துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி சத்யானந்தன் நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று கூறலாம். 18ம் நூற்றாண்டில் மகாண்டோ என்னும் மிகவும் சிறிய கிராமம் புயந்தியஸ் என்னும் ஒரு குடும்பத்தினரால் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்ட சிறு நகரமாக உருவெடுக்கிறது. ஜோஸ் அர்காடியோ புயந்தியா குடும்பத் தலைவர். அவர் கிராமத்தின் மையமாகவும் தலைமையாகவும் செயற்படுவரும் ஆவார். அந்தக் கிராமத்தின் மிகப் பெரிய தனி…
-
- 2 replies
- 1.5k views
-
-
PHYSICS TEACHER GNANAM MASTER PASSED AWAY ( Teacher at SPC from 10th May 1955 to 1st September 1981) Great Teacher of St. Patrick's (10.05.1955 - 1.9.1981)It is with deep sadness we announce to the members of the Patrician Family the death of Mr D.S. Gnanapragasam, famously known as Gnanam Master, in Canada on 22nd Oct. 2019. He was popular for Physics and Applied Mathematics in the North. He had very pleasant and pleasing manners. A sincere and conscientious worker. He joined St. Patrick's on 10th May 1955 and taught for 26 long years. We are really proud to have been blessed with such an excellent teacher. May his soul rest in peace. 2016…
-
- 5 replies
- 1.5k views
-
-
முன்னாள் மகாஜானக்கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் இறைபதம் அடைந்தார்
-
- 10 replies
- 1.5k views
-
-
நம்மவர் நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாக செய்யவேண்டிய அகவணக்கத்தைத் தொடங்கி வைக்க நிகழ்ச்சி அறிவிப்பாளர் பின்வரும் அறிவிப்பு வாசகத்தைக் கூறி அகவணக்கத்தைத் தொடங்கிவைப்பார்: "தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக" (அகவணக்கம்) "நிறைவு செய்வோமாக"
-
- 0 replies
- 1.5k views
-
-
புறநிலை காரணமாக இப்பதிவை தற்காலிகமாக நிறுத்துமாறு வேண்டப்பட்டதால் நீக்குகின்றேன்
-
- 5 replies
- 1.5k views
-
-
அஞ்சு என்கின்ற கவிஞையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என் மனதையும் தொட்டது அதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் (ஆக்கம் அஞ்சு) எனது அம்மா சுனாமி நடந்த வேளை... அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள், அங்கவீனம் இல்லாத சிறார்கள் என்று 12 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தா .அதில் 4 பெண் பிள்ளையும் 1 ஆண் பிள்ளையும் இராணுவத்தினர் போட்ட குண்டுத் தாக்குதலுக்கு இரையாகி விட்டார்கள் . எல்லோரையும் என் தம்பிகளாகவும் தங்கைகளாகவுமே நானும் ஏற்றுக் கொண்டேன். ஒரு தங்கச்சி எனக்கு கடிதம் போட்டா அவாக்கு 7 வயது. அவவுக்கு சொந்த அக்கா ஒருவர் இருக்கிறா.(own) அவாக்கு 9 வயது. அதனால் என்னை பெரியக்கா என்று சொல்லுறன் என்று. பெரிய அக்கா என்று தான் கடிதம் போடுவா. இப்போது யாரும் இல்லை எனக்கு. ஆரம்பத…
-
- 4 replies
- 1.5k views
-
-
பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழி…
-
- 7 replies
- 1.5k views
-
-
இன்று மாமனிதர் ஜெயக்குமாரின் 1வது நினைவு நாள் .
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழநாதம், வெள்ளிநாதத்தின் துணை ஆசிரியராகவும், மக்கள் நாளேட்டின் செய்தியாளராகவும் பணியாற்றிய க.ஜெயசீலன் (வயது 27) நேற்று அகாலச்சாவடைந்தார். கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திப் பகுதியில் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் சிக்கியதில் இந்த விபரீதம் நேர்ந்தது. இவருக்கு விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர், கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இல: 12, ஆனந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர் க.ஜெயசீலன் (வயது 27) துடிப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னை நாள் அதிபர் திரு. பூ. வெற்றிவேலு அவர்கள் காலமானர். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 5 replies
- 1.5k views
-
-
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான் காலமானார்: இந்துஸ்தானி இசையின் முக்கிய தூண் சரிந்தது ஆகஸ்ட் 21, 2006 வாரணாசி: பிரபல ஷெனாய் கலைஞர் பாரத் ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்த கான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வாரணாசி ஹர் சராய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பிகாரில் துமாரான் நகரில் 1916ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்த பிஸ்மில்லா கான், தனது ஷெனாய் இசையால் மக்களை கட்டிப் போட்டவர். அவரது ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒளிக்கலை போராளி லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு; இசைப்பாடகர் இசையரசன் சாவு [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 12:29.33 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். ஒளிப்படக் கலைப் போராளியும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன் தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறப்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளார். அ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிறியின் குடும்பத்தின் சார்பாக அவரின் மைத்துனரின் மரண அறிவித்தலை பற்றி மேலும் விபரங்களை யாழ் கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளேன் 🌺 https://ripbook.com/kangesu-jeyathakumaran-642e8a02dbf05/notice/obituary-642e8a4ed5a95🙏
-
- 12 replies
- 1.5k views
-
-
கடந்த நான்கு நாட்களாக யாழ்குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விரிப்பு வருமாறு... 11.08.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவடைந்தோர் 01. வீரவேங்கை அருங்கதிர் மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். 02. வீரவேங்கை ஆர்த்தி பொன்னுத்துரை சரஸ்வதி யாழ். மாவட்டம் 03. வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார். 04 வீரவேங்கை கவிமதி கிண்ணியா றெங்கநாதன் தேவிகா. முரசுமேட்டை கிளிநொச்சி. 05 வீரவேங்கை ஆனந்த சுரவி சந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=3]மாதகலைச் சேர்ந்த மரியா திரேசா மனோன்மணி தோமஸ் 21 ஜூலை 2012 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். [/size][size=3]இவர் காலம் சென்ற கபிறியல் தோமஸ் , ஜெனொவேவா தோமஸ் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற லியோ தோமஸ் ( முத்துராசா) ராஜேந்திரம்தோமஸ், மங்கையகரசி சந்திரசேகர ( மங்கை) இவர்களின் சகோதரியும், காலம் சென்ற லீனா தோமசின் அன்பு மைத்துனியும் மற்றும், இலங்கையில் வசித்துவரும் இமானுவேல் சந்திரசேகர (சிறாப்பர்) கனடாவில் வசித்து வரும் திருமதி புஸ்பம் தோமஸ் (புஸ்பம்) இவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவரின் பூதவுடல் கொழும்பு பொரலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன் கிழமை (25/07/2012) தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு வியாழக்கிழமை (26/07/2012) மாலை 4 மணியலவில் திருப்பலியுடன் பொரலை…
-
- 8 replies
- 1.5k views
-
-
வாலி - காலத்தை வென்றவன் எஸ். கோபாலகிருஷ்ணன் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்ட வாலி அண்மையில் இறந்துவிட்டார். அவரது உடலுக்கு வயது 82 ஆகியிருந்தது. ஆனால் மனதளவில் அவர் என்றும் மார்க்கண்டேயன்தான். அவரது திறமைகளையும் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பாடலாசிரியராக புரட்சி, பாசம், காதல், காமம், இழப்பு, வலி, துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் பாடல் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார். அவரது பாடல்வரிகள் இலக்கிய ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கின்றன. பாடல் வரிகளில் நவீனத்தையும் ஆங்கிலக் கலப்பையும் புகுத்தி தற்காலிக கிளர்ச்சி விரும்பிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
21 ஜனவரி 2014 அண்மையில் அகால மரணமடைந்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவியான வித்தியா(அம்முக்குட்டி) அவர்களின் நினைவாக எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய குறிப்பிது. இளம் வயதில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற படைப்பாளிகளின் உணர்வுகளின் போராட்டமும் மரணத்தை நோக்கிய அவர்களின் நகர்வுக்கான காரணங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஓவியர் பாடகர் கவிஞர் எனப்பலபரிமாணங்களைக் கொண்ட வித்தியாவின் மரணம் சிவரமணியின் மரணத்தை நினைவூட்டுகிறது. சமூக உளவியல் பற்றியும் தனிமனித உளவியல் பற்றியும் மன வடுக்கள் பற்றியும் ஆழமான அறிவும் பிரக்ஞையும் வளர்த்தெடுக்கப்படும் போது இத்தகைய இளவயது மரணங்களை குறிப்பாக மனிதர்களின் தற்கொலை முனைப்புணர்வுகளைப் (Suicidal ideation) பற்றிப் புரிந்து கொள்வது சாத…
-
- 1 reply
- 1.4k views
-
-
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது. 1987-ம் ஆண்டு ஆனந்த விக…
-
- 17 replies
- 1.4k views
-
-
பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு! September 19, 2021 ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, நூற்றுக்கணக்கான…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
Internet இல் புரட்சியை ஏற்படுத்திய RSS Feed தொழில் நுட்பத்தை தனது 14 வது வயதில் கண்டுபிடித்த 26 வயது இளைஞன் Aaron Swartz நேற்று அமெரிக்காவில் தற்கொலை செய்துள்ளார். பல சாதனைகள் செய்ய வேண்டிய இளைஞன் இளம் வயதில் மரணம் அடைந்தது உலகில் Internet பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. Aaron Swartz இட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
-
- 6 replies
- 1.4k views
-
-
அஞ்சலிகள்
-
- 24 replies
- 1.4k views
-
-
தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… December 1, 20208:02 pm வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார் https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/
-
- 7 replies
- 1.4k views
-
-
நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது. தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! என…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சுரேந்திரன் சாவடைந்தார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) தமிழகத்தில் சாவடைந்தார். நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்…
-
- 6 replies
- 1.4k views
-
-
கப்டன் குணாளனுக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்............... கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம…
-
- 1 reply
- 1.4k views
-