Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Mahajana college news from FB (new mahajans 2013ஆம் ஆண்டுக்கான வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்று மகாஜனாக் கல்லுாரி 19 வயதுப் பெண்கள் அணியினா் மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் ---------------------- 32 வருடங்களக்கு பின் எமது பாடசாலை மாணவியான பாஸ்கரன் சானு என்னும் மாணவி ஆசிய கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக தேசிய அணியில் இனைக்கப்பட்டுள்ளார் இதன் முலம் தமிழ் விராங்கனை கால்பந்தாட்டத்தில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும் என்ற சாதனையும் நிலைநாட்டியுள்ளார் ஆசிய கால்பந்து தொடரில் நடை பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார் இதுவே பெருமைக்குரிய விடயமாகும் ------------------------- சாரணியம் …

    • 13 replies
    • 2k views
  2. தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் …

  3. இன்று ராம நவமி, நான் சிவன் கோவிலுக்கு செல்லும் போது பெருமாள் கோவில் வழியாக சென்றேன். பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம் அதை பர்த்துக்கொண்டே சிவன் கோவில் சென்று தரிசனம் முடித்து திறும்பும் போது சில சிவாச்சாரியார்கள் பேசுவது காதில் விழுந்தது. ஒருவர் சொன்னார் சித்திரை நவமி திதியில் இராமன் பிறந்தர் என்று மற்றொறுவர் கூறினார் பங்குனி நவமியில் இராமர் பிறந்தார் என்று. நம்மில் சிலருக்கு இராமாயணம் உண்மையா கதையா என்று இன்றும் என்பதிலேயே சர்ச்சை. அது ஒரு புறம் கிடக்கட்டும். கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி சீதையை கண்டுபிடிக்க அனுமான் இலங்கைக்கு வந்து தேடிகொண்டிருக்கும் போது இந்திரஜித்தால் கட்டபட்டு இராவணன் முன் நிறுத்தப்பட்டான். இராவணன் அனுமனுக்கு அமர ஆசனம் அளிக்க வில்லை என்ன தான் கட்ட பட்…

    • 12 replies
    • 2.7k views
  4. விடுதலையின் விரிதளங்கள் - 01 எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி Tuesday, 15 May 2007 விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும். (பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை' நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார். விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்…

  5. ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்... - 01 [ திங்கட்கிழமை, 26 மே 2014, 07:58 GMT ] [ புதினப் பணிமனை ] [போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.] பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால் - இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது வீட்டுக் கதவைத் தட்டுவதை நான் விரும்பவில்லை. ஆனாலும் - நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண…

  6. ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..? டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் உப பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி.. நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

    • 12 replies
    • 2.2k views
  7. மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும். மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்கும் போது இரு காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போதய மின்சார விலைப்பட்டியல்: பாவிக்கும் மின்சாரக் கூறுகள்( KwH ) மற்றும்,மின்சார பாவிப்பு விகிதம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகளை 10 நாற்களில் பாவிப்பதற்கும் அதே அளவு மின்சார அலகுகளை 20 நாற்களில் பாவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. மேலும் இது பற்றி விளங்கிக்கொள்ள‌ இலங்கை மின்சார சபை விலைப்படியல் தயாரிக்கும்முறை பற்றி அறிந்து கொள்வது அவசியம். மின்சாரக் கட்டணம் என்பது தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்படாமல் பொட்டலங்களாகவே கணிக்கப் படுகிறது. இது பின்வரும் அளவுகளில் பிரிக்கப்பட்டு வில…

  8. துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி... // துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை. துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக…

    • 12 replies
    • 1.6k views
  9. Saturday, July 21, 2007 'தமிழ்நெற்' இல் வெளிவரும் ஈழத்து ஊர்ப்பெயர்களின் சொற்பிறப்பியலாய்வு - ஒரு கண்ணோட்டம் உண்மையில் 'கமம்', ' காமம்' என்ற இடங்களைக் குறிக்கும் ஈழத் தமிழ்ச் சொற்களின் வேர்கள் சமக்கிருதமா? ஈழத்தின் ஊர்ப்பெயர்களுக்குச் சொற்பிறப்பியலாய்வின் மூலம் விளக்கமளிப்பதன் மூலம் புராதன காலம் தொட்டுத் தமிழர்களும் தமிழ் மொழியும் இன்றைய தமிழீழத்தில் மட்டுமல்ல, ஈழம் முழுவதும் பரந்து வாழ்ந்துள்ளனர் என்பதையும், சிங்கள மொழியின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் தமிழ் மொழியாற்றிய பங்கையும், எந்தளவுக்கு இன்றைய சிங்கள மொழி தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பதையும் காட்டும் வகையில் தமிழ்நெற்றின் இந்தப் பணிக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக. ஆன…

    • 12 replies
    • 3.9k views
  10. யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார். உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்க…

  11. சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. புதுக்குடியிருப்பு தோல்வியை தாங்காத இராணுவம் கைவரிசை. கடந்த காலத்தில் அகோர தாக்குதலான இன்று மட்டும் 5000 ஷெல்கள் தேவிபுரம்,சுதந்திரபுரம்,உடைய ார்கட்டு,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொட்டியுள்ளது. உடையார்கட்டு,புதுக்குடியிரு

  12. சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ர…

  13. Started by nunavilan,

    CMahendran Mahendran டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது வயது 91. ஆஸ்ரேலியாவின் கட்டிட பொறியியல் கல்வியை, 1956 ஆண்டில் நிறைவு செய்த ஈழத்தமிழர் இவர். கட்டிட பொறியாளராக உலகின் பலநாடுகளில் பணியாற்றயுள்ளார். ஆப்பிரிகாவிலுள்ள கென்யாவின் மொம்பசா நகரத்தை வடிமைக்கும் குழுவிற்கு தலைமை பொறுப்பேற்று கட்டி முடித்தவர் இவர் தான். அந்த நகரத்தின் உருவாக்கத்தைப் பார்த்து, வியப்படையாதவர்கள் யாரும் இல்லை என்று கூற முடியும். அந்த அளவிற்கு தனித்திறமையைக் கொண்டவர் டேவிட் அய்யா அவர்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்து சேகரித்த பணத்துடன் 1970 ஆண்டு இலங்கைக்கு திரும்பி, இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலம் வாங்கி காந்தியம் என்னும் இயக்கத்தை, டாக்டர் ராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். 400 கிராம…

    • 12 replies
    • 1.8k views
  14. இதை விடவா ஒரு தூரநோக்கு பார்வை இருக்கமுடியும் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள் இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன. இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள…

  15. தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! இந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது. ================================================ இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள். இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை! ================================================ உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களின…

    • 12 replies
    • 1.9k views
  16. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்…

  17. அன்று அந்தக்கண்ணகியின் சாபத்தால் மதுரையின் கொடுமை அழிந்தது இன்று இந்தக்கண்ணகியின் சாபத்தால் அழியுமா ...............சிறிலங்காவின் ஆணவம்

  18. 80களின் ஆரம்பங்களில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் அப்பாவி இளம் மாணவி, ஓர் காமுகக் கொலைவெறிபிடித்த குடும்ப உறுப்பினர்களால் மிகவும் திட்டமிட்டு கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சவுக்கம் காட்டினுள் புதைக்கப்பட்டாள். அன்று அக்கோரக்கொலை முழு யாழ்பாணத்தையும் மட்டுமல்லை, முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது. காலங்கள் கழிந்தாலும் தேவைகருதி வெகுவிரைவில் யாழில் ... "கமலம் கொலை வழக்கு"!!!!!!!! கமலமெனும் இவ் அப்பாவி இளம் மாணவியின் கொலையின் பின்னனி என்ன? சூத்திரதாரிகள் யார்? காமுகக் கொலையாளிகள் இன்று எங்கிருக்கிறார்கள்? ... எல்லாம் யாழ்களம் மூலம் மீண்டும் உலகிற்கு வர இருக்கிறது. அன்று இவ்வழக்கில் நீதி கேட்டு, பருத்தித்து…

  19. நேற்று "தீரா வலி தரும் தீபாவளி" என்று சிறிய கவிதை எழுதியதை 54 பேர் முகநூலில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரிலும் எத்தனை பேர் அக்கவிதையை விளங்கிக்கொண்டனர் ??? சிறு வயதில் நானும் மற்றவர்போல் புது ஆடை உடுத்தி கோயிலுக்குச் சென்றுவந்து ஆட்டிறைச்சிக் கறியுடன் அம்மா பரிமாறும் உணவை ஆவலுடன் உண்டவள் தான். புதிய ஆடை வாங்குவது மகிழ்வான விடயம் தான். ஆயினும் அதைவிட வேறு எந்த விளக்கமும் சிறுவயதில் தேவையாக இருக்கவில்லை. நரகாசுரன் அசுரன். அவன் அழிவது நல்லது தான் என்பதுடன் விடயம் முடிந்துவிடும். கொஞ்சம் வளர்ந்தவுடன் நண்பிகளின், கூடப்படிப்பவரின் உடையுடன் போட்டிபோடுமளவு எமது தீபாவளி ஆடைத் தெரிவு அவ்வளவே. புலம்பெயர்ந்து சென்ற பின் எமக்கு நினைத்த நேரத்தில் ஆடைகள் வாங்க முடியும் …

  20. ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை. நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர். உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்..…

  21. வரலாற்று நாயகன் தியாகதீபம் திலீபனுக்கு ஒலியுருவில் எனது அஞ்சலி. http://www.ijigg.com/songs/V2AC7FGCPD

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.