Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு By VincentJeyan வன்னியிலிருந்து பெண்களை தென்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டை த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் யாவரும் அறிந்ததே. மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் இந் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது சகஜமே. இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பா.உறுப்பினர் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி கொடுத்திருந்தார், குறிப்பிட்ட சம்பவம் அந்த தொலைக்காட்சிக்கு அன்று கிடைத்த அவல், மக்களின் ஆணையைப் பெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களில் முக்கிய தலைவர்கள் இந்தியாவில் குடு…

  2. இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…

    • 3 replies
    • 1.1k views
  3. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒர…

  4. Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் http://www.nerudal.com/nerudal.14322.html * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

    • 3 replies
    • 1k views
  5. 1997 மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமதுமக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. …

    • 3 replies
    • 1.8k views
  6. கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விளம்பரக் கண்காட்சியைப் புறக்கணிப்போம். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் (16-17-ஒக்டோபர் 2011) கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் பிரயாண முகவர்களுக்கும் வர்த்தகர்களுக்குமான களியாட்ட நிகழ்வையும் கண்காட்சி நிகழ்வையும் முழுமையாகக் கனடா வாழ் தமிழ் மக்களைப் புறக்கணிக்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது. போர்க்குற்ற விசாரணையை மறுத்து தமிழரை இனப்படுகொலை செய்த சிறிலங்கா இனவெறி அரசு சர்வதேசச் சட்டங்களை மதியாது போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படாது தொடர்ந்தும் தமிழீழழத் தமிழர்களின் உரிமைகளை மறுத்துப் பல்வேறு வழிகளில் எம்முறவுகளை அழித்துக் கொண்டும் குடியேற்றம் மூலமாக நில ஆக்கி…

    • 3 replies
    • 1.4k views
  7. மட்டு மாநிலத்திலும் மரபு ரீதியாகப் பேணப்படும் புதிர் உண்ணுதல் எஸ்.கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களில் ஒன்றாக புதிர் எடுத்தல், புதிர் உண்ணுதல் என்னும் முறைமைதொன்று தொட்டு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது. தைமாதம் பிறந்ததும் சூரியனுக்கு உழவர்கள் அறுவடை செய்யும் நெல்லில் பொங்கலிட்டு நன்றிக்கடன் செலுத்திய போதும் காலவோட்டத்தில் தைப்பொங்கலுக்கு ஏற்றாற் போல் பெரும் போக அறுவடை நெல்லிலிருந்து அரிசியை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தைப் பொங்கலுக்கு அப்போதுள்ள அரிசியை பயன்படுத்தி பொங்கிய மக்கள் அறுவடை செய்கின்ற போதும் அதனை அந்தந்தக் கிராமங்களிலுள்ள இந்து ஆலயங்களில் புதிர் எடுத்த பிற்பாடு வீடுகளுக்கும் பு…

  8. த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் / இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும் வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று 🙏😓 )

  9. முல்லைத்தீவிலிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் வன்னியில் உள்ள 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்காமல் போவதற்கும், பொதுமக்களுக்கான பணிகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து மிக அவல வாழ்வை வாழ்ந்து வரும் மக்களையும் மேலும் நிர்கதியாக்கும் நடவடிக்கையாகவும் மக்களை வவுனியா நோக்கி இழுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் எடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்காலிகமாக புதுக்குடியிருப்பில் இருந்த இரு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் அவர்களின் அரச அலுவலகங்களையும் மூடிவிட்டு வவுனியாவுக்கு வ…

    • 3 replies
    • 2.8k views
  10. தமிழர்களுக்கு சிறிலங்காவை விட சிறந்த நாடு இல்லையாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/09/sri-lanka-general-debate-65th-session.html

  11. கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! April 22, 2024 — எம்.எல்.எம். மன்சூர் — அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. அவருடைய கம்பெனி 1949 …

  12. புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவில் |

  13. Started by jkpadalai,

    உனக்கப்ப ஒரு வயசு கூட ஆகேல்ல எண்டு நினைக்கிறன். ஏதோ ஒரு எலெக்ஷன். இவங்கள் அமுதலிங்கம், செல்வநாயகம் எல்லாம் சேர்ந்து எடுத்த மாவட்ட சபையா தான் இருக்கோணும்... மறந்துபோச்சு. சுன்னாகம் மயிலினி மகாவித்தியாலயத்தில தேர்தல் வாக்களிப்பு நிலையம். நான் தான் எஸ்பிஓ (Senior Presiding Officer). நிலையத்து பொறுப்பதிகாரி. முதல் நாளே போய் வோட்டிங் பொக்ஸ் எல்லாம் செக் பண்ணி ரெடி பண்ணி வைக்கோணும். கச்சேரிக்கு போறன். அங்க வாசலிலேயே மறிச்சு திருப்பி அனுப்பீட்டாங்கள். குளியாபிட்டியாவில இருந்தெல்லாம் சிங்களவனை இறக்கியிருக்கிறாங்கள். அவங்கள் தான் எல்லா வேலையும் பார்ப்பாங்கள். எங்கள வேணுமெண்டா நேரே வரச்சொன்னாங்கள். அதிகாரிக்கு கொடுக்கவேண்டிய வாகனமும் இல்லை. என்னடா இது சனியன் எண்டு நினைச்சுக்கொண்டே…

  14. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த இந்தோனேசியா கடற்படை அதிகாரிகளினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட எம்மவர்களின் செவ்விகள் (காணொளி) http://www.abc.net.au/news/video/2009/10/15/2714620.htm

  15. Started by மோகன்,

    20.11- 04.12 - 11.12 - 18.12 ஆகிய தினங்களில் NTT - TTN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "நிலவரம்" Music Online பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/music.php

  16. யாழில் பலரையும் கவர்ந்த சொர்க்கம் இல்வாரை

  17. Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4045

    • 3 replies
    • 2.7k views
  18. கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…

  19. மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர் 735 [மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர்] 2012-09-19 11:20:16 திருமணம் முடித்து 8 வருடங்கள் கழிந் நிலையில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுத்து தன்னை விடத் தகுதி குறைந்த மாப்பிளைக்கு கலியாணம் கட்டி வைத்த கொதியில் மனைவி மீது தாக்குதல் நடாத்துகின்றார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரச அதிகார இத் தகவல் அந்த அதிகாரியின் மனைவியால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக எமக்கு மனைவியால் வழங்கப்பட்ட கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு எடுத்த போது காது புளிக்கும் படியான பச்சைத் தூசண வார்த்தைகளால் எம்மீத…

  20. வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதி…

  21. புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 04:04.54 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் - என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் 'பாலாறு' திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது. அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, 'அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி' என்று அவர் கேட்க, 'இல்லை' என்று நான் மறுக்க வேண்டியிருந்தது. 'முதல் குழந்தைப் போராளி' என்று நான் எழுதவில்லை. 'தமிழீழ வ…

  22. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை மீது ஒரே வேளையில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றைப் புலிகள் இயக்த் தலைவர்கள் இட்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களைத் தெடர்ந்து யாழ் முகாம்களை ஒரே வேளை தாக்கி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் இயக்கத்தினர் தீவிரமாக முயலக்கூடும் என்பதால்,இந்தத் தகவல்கள் வெளியாகிய உடனேயே கடந்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் படையினரின் முகாம்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு புலிகள் இயகத்தினரின் திட்டம் மற்றும் படையினரின் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்ககைகள் பற்றிய தகவல்களை உயர்மட்ட பாதுகாப்புத் துறைப் பிரிவைச் …

  23. [09/06/2009, 01:59 மணி தமிழீழம் ] போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம். வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில்சுமார் 10000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்"நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப் பெறமுடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்"சுட்டிக்காட்டி உள்ளது. "யுனிசெவ்"அமைப்பின் இலங்கைக்கான பேச்சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.