துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
வாகரையில் பாடசாலையில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதலில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகளும் கண்ணீர் அஞ்சலிகளும்
-
- 7 replies
- 1.6k views
-
-
அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.
-
-
- 33 replies
- 1.6k views
- 3 followers
-
-
http://eelavarkural.blogspot.com/2010/02/blog-post_8162.html
-
- 3 replies
- 783 views
-
-
-
வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று September 2, 2021 தமிழர் விடுதலை கூட்டணியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் மகனும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள நினைவிடத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது , தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 374 views
-
-
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது. 1987-ம் ஆண்டு ஆனந்த விக…
-
- 17 replies
- 1.4k views
-
-
விக்டர் அண்ணா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.8k views
-
-
இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்! கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது!
-
- 22 replies
- 4.7k views
-
-
யாழ்பாணம் வண்ணார்பேட்டை பண்ணையை சொந்த இடமாகவும் பிரான்ஸ் (பாரிஸ்) வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் பிள்ளை விஜயன் (விசயப்பு) இன்று 12/4/2020 காலமானார். என்ற செய்தி கேட்டவுடன் விசயப்புவின் நினைவுகளின் அதிர்வலைகள் என்னுள் உயிர்த்தது. ஒரு சிலரே மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள்,அதில் ஒருவர் இந்த சிதம்பரம் பிள்ளை விஜயன். 1995 ம் ஆண்டில் இவரை சந்திப்பதற்கு சென்றேன். Belleville இல் பர்ஹான் அவர்களின் இல்லத்தில் இவர் தங்கியிருந்தார் .அங்கு வைத்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன் . ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியவர்களை அந்த நாட்டின் சட்டம், மொழி ,தெரியாத காரணத்தால் அவர்களை சுரண்டி பிழைப்பவ…
-
- 2 replies
- 1k views
-
-
[size=3] என் அன்பிற்குரிய தோழர் விடியல் சிவா இன்று காலை 10.30 க்கு சாவடைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என்னை உலுக்கியது.நக்சல் பாரி இயக்கத்தில் அவர் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் நேரில் சந்திக்காமல் 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது.தோழர் நான் உங்களை பார்க்காமலே இறந்துவிடுவேன் என்று அவர் 5 வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தை இன்று பலித்துவிட்டது [/size]
-
- 14 replies
- 2.3k views
-
-
விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய மாவீரன் மேஜர் நாயகன் நினைவு நாள் (23-08-2010) திகதி:23.08.2010 இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நி…
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
கண்ணீர் அஞ்சலி
-
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பல் கப்டன் காலமானார்.! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பலில் கப்பலின் கப்டன் வல்வெட்டித்துறையில் இன்று காலமானார். 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புலம்பெயர் தேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டுவும் 09 போராளிகளும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ய முற்பட்டது. அதன் போது போராளிகள் கப்பலை தகர்த்து தங்கள் உயிர்களை அழித்தனர். சம்பவத்தின் போது கப்பலின் கப்டனை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். …
-
- 12 replies
- 963 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார். இற…
-
- 19 replies
- 884 views
- 1 follower
-
-
'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்! பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாட…
-
- 14 replies
- 1.3k views
-
-
விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம் யாழ்ப்பாணம் - கச்சேரி - நல்லூர் வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர். புகையிரதம் வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் பொறியிலாளரான 41 வயதுடைய எஸ். சுதாகரன் ( Vilvarajah Suthahar ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஆதவன் (வயது 28), அரவிந்தன் (வயது 28), கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஈழத்தின் கலைப் பெருமையாக கொண்டாடப்பட்ட வில்லுப்பாட்டுக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை (வில்லிசை "சின்னமணி") இயற்கை எய்தினார். சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 30, 1936) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார்.உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செ…
-
- 28 replies
- 3.8k views
-
-
வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் செய்தியாளர்களில் ஒருவரும், T.R.T, I.B.C மற்றும் கனேடிய தமிழ் வானொலிகளில் செய்திகள் வாசிப்பாளரும், மனித உரிமைப் பேரவை அங்கத்தவருள் ஒருவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாத்வீக வழிகளில் பெரும் பங்காற்றியும் வந்த விஜயரத்தினம் வரதராஜா (வீ ஆர் வரதராஜா) அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனியில் காலமானார். தற்போது சமகால நிகழ்வுகள்பற்றி எழுதிவரும் இவரது இழப்பு ஊடகத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!!
-
- 9 replies
- 827 views
-
-
சிராட்டிக்குளம் சண்டையில் வீரச்சாவடைந்து வீர காவியமான 26 மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள். வீரப்பரணி எழுதப் புறப்பட்ட தமிழ் தாயவள் குஞ்சுகளே.. வீரக் களமதில் சிராட்டிக்குள மண்ணதில் வீழ்ந்திட்ட நாயகரே நிச்சயம் உம் இலட்சியம் வெல்லும் உறங்குங்கள் வேங்கைகளே..!
-
- 11 replies
- 2.9k views
-
-
திருகோணமலை கட்டைபறிச்சான் கிராந்திமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலில் நேற்று வீரச்சாவடைந்த மேஜர் பரணியிற்கு எம் வீரவணக்கம்
-
- 2 replies
- 2.5k views
-
-
17-08-2006அன்று சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலின்போது ஏற்பட்ட முறியடிப்புச் சமரில் வீரகாவியமான லெப் கேணல் ராணிமைந்தன் (ராம்) (உதயச்சந்திரன் திருநாவுக்கரசு வரதராசன் 154ம் கட்டை கிளிநொச்சி செல்வபுரம்) அவர்களுக்கு இவ் அகதி தமிழனின் வீரவணக்கம்
-
- 13 replies
- 5.4k views
-
-
1. வீரவேங்கை இசை (வைரமுத்து பாலகுமார்) திருகோணமலை ஈச்சிலம்பற்று 2. வீரவேங்கை ஈழத்தரசன் (கணேசசபை சத்தியராசா) பூமரத்தடிச்சேனை 3. வீரவேங்கை சுதர்சன் (தேவராசா கஜேந்திரன்) மேன்காமம் கிளிவெட்டி 4. வீரவேங்கை குரலாடன் (நவரட்ணம் சசிதரன்) கிண்ணியா சூரன்குடி 5. வீரவேங்கை மனோ (குமரேசபிள்ளை திவாகரன்) நாராயணபுரம் தோப்பூர் 6. வீரவேங்கை முத்தமிழன் (செல்வநாயகம் கரிகரன்) அன்புவெளிபுரம் திருகோணமலை; 7. வீரவேங்கை நளினரூபன்
-
- 28 replies
- 4.8k views
-
-
வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 18:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய இரு போராளிகளினதும் இரு நாட்டுப்பற்றாளர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: முகமாலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.02.07) சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். 2 ஆம் லெப். கலைப்பருதி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் கேதீஸ்வரன் இல. 187 புளியடிச்சந்தி விசுவமடுவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சண்முகநாதன் தயாளினி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். 18.01.07 அன்று மாவிலாற்றுப் பகுத…
-
- 8 replies
- 2.1k views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.! 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெட…
-
- 7 replies
- 1k views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்! AdminJanuary 29, 2023 சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம். முத்துகுமாரின் கடைசிக் கடிதம்: ஈழத்தமிழர் பிரச்சனை முடி…
-
- 1 reply
- 456 views
- 1 follower
-