எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்" இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும். அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது. இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டு…
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கையில் நடந்த பாலியல் வன்முறைகளின் சாட்சியங்கள்... 8fc349503f6878fcee18db59d5ae6f81
-
- 0 replies
- 678 views
-
-
பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த யாழ் மீனவர்கள் யாழ் நகரசபைக்கு முன்பாக மீன்பிடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை மீன்பிடிப்பதனை பகிஸ்கரித்துள்ளார்கள். சிறீலங்கா படையினர் கரையில் இருந்து 500 மீற்றர் தூரம் வரை சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா படையினரின் உயரதிகரிகளை சந்தித்த நீதிக்கும் சமாதானத்துக்குமாக நல்லெண்ண குழு மீன்பிடிக்க இருந்த தடையை முழுமையாக நீக்கக் கோரியிருந்தது. இதேவேளை 4000க்கு மேற்பட்ட உள்ளுர் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் 500 மீற்றர் என்பது மிகவும் குறைந்தளவு தூரமே அப்பிரதேசத்தினுள் போதுமான மீன் கிட…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’ சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்…
-
- 0 replies
- 678 views
-
-
யாழ்.பல்கலையின் உயரிய விருது பெறுகிறார் முள்ளிவாய்க்கால் மாணவன் சிறீ.! வன்னியின் இறுதிப்போரின் அடையாளமாக விளங்குகின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து போருக்குள்ளேயே வாழ்ந்த யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு யாழ் பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருது வழங்கப்படுவது வழக்கமாகும். அதன் அடிப்படையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ் பல்கலையின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. குறித்த பட்டமளி…
-
- 0 replies
- 677 views
-
-
தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன் October 26, 2020 Share 36 Views ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும் சிங்களவர் வாழும் நிலப்பரப்புக்கும் இடையே பெரும் காட்டுப் பிரதேசம் எல்லையாக இருந்தது. கி.பி. 1500ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் தாயகப் பகுதிகள் ஈழத்தமிழர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிங்களவர் பகுதிகள் சிங்களவர்களால் ஆளுகை செய்யப்பட்டது…
-
- 0 replies
- 676 views
-
-
வணக்கம் தாய்நாடு..... சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயம், சங்கானை
-
- 1 reply
- 676 views
-
-
வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே, தமிழர்தேசம் உங்களை வரவேற்கிறது தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் விரைவில் இலங்கைத்தீவில் ஈழப்பகுதிக்குப் பயணம்செய்து அங்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்காகத் தொண்டுநிறுனம் ஒன்று அமைத்துக்கொடுக்கும் குடியிருப்பை, உரிய பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்சியில் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்ததிலிருந்தே தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் (?) எனச்சொல்லப்படுவோரால் பலத்த கண்டனச்சொற்பிரயோகங்கள் இதுபற்றி வெளியிடப்படுகின்றது. இவ்விடையம் ஒருபுறம் இருக்க இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களையிட்டு உலகில் வாழும் எந்த இனமக்களுக்கும் ஏதோ ஒருவகையில் இனம்காணப்படாத அது சரியோ தவறோ ஒரு ச…
-
- 0 replies
- 676 views
-
-
குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும். வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு வ…
-
- 1 reply
- 676 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கின்றது மட்டக்களப்பு DreamSpace Academy.! ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) – இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது. இந்த விண்வெளி செயற்றிட்டத்தில் இலங்கை இளைஞர்கள் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி இலங்கையில் வசதி குறைந்த இளைஞர் யுவதிகளுக்கு விண்வெளி ஆய்வகம் (Space Lab) உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வகங்களுக்கு (Advanced Multidiciplinary Labs) நிபந்தனையற்ற அணுகலுடன் திறன் வலுவூட்டல் செய்கின்ற ஒரு ஸ்தாபனமாக…
-
- 0 replies
- 675 views
-
-
"கல்லூரிக் காதல்" யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு…
-
-
- 2 replies
- 675 views
-
-
-
- 0 replies
- 675 views
- 1 follower
-
-
"வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு…
-
- 0 replies
- 674 views
-
-
ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”. “தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். 1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை …
-
- 0 replies
- 674 views
-
-
சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை. 17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான். ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள். இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது. இவர்களது செல்வப் பெருக்கைக் க…
-
- 0 replies
- 673 views
-
-
என்ன முழிக்கின்றீர்களா? மா.க என்பது மாற்றுக்கருத்தாளர்கள் மா.க நண்பர்களே உங்களைத்தான். ஈழம் பற்றி எரிகின்றது. தமிழினம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின
-
- 0 replies
- 673 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தட்டாதெருச்சந்தி மற்றும் கந்தர்மடச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பிரதான சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொக்குவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் அம்பாறை மாவட்டம் அறுகம்பை கடற்கரை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 3 replies
- 673 views
-
-
உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல. சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சி…
-
- 0 replies
- 673 views
-
-
போகக் கூடாத நேரத்தில் போன 12 வேங்கைகளின் உயிர்கள் ! உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும்இ போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள். உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும்இ இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா ! அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைப…
-
- 0 replies
- 673 views
-
-
[size=2][size=4]தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.[/size][/size] [size=2][size=4]ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.[/size][/size] [size=2][size=4]தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் …
-
- 0 replies
- 672 views
-
-
உலகம் எங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறார்கள், பரிசுகளைக் குவிக்கிறார்கள். நம்பிக்கையோடு வருகிற புதிய ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே நாம் மட்டும் அமைதியாய் எந்த ஆராவராமும் இன்றி வழமையான மனக் கவலைகளுக்கிடையில் விழுந்து கிடக்கிறோம். எம்மால் எந்தக் கொண்டாட்டங்களிலும் பங்கு கொள்ள இயலாது, எம்மால் எந்த ஒரு உலகின் மகிழ்வையும் பகிர இயலாது, உலகின் மூத்த குடி என்கிற பெருமைக்குரிய எமது இனம் மட்டும் உலகில் கடும் இருளில், கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒரு போரின் மரண வாயிலில் நின்று கொண்டிருக்கிறது. நன்றி முகநூல்
-
- 2 replies
- 671 views
-
-
அரசியலில் தடம் மாறுகின்றதா இளம் தலைமுறை🙏👍
-
- 0 replies
- 671 views
-
-
நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே…. (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு மலருக்கு எழுதியது.) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செவ்வரத்தை தடியும்; பாகம் 1/6 அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பௌதிக வகுப்பு. பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம். வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செவ்வரத்தை தடி பிடிங்கி வர அனுப்பினார். அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும். மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ, ”ஜீவ…
-
- 6 replies
- 671 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் விமலேஸ்வரனை நெஞ்சில் நினைவுறுத்துவோம்! யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்து கூறும் உரிமைகளை உத்தரவாதப்படுத்துமாறு; தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக இயங்கிய ஆயுதப் போராட்ட இயங்கங்களிடம், மட்டக்களப்பினை சேர்ந்த பலகலைக்கழக மாணவன் விஜிதரன் ஆயுதப்போராட்ட இயக்கத்தினால் காணாமலாக்கப்பட்ட வேளையில் 1986 இல் வீதி மறியல், ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அந்த போராட்டங்களிற்கு தலைமை தாங்கிய மாணவர் தலைவன் விமலேஸ்வரன் யூலை 18, 1988 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். விமலேஸ்வரனின் ந…
-
- 1 reply
- 671 views
-
-
வாழ்வை எழுதுதல் – அங்கம் 01… அலிபாபாவும் நாற்பது திருடர்களும்! August 03, 2018 in: கட்டுரைகள் வாழ்வை எழுதுதல் – அங்கம் 01 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தான்டி” அலிபாபாவும் நாற்பது திருடர்களும். முருகபூபதி அவருக்கு வயது 80 இற்கும் மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். அரைமணி நேரம் தேகப்பயிற்சி செய்கிறார். தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார். முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று எந்த தீய பழக்கங்களும் இல்லை. மனைவியும் ஊரில் போர்க்காலத்தில் சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார். அரசாங்க …
-
- 0 replies
- 670 views
-