எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர். எதிர் வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. …
-
- 2 replies
- 482 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி, பெரியகுளம்
-
- 2 replies
- 488 views
-
-
மருவிப்போகும் "சாமிக்கு செய்தல்கள்" ஒரு பக்கத்தில் பெரியாரிசத்தின் அடிகொள்ளல்;மறுபுறத்தே ஆரியமயமாக்கப்படும் கிராமிய வழிபாட்டு தலங்கள்.இவற்றின் மத்தியில் எங்கள் தொன்ம குல வழிபாட்டு முறைகள் அல்லது "சாமிக்கு செய்தல் " என்னாகும் இனி? இந்தியாவின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குலதெய்வ கோயில்கள் காணப்படுவனையும் அவற்றுக்கான வழிபடுதல்களையும் நாம் அறிவோம்.இலங்கையின் கிழக்கின் கிராமியப்பகுதிகளிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகளை கொண்ட கண்ணகையம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் கோவில்களும் காணப்படுகின்றன.இன்று நான் பதிவிடப்போகின்ற விடயம் வீடுகளில் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் குறித்தாகும். இதனை எங்களூர் பகுதிகளில் "சாமிக்கு செய்தல்" என அழைப்பர்.கிராமிய வீடுகளில் ஒவ்வொரு…
-
- 2 replies
- 954 views
-
-
வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி தவில் இசைவித்தகர் ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக…
-
- 2 replies
- 996 views
-
-
படுகாஸ்( Padukaas ) என்று அழைக்கப்படும் படுகர் இன திருவிழாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் சந்திரகுமார் அவர்கள் அழைப்பின் மூலம் கிடைத்தது. உதகை அருவங்காட்டுக்கு ( Aruvankadu ) அருகில் இருக்கும் ஜெகதளா ( Jagathala ) என்னும் படுகர் கிராமத்திற்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றோம் . அந்த ஊருக்குள் நுழைந்ததுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்த அந்த கிராமத்தை காணவே அழகாக இருந்தது ஆண்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சர்ட்டிலும் பெண்கள் வெள்ளை வேட்டியை உடம்பில் போர்த்திக்கொண்டும் இருந்தது அவர்களது வெள்ளந்தியான மனதை உணர்த்துவது போல் இருந்தது அவர்கள் உபசரிப்பும் அதுபோலவே . ஏழு கிராமங்கள் ஒன்று சேர்ந்து கெத்தையம்மன் என்னும் கடவுளுக்கு திருவிழா…
-
- 2 replies
- 2k views
-
-
கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும் மழை.. மேலோடு தடவிப்போகும் நிலவு.. உள்ளே புகுந்து அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று… ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து நடக்கும் பூனை ஆனாலும்.. விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து நித்திய கல்யாணி.... இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்.. என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்) இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில் இராணுவத்தினர் நிற்கின்ற புகைப்படம்.. மனசுக்குள் இனம்புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது.. அந்த முற்றத்தை எனக்கு மறக்கமுடியாது.. இதற்கு முன்பும் ஒரு நாள் நான் நடுக்கத்தோடும்…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சுட்ட இடம்: eelamaravar & twitter இரண்டு தகவல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன ------------------------------- நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…😥 ஒரு போராளியின் குருதியில் இருந்து….. (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 778 views
-
-
புலிகளின் முன்நாள் முக்கிய உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமாகிய "றகீம் " அவர்களுடன் ஓர் நேர்காணல் "30 வருடங்களின்பின் மௌனம் கலைகிறார் றகீம்" https://www.facebook.com/thayagam.tamil/videos/2751626138441923
-
- 2 replies
- 963 views
-
-
ஓரு போராளியின் ஆக்கம் அன்றும் வழமைபோல் அதிகாலை 5.00 மணி. தனது சகாக்களை எல்லோரையும் தனது வழமையான எழுந்து வாடா தம்பி இந்த நாடு இருக்குது உன்னை நம்பிஇ நீ எழுந்தால் விலங்கு தெறிக்கும் எங்கள் தமிழினம் நிமிர்ந்து நடக்கும் என்ற பாடலுடன் துயிலெமுப்பிக் கொண்டிருந்தான். பாடலைக் கேட்டு அனைவரும துள்ளியெழுந்து; காலைக்கடனை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். இடையில் போராளி இனியவன் பொறுப்பாளரிடம் வந்து அண்ணே என்ர இடத்தில கிராமப் படைக்கான பயிற்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.; இண்டைக்கு நீங்கள் ஒருக்கா வரவேணும் அவர்களோடு கதைக்க வேண்டும.; எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ஒன்று. எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அதுதான் நீங்கள் கட்டாயம் வரவே…
-
- 2 replies
- 1.7k views
-
-
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
-
Tagged with:
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
- tamils subamrine
- கடற்கலங்கள்
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலி நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் கடற்கலங்கள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கி
- கடற்புலிகளின் நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் படகுகள்
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்படை
- தமிழரின் நீர்மூழ்கி
- தமிழரின் நீர்மூழ்கிகள்
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
- தமிழீழக் கடல்
- தாழ் தோற்றுரு கடற்கலன்கள்
- நீர்மூழ்கிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-su…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா? யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி? ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும். தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங…
-
- 2 replies
- 678 views
-
-
-
- 2 replies
- 628 views
-
-
புகையிலையும் மச்சக் (மச்சம், மாமிசம்) கடையும் February 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தகதையாகப் போயிட்டுது …” இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழ்பேசும் பரப்பில் பிரபலமான பழமொழி. உண்மையான பழமொழி சொல்மாற்றம் அடைந்து திரிபடைந்து விட்டது. புங்குடுதீவானுக்கு இலை விற்ற கதையாகிப் போனது என்பது தான் உண்மையான பழமொழி. அதனைப் பிற்காலத்தில் புகையிலையையும் சேர்த்துப் புதுப் பழமொழியாக்கி உலாவவிட்டு விட்டார்கள். புங்குடுதீவு வர்த்தகர்கள் புகையிலைக் கடைகளை வைத்திருந்ததாகப் பெருமளவில் அறியப்படவில்லை. அது போலப் புகையிலைத் தரகிலும் ஈடுபட்டதாகவும் அறியப்படவில்லை. அன்றும் சரி, இன்றும் சரி புங்குடுதீவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண…
-
- 2 replies
- 6.8k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head net…
-
- 2 replies
- 2.4k views
- 1 follower
-
-
http://eelatamil.net/index.php?option=com_...d=1205&Itemid=1 நன்றி சங்கதி....... :wink: :wink: :wink: :wink:
-
- 2 replies
- 1.4k views
-
-
இயற்கையும் செயற்கையும் கிழக்கு மக்களை வழ விடுவதாய் இல்லை. செயற்கை அனர்த்தங்கள் முற்றுப்பெற்றுவிட்டாக உணர்ந்த வேளையில் இயற்கையின் கொடையாய் வெள்ளம் ஊருக்குள் வந்தது. மீளகட்டியேழுப்பிய பொருளாதார வசதிகள் எல்லாம் அழிந்து போக கிழக்கு மக்கள் வாழ்வின் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடிழந்து, சொத்திழந்து, இருக்க இடமின்றி தவிக்கும் இந்த மக்களுக்கு கனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் உதவிகளை வழங்கி வருகின்றது. முதலாம் கட்டமாக 6 லட்சம் பெறுமதியான உணவுப்பொதிகளையும், இரண்டாம் கட்டமான 3 லட்சம் பெறுமதியான உணவுப்பொதிகளையும் மக்களுக்கு நேரடியாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் வழங்கி வருகின்றது. இப்பணியில் எமது வவுனியா கிளையினர் நேரடியாக பங்கேற்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
கண்ணீருடன் உடலின் ஒவ்வொரு மயிர்க்கணுவும் புல்லரிக்க எனது வாழ்வின் இளமை நாட்களை வீடியோவுடன் சேர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.. உங்களுக்கும் இது நிகழலாம்.. என் இளமை வாழ்வின் அநேக நாட்கள் இளையராஜாவைப்போல் இந்த அம்மாவின் குரல் சிட்டுவின் குரல் என்று பல ஈழக்கலைஞர்களின் குரலுடனும் இசையுடனும் கழிந்தவை.. இன்றுகூட வாழ்வில் மனதில் வீட்டில் சோர்வாக துயராக இருக்கும் நாட்களில் இவரின் பாடல்களை கேட்டு மீண்டும் ஓர்மத்துடன் எழுந்திருக்கிறேன்.. என் குழந்தைகளுக்கு கூட இந்த நினைவுகளை அப்படியே நான் உணர்வதுபோல் கடத்த முடியாது.. இவை இந்த நாட்களில் போராளிகளோடு கூடவே நடந்த எமக்கே எமக்கு உரிய பொக்கிசங்கள்.. பரணில் கிடந்த பால்ய காலங்களை இந்த வீடியோவின் மூலம் தூசி தட்ட உதவிய அந்த தம்பிக…
-
- 2 replies
- 903 views
-
-
-
-
- 2 replies
- 3.6k views
-
-
(Basheer Segu Dawood) மட்டக்களப்பு/ சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும்,விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார்.அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது நண்பிகள் கூறுகிறார்கள். ஹாஸியா அழகி, பணக்காரி என்ன குறை அவளுக்கு ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்று தெரியவில்லை என்கின்றனர் இவரது இன்னும் சில நண்பிகள். ஹாஸியாவுக்குத் திருமணம் பேசி திகதி குறித்து அழைப்பிதழும் அச்சிட்டாயிற்று, விநியோகமும் தொடங்கிற்று. கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கையில் ஹாஸ…
-
- 2 replies
- 1.1k views
-
-
- Sign
- Petition
- Anna
- Centenary Library
-
Tagged with:
சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படு…
-
- 2 replies
- 2.7k views