துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்! ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார். டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் . தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.
-
- 49 replies
- 3k views
- 2 followers
-
-
பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து 14ம் திகதியோடு ஒரு வருடங்கள் ஆகின்றன. இளைஞன் அப்போது சொன்னபோதும் சரி, இப்போதும் சரி அவரில்லை என்பதை ஏற்கமுடியவில்லை. காலம் எம்மிடம் இருந்து பிரித்தாலும், நினைவுகளும், அவர் வகுத்த பாதைகளும் எம் கூடத் தான் இருக்கின்றன. அவை எமக்கு வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றது. அவரின் நினைவுகளைத் தாங்கிய பதிவுகள் சில யாழ் இணைப்பில் இருந்து: http://www.yarl.com/videoclips/view_video....68d138f2b4fdd6f http://www.yarl.com/videoclips/view_video....9dcf8d3b5c6e0b0 http://www.yarl.com/videoclips/view_video....70ded05f5a3bf3e http://www.yarl.com/videoclips/view_video....bb1864cdee4d3d6 http://www.yarl.com/videoclips/…
-
- 7 replies
- 3k views
-
-
சிறீலங்கா அரசின் கொலைவெறியில் பலியான மக்களுக்கும், செஞ்சோலையில் கொல்லப்பட்ட இளம் சிறார்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். ____________________________________________________ :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை..
-
- 16 replies
- 3k views
-
-
இன்றுடன் ஜோசப் பரராஜ சிங்கம் சிங்கள் ஒற்றர்களால், ஒட்டுக்குழுக்களின் துணையுடன் கொல்லப்பட்டு சரியாக 4 வருடங்கள் பூர்த்தி. எனக்கு உறவு முறையில் மாமனாகவும், தமிழர்களுக்கு பல வழிகளில் பல படுகொலை சம்பவங்களை வெளிக் கொண்டு வந்த ஒரு தைரியமுள்ள தமிழ் தேசிய உணர்வாளனாகவும், ஈற்றில் மட்டக்களப்பு மக்களால் பிரதேச வாத தேர்தலில் நிராகரிக்கப்பட்டு பின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி யாக வந்தவராகவும் ஆன மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு என் கண்ணீர் நினைவு துளிகள் கிறிஸ்மஸ் தினம் அன்று, தேவாலயத்தில் வாயில் அரைவாசி புனித அப்பத்தை தின்றபடி நிற்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவரின் கொலையை இலங்கையில் இருந்த எந்த பங்குத் தந்தையும் கண்டிக்க வில்லை எனும் மிக மோசமான வரலாற்று உண்மை ஒவ்வொரு நத்தார் …
-
- 11 replies
- 3k views
-
-
ஏ.இ. மனோகரன் காலமானார் சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-…
-
- 28 replies
- 3k views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் யாழ் எய்ட் ஆலோசகரும்,கலிங்கம் இதழின் செயற்குழு உறுப்பினருமான வரதராஜன் மாஸ்டர் காலமானார்.அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் அவர் ஆத்மா சாந்தி அடையவும்.கடவுளை வேண்டுகிறோம்.
-
- 25 replies
- 3k views
-
-
தமிழீழ விடுதலைக்காய் இன்னுயிரை ஈர்த்த அன்பு குஞ்சுகளுக்கு இங்கு வரும் பாடல்கள் சமர்ப்பணம்.அன்பின் மாவீர குஞ்சுகள் நீங்கள் மண்ணின் மைந்தர்கள்.நீங்கள் தமிழ்மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 8 replies
- 3k views
-
-
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.
-
- 10 replies
- 3k views
-
-
சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவ…
-
- 16 replies
- 2.9k views
-
-
-
- 30 replies
- 2.9k views
- 1 follower
-
-
1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், போராளிகள் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏழு மாவீரர்களினதும் 21ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம். வீர வணக்கம்
-
- 6 replies
- 2.9k views
-
-
தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.
-
- 12 replies
- 2.9k views
-
-
சிராட்டிக்குளம் சண்டையில் வீரச்சாவடைந்து வீர காவியமான 26 மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள். வீரப்பரணி எழுதப் புறப்பட்ட தமிழ் தாயவள் குஞ்சுகளே.. வீரக் களமதில் சிராட்டிக்குள மண்ணதில் வீழ்ந்திட்ட நாயகரே நிச்சயம் உம் இலட்சியம் வெல்லும் உறங்குங்கள் வேங்கைகளே..!
-
- 11 replies
- 2.9k views
-
-
நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்... [சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்:] அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிரு…
-
- 19 replies
- 2.9k views
-
-
-
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்
-
- 11 replies
- 2.8k views
-
-
இயற்கையெய்திய தியாகி சிவகுமாரின் அன்னைக்கு அஞ்சலிகள் தமிழீழ விடுதலைப்போரில் முதல் மரணித்த தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் தாயார் திருமதி பொன்னுத்துரை அன்னலக்ஷ்மி 01.09.2007 அன்று இயற்கையெய்தினார். தமிழீழ விடுதலைப்போருக்கு முதல் வித்தான தியாகியைப் பெற்றெடுத்த அன்னைக்கு எம் அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்
-
- 8 replies
- 2.8k views
-
-
லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடரின் தந்தையார் நமச்சிவாய இடைக்காடர் காலமானார். யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவரும், யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னால் ஆசிரியருமான நமச்சிவாய இடைக்காடர் இம்மாதம் 06ம் திகதி லண்டனில் காலமானார். இவர் மகேஸ்வரியின் கணவரும், மாணிக்க இடைக்காடரின் சகோதரரும், லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடர், சசிரேகா நந்தகுமார், கலாமணி சிறிரங்கன், நித்தியா சிவகுமார், மீரா அசோகன், மாலினி தயாபரன் ஆகியோரின் தந்தையும், நந்தகுமார், சிறீரங்கன், சிவகுமார், அசோகன், தயாபரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணிக்கு NW7 1NB, Mill Hill, Holders Hill Road, Hendon Crematorium இல் நடைபெற்று பின்ன…
-
- 10 replies
- 2.8k views
-
-
வைகோ.... தாயார் மாரியம்மாள் காலமானார்.திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் அவருக்கு வயது 95. வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மது…
-
- 16 replies
- 2.8k views
-
-
பதிவு ஒன்று: அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை ந…
-
- 2 replies
- 2.7k views
-
-
தன் பிள்ளையாய் வளர்த்துவந்த சகாராவின் தேவதை (நன்றியுள்ள பிள்ளை) இன்று காலமானார். இவரது பிரிவால் மன வேதனையுடன் இருக்கும் சகாராவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 26 replies
- 2.7k views
-
-
யாழ் கள உறவு விசுகு அவர்களின் குட்டித்தம்பி சிறி இன்று இயற்கை மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை பார்வைக்கு வைக்கப்படும். இடம்: Le Funérarium 95 rue Marcel Sembat 93430 Villetaneuse நேரம்: பின்னேரம் 3 மணியிலிருந்து 4 மணிவரை.ஏனைய பார்வைக்கு வைக்கப்படும் நேரம் மற்றும்இறுதிக்கிரியைகள் சம்பந்தமான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: விசுகு அண்ணா மற்றும் அவரது முகனூல் பதிவு
-
- 63 replies
- 2.7k views
- 3 followers
-
-
அண்ணல் கலாம் மறைந்தார் அவனி அழுகிறது. காலா கலாமைக் கவர்ந்தது ஏன் எங்களுக்கம் மேலாம் அறிஞனினி வேண்டாமென்றெண்ணினையோ! கண்ணிழந்த காலன் கலாமை எடுத்து விட்டான் அண்ணலை எங்கள் அரிய தமிழுறவை எண்ணியிருந்து எண்பத்தி மூன்றகவை காணப்பறித்த தறு கண்ணாளன் தோற்கானா? எத்தனை பேர் இன்னும் இப்புவியில் தொண்ணூறை தாண்டியும் வாழ்கின்றார் தறி கெட்ட காலனுக்கேன் இத்தனை வன்மம் எம் தமிழத்தாய் பெற்றெடுத்த சொத்தினை எங்கள் சோதியைப் போயேன் பறித்தான் அறிவியலே உந்தன் ஆற்றல் இதுதானா? குறிவைத்து இந்தக் குவலயத்தில் நல்லோரை தட்டிப் பறிக்கும் தரம் பாராக் காலனை ஏன் எட்டியுதைக்க இன்னும் வழிகாணாய் ஐஸாக் நியூட்டனைப்போல் ஐன்ஸ்டீன் அறிஞனைப்போல் அறிவியலுக்காய் வாழ்ந்த அப்துல் கலாம் எங்கள் அன்னை தமிழின் அரு…
-
- 23 replies
- 2.7k views
-
-
JHC Master முத்துக்குமாரசுவாமி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார். புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த அமரர் ஐயாத்துரை செல்லப்பா அமரர் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் ஒரே புதல்வரான செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் இரசாயன ஆசிரியராகக் கடமையாற…
-
- 21 replies
- 2.7k views
-