Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும் ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ? முன்னுரை : யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அது மட்டுமல்ல, -) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் , -) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, …

    • 1 reply
    • 497 views
  2. `ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும் [19 - April - 2006] [Font Size - A - A - A] விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட…

  3. [size=3] [size=4]மருத்துவர் எல்லன் சாண்டர் அம்மையாரைப் பாருங்கள் ![/size][/size] [size=4]https://www.facebook.com/boycottsrilankanow [/size] [size=3] [size=4]செயல் திட்டங்களை உககமெங்கும் செய்து , முடிந்த அள்விற்கு ஒரே நேரத்தில் செய்து நமது போராட்டத்தை[/size][/size] [size=3] [size=4]உலகுக்கு அறிவிப்போம்.![/size][/size][size=3] [size=4]செயல் திட்டங்கள் :[/size] [size=4]உலகெங்கும் இணைந்து, தமிழரல்லாதோரையும் இணைத்துச் செயல் பட வேண்டும். இனப் படுகொலை, சிங்களவருடன் தமிழர் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.[/size] [size=4]இந்தியத் தூதரகங்கள் முன் உண்ணா விரதம் உலகெங்கும் ஒரே நாளில் இருப்போம்.[/size] …

    • 1 reply
    • 1.2k views
  4. தமிழீழம் என்பது ஒரு கோசமோ,சலுகையோ காகிதத்தில் எழுதப்பட்ட விட்டுக்கொடுப்புக்களுக்கு உள்ளாக்கக் கூடிய வெற்று அரசியல் கோரிக்கையோ அல்ல. அது இலங்கைத் தீவில் வரலாற்றக்கு முற்;பட்ட காலம் தொட்டே பல்லாயிரம் தலைமுறைகளாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களுடைய மறுக்க முடியாத வரலாற்று உரிமையும் இறைமையும் உள்ள ஒரு நாடாகும். இலங்கைத் தீவில் வாழும் இறைமையுள்ள இனம் என்று சொல்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைவிட தமிழீழத் தமிழ் மக்களுக்குள்ள உரிமை அதிகமாகும்.ஏனெனில் தமிழ் மக்கள் சிங்கள இனம் இலங்கைத் தீவில் தோற்றம் பெறுவதற்கு முன்பிருந்து அங்கு வாழ்ந்து வருபவர்களாகும். இதற்கான தொல்லியல் மானிடவியல் சான்றுகள் நிறையவே இருக்கின்ற போதிலும் தமிழர்களுடைய அரசுகள் என்கின்ற போது கி.பி.13 ம் நூ…

  5. வணக்கம் தாய்நாடு..... முத்து ஐயன்கட்டில் உள்ள காட்டில் எங்களது வரலாற்றை தேடி ஒரு பயணம்

  6. தமிழக ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை அ.மார்க்ஸ் டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், நான், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு இரண்டு நாள் முன்பு (ஆகஸ்ட் 3) சென்று வந்தோம். அவற்றில் ஒன்ரு விழுப்புரம் மாவட்டத்தையும் மற்ற இரண்டும் கடலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவை. நானும் சுகுமாரனும் ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்று வருவது இது நான்காவது முறை, சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன…

    • 1 reply
    • 886 views
  7. வணக்கம் தாய்நாடு.... யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! யாழ். மண்ணில் நனவாக போகும் 50வருட கனவு!! வடக்கு கிழக்கில் தமிழரின் மிகப்பெரிய சொத்தாக நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த வாழைச்சேனை காகித ஆலை திட்டமிட்டமுறையில் மூடப்படபட்டுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் இருந்து உதயமாகின்ற மற்றொரு தொழிற்சாலை இது. வடக்கு கிழக்கில் சேகரிக்கப்படும் கழிவுக் கடதாசிகளை மூலப்பொருட்களாகக்கொண்டு இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் காகித உற்பத்திகள் வடக்கு கிழக்கிற்கான முழு காகிதத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலும், பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையிலும் எதிர்காலத் திட்டமிடல்களுடன் இந்த காகித ஆலை மிளிர இருக்கிறது. யாழ் மண்ணில் சுமா…

  8. சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற இன அழிப்பைப் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம். இன அழிப்பு (Genocide) என்றால் என்ன? இன அழிப்புக்கள் உலகில் எங்கெங்கெல்லாம் நடைபெற்றுள்ள? இன அழிப்பிற்கு எதிராக உலகில் உள்ள சட்டங்கள் என்ன? இலங்கையில் உண்மையிலேயே ஒரு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா? இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யவேண்டும்? இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்டு வருபவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? இன அழிப்பு என்கின்ற விடயத்தைப் பற்றி உலகம் தமிழர் எத்தனை தூரம் அறிந்துவைத்திருக்கவேண்டும்? இந்த விடயங்களை ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.…

  9. விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிக்க முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலமே இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இலங்கை இனப்பிரச்னைக்கு, அந்நாட்டு அரசால் உரிய தீர்வு எடுக்கப்படும்வரை, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாமல், போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராபர்ட் பிளேக் குற்றம்சாட்டினார். …

    • 1 reply
    • 1.2k views
  10. http://www.youtube.com/watch?v=3lj1k0HhaNs http://www.youtube.com/results?search_query=Seeman+Speech+at+Naam+Thamizhar+Madurai+Maanadu&aq=f

    • 1 reply
    • 986 views
  11. Srilankan Tamil Refugees' Condition in Tamilnadu நன்றி - யூரூப்

    • 1 reply
    • 498 views
  12. போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ] போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள். இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது. இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார். பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்ப…

  13. ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்…

    • 1 reply
    • 2.7k views
  14. போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…

  15. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்…

  16. பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள். இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர…

  17. 26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது …

  18. வணக்கம் தாய்நாடு... கல்வயல் சாவக்கச்சேரி

  19. அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை நடத்தி உயிரிழந்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியது. மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது நினைவாலயத்தில் சிரமதானப்பணிகள் மேற்கொண்…

  20. தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. நன்றி.

  21. வங்களாவடி சந்தி வேலணை உலக்கைபலிச்சி பத்ரகாளி அம்பாள் ஆலயம் வட்டுக்கோட்டை

  22. அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019 எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள் அவளது முகத்தில் கண்ணீர…

    • 1 reply
    • 1.9k views
  23. Started by akootha,

    கறுப்பு ஜூலை :

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.