந்திரா 06995297116 மகன் ரவி 0697380555

  25. Started by oviyan,

    இலங்கை, அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் குறைடனை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிறிதரன் (சிறி) அவர்கள் 13-12-2007 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் செல்லத்துரை ஞானதேவி (புனிதம்) தம்பதியினரின் அன்பு மகனும் செல்வகுமாரி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும் சாரசி, கபிலன், சாறோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற குணரத்தினம் - ரஞ்சிதமலர் (நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும், குணவதி(இந்தியா) அருந்ததி (பிரான்ஸ்), சிவபாலன் (சுவிஸ்) ராகினி (இலங்கை) குமுதினி (லண்டன்) நந்தகுமார் (ராஜன்-கனடா) பிறேமா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும். சிவபாலன் (சிவம் -அளவெட்டி), தேவகுமாரி (சுவிஸ்), அருளம்பலம் (அராலி), பாஸ்கரன்(பாபு லண்டன்), சைலா(வவுனியா) வசந்தகுமா…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.