Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கௌசல்யன் வாழ்கிறான்! அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." மேலும் வாசிக்க http:/…

    • 0 replies
    • 908 views
  2. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?

    • 0 replies
    • 476 views
  3. Started by ஏராளன்,

    திடம் ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க…

  4. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும்சரி, தமிழ்த்தேசிய ஏனைய கூட்டங்களிலும்சரி, இந்த கோரிக்கைக்கு முறையான வரவேற்பு கிடைக்கவில்லை. வற்புறுத்தலின் காரணமாக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதேயொழிய உளப்பூர்வமான முயற்சியாக அது மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே பதிவு விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்தது. இந்த இழுபறி நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, பதிவு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்ட…

  5. Started by Newsbot,

    • 0 replies
    • 846 views
  6. இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது ”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களு…

    • 0 replies
    • 580 views
  7. குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை : October 1, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.…

  8. எமக்கு எதிரான தாக்குதல்களுக்கு பழி: ஈஸ்டர் சூத்திரதாரி சக்ரான்

  9. அசாத் மௌலானா எவ்வாறு , ஏன் ஐரோப்பாவிற்கு தப்பி ஓடினார் ? நடந்தது என்ன ! BatticaloaOctober 6, 2023 - வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது - எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சாலே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . - குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று…

  10. சாராய வியாபாரியின் மனைவிகள். தமிழ்நாட்டின் நெல்லைப் பகுதியில் ஒரு சாராய வியாபாரி இருந்தார். மனைவி வந்த ராசியோ பணம் மழையாகக் கொட்டியது. சாராயமழை பாய, பணமழையும் பாய்ந்தது. 300 கோடிக்கு மேல் சொத்து திரண்டது. கூடவே, யாவாரிக்கு எல்லா பணக்காரருக்கும் வரும் வியாதி வந்தது. கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேணுமே. தேடினார், கிடைத்தது. வந்தவளை இரண்டாவது மனைவி ஆக்கிக் கொண்டார். பணமுதலை அவ்லவா! மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டார் இரண்டாவது மனைவி. அகமகிழ்ந்து போன யாவாரி, சும்மா 100 கோடியை அப்படியே வாரிக் கொடுத்துவிட்டார். வந்தது வினை. கோபத்தில் துடித்தார், முதல் மனைவி. இந்த மாதிரி போனால், எல்லாத்தையுமே உருவிடுவாளே, நம்மள நாக்க வழிக்…

  11. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY/GETTY IMAGES இலங்கையில் கடந்த மாதம் 250க்கு மேலானோர் கொல்லப்பட காரணமான தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ளூ…

    • 1 reply
    • 835 views
  12. தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ள பிரச்சினை அண்மையில் இந்தக் காணொளியைப் பார்க்க முடிந்தது. மனதிற்கு வலியைத் தந்த காணொளிகளில் ஒன்று. புலம்பெயர் தேசங்களில் தப்பி வாழும் முன்னாள் புலிகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை தாயகத்தில் உள்ள ஒருவர் முன்வைத்திருக்கிறார். இவர் கூறும் பல விடயங்களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இவ்விடயங்களில் மிகவும் நெருடலானதும், சர்ச்சைக்குள்ளாகியதுமான ஒரு விடயம் தான் இறுதிநேரத்தில் உயிர் காக்க ஓடிக்கொண்டிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகக்ப் பாவித்தார்கள் என்பதுடன், அவர்களைச் சுட்டுக் கொன்று தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்பதும். இறுதிப்போரின் இறுதி நாட்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது பின்னாலிருந்து புலிகள்…

  13. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள். சனிக்கிழமை 8 ஆம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளபடியால், அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஓர் அணியின் கீழ் ஒன்று திரண்டு, அரசியல் அடிமைகளாக்கப் பட்டுள்ள எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்க முன்வர வேண்டும். இந்த நேரத்தில் கடந்த 64 வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை, கொலைகளை, பாலியல் வல்ல…

  14. அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியிட்ட புத்தகத்தில் விடையின்றி தொடரும் பல வினாக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விடைதான் என்ன? அவர் கூறியிருப்பது சரியா? போன்ற வினாக்களுக்கு இந்த வாரம் லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விளக்கியுள்ளார். மேலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு மாற்றம் பெறும்? கமால் குணரட்னத்தின் புத்தகத்தில் பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றியும் கே.வி.தவராசா தெளிவுபடுத்தியுள்ளார். http://www.tamilwin.com/interviews/01/121310?ref=home

  15. சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.? சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாது…

  16. #P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு 25 Views ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”வடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது. உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் ப…

  17. கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல் August 4, 2021 — கருணாகரன் — என்ன செய்வது, நம்முடைய சூழலின் அபத்தம், நாட்டின் நிலை, அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை அல்லது புரிதலின்மை, அதிகாரிகளின் திறனற்ற போக்கு, உறுதியும் அறிவும் அற்ற நிலை போன்ற காரணங்களால் பல விசயங்களையும் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியே உள்ளது. முன்பு ஏதாவது ஒரு சில விசயங்களில்தான் இப்படித் திரும்பத்திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது மீள் நினைவூட்டலைச் செய்யக் கூடியதாக இருந்தது. இப்பொழுதோ அநேகமான விசயங்களிலும் திரும்பத் திரும்பத்திரும்ப என்ற அலுப்பூட்டக் கூடிய நினைவூட்டலையும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டியுள்ளது. இது நல்லதொரு சமூகத்துக்கான, நாட்டுக்கான ந…

  18. புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை: மூவரின் வேறுபட்ட கண்ணோட்டங்கள்! அக்டோபர் 4, 2021 –சுபத்திரா தேசப்பிரிய தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பு குறித்து கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு அரசியல் முக்கியஸ்தர்கள் மூவர் பதில் அளித்துள்ளனர். மேற்படி முக்கியஸ்தர்கள் மூவரிடமும் கேட்கப்பட்டஐந்து கேள்விகளும் வருமாறு: 1. தமிழ் புலம்பெயர் சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை தொடர்பாக உங்களது கருத்து என்ன? 2. அரசு தலைமையின் நெகிழ்வுப் போக்கு குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாடு என்ன? 3. நாட்டின் உள்விவகார அரச பொறிமுறையில் வெளிநாடுகள் அநாவசியமாக தலையிடக் கூடாது என்பது புத…

  19. கடும் கோபத்தில் மகிந்தா.... விவசாய அமைச்சருக்கு போனைப்போட்டு திட்டினார். பிரதமர் மகிந்தா, மேலதிக கடன் வாங்கும் விடயம் தொடர்பில் சீன தூதரை சந்தித்தார். பேச்சில், உரக்கப்பல் விடயம் தொடர்பில், சீன தூதர் பேச முயல்கையில், அது குறித்த முழு விபரம் தெரியாது. அதிகாரிகளிடம் பேசி விபரம் எடுத்த பின்னர், பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். ஆனால் அதேதினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா, பிரதமர், தன்னை சந்தித்த சீன தூதரிடம், உரம் நாட்டினுள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார் என்று சொல்லி இருந்தார். ஆத்தை அரிசிக்கு அலைய, குத்தியன் பாலுக்கு அழுதானாம் என்பது போல.... கிடைக்க கூடிய கடனுக்கே ஆப்பு வைக்கும் இந்த வேலையால் பெரும் க…

  20. தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி? அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள். ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளத…

  21. இந்தியா சொல்ல வரும் செய்தி என்ன? ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தினால் கடந்த வாரம், 20 ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் முக்கியமான ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கான தயார்படுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்த…

  22. நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும் ஆனந்தபுரத்தில் அனல் நடுவே நின்று வீரம் விளைத்தவர்களது நினைவு போன வாரத்தில் கடந்துபோனது. ஆனந்தபுரம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையை தீர்மானிக்கும் ஒரு சமராகஇருந்தது. அந்தசமர் வெற்றிபெற்றால் சிங்கள படைகளும்,அதற்கு முண்டுகொடுத்தபடியேநின்றிருந்த வல்லாதிக்கபடையும் மோசமாக பின்வாங்கிஓடிவிடும்.வெல்லப்படமுடியாத ஒரு மரபுவழிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஊடாக தமிழீழ நிலங்களின் பிரிந்துபோகும் உரிமை யாராலும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு தனது முழுநிதியையும், ஆளணியையும் மாவிலாற்றிலிருந்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு இறக்கிவிட்டிருந்த சிங்களம் ஆனந்தபுரத்…

    • 0 replies
    • 916 views
  23. ஆனந்தசங்கரியின் தீர்க்க தரிசனம் June 23, 2023 – கருணாகரன் – கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்கியவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான திரு. வீ. ஆனந்தசங்கரி. இது நடந்தது 1984 இல். அதற்கு முன்பு யாழ்ப்பாணத்துடனேயே கிளிநொச்சி இணைந்திருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின்போதே கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் ஆனந்தசங்கரி. அதன்படி தனிமாவட்டமாக்கினார் ஆனந்தசங்கரி. இதற்காக அவர் பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதுவும் அவர் அங்கத்துவம் வகித்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியுடனேயே போராட வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியைப் பிரித்தெடுப்பதற்குக் கூட்டணியிலிருந்த …

  24. ஹோலி ஹோண்ரிச் பதவி,பிபிசி செய்தியாளர் வாஷிங்டனில் இருந்து 25 செப்டெம்பர் 2023, 11:35 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் நியூயார்க்கில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட போது, அவரது வழக்கமான மற்றும் நம்பிக்கை மிகுந்த புன்னகை மங்கியிருந்தது. செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இந்தியா தொடர்பானவை. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இந்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். "நமது மண்ணில் கனடா குடிமகன் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் இருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.