Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் மக்களின் கலாசாரத்தையும் பண்பாடு - பழக்க வழக்கங்களையும் மிக மோசமாகப் பின்னடைய வைப்பதற்கான யுத்தம் ஒன்று இன்று தமிழர் தாயகப் பகுதியில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த யுத்தம் நீண்ட காலத் திட்டமிடல்களுடன் செயற்படுத்தப்படுகின்றது. தமிழ் இளைஞர், யுவதிகளின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வையும் சுதந்திர வேட்கைகளையும் திசை திருப்புவதற்காகவே இந்த கலாசாரப் பிறழ்வு யுத்தம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கலாசாரம் சீரழிந்துவிட்டது என்றும் யாழ்ப்பாணம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்றும் உலகம் பூராகவும் கதை பரப்பப்படுகிறது. யாழ்ப்பாணம் ஏதோ குட்டிச்சுவர…

  2. ஐரோப்பா தாண்டி மணக்கும் ஐ.தே.கவின் அம்மண அரசியல்.. ஐ.நாவை மதிப்பதா இல்லை அதை மதிக்காத ரணிலை மதிப்பதா..? சிங்கள அரசியலில் ஏறத்தாழ செல்லாக்காசாகிவிட்ட ஐ.தே.க இப்போது இனவாதமே ஒரே வழி என்ற இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறது. சமீபத்தில் ஐ.தே.க கூறியிருக்கும் மூன்று முக்கிய கருத்துக்கள் போருக்குப் பின்னும் அக்கட்சி புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன. 01. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் போலீஸ் சேவையை வழங்குவதை ஐ.தே.க எதிர்க்கும் என்று சென்ற வாரம் கரு.ஜெயசூரியா கூறியிருந்தார். 02. போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தாம் அனைவரும் ஒன்றுபட்டு அதை எதிர்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கா நேற்று க…

    • 0 replies
    • 1.1k views
  3. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள் சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும். நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெ…

  4. சிங்களே - சிங்கத்தின் ரத்தங்கள் மகாவம்சம் என்னும் சிங்களவரின் அபத்தமான காவியம். அங்கே குவேனி என்னும் இளவரசி,அரச குடும்பத்தில் இருந்து தப்பி காட்டினுள் ஓடுகிறாள். ஓடியவள், காட்டில் ஒரு சிங்கத்தினை காண்கிறாள். அது சிங்க முகம் கொண்ட மனிதன் என்றால் பரவாயில்லை, ஆனால்,மனிதரையே அடித்து தின்னும், காட்டு விலங்கு. அதன் மேல் காதல் கொண்டு, இணைந்து, சிங்கபாகு, சிங்கபாலி எனும் இரு குழந்தைகளை பெறுகின்றாள். வளர்ந்த சிங்கபாகு, தங்கையை, தகப்பன் சிங்கத்தின் பாலியல் வன்முறை இருந்து பாதுகாக்க, தந்தை சிங்கத்தினை கொன்று, தனது தங்கை சிங்கபாலி யினை தானே மணந்து, அவர்கள் மூலம் வந்த இனமே சிங்களம். (தலயில அடிக்காதீங்க). தகப்பன் சிங்கம், விவசாயம் செய்து புள்ளை, குட்டியல வளத்த…

    • 7 replies
    • 1.1k views
  5. தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். . ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2010 16:44 “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். முன்னோட்டங்கள்… ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்ப…

    • 0 replies
    • 1.1k views
  6. 1978ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ரோகண விஜயவீரவிற்கு கல்லெறி விழுந்த போது...

  7. எங்களை அழித்தது இந்தியா தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஊடக அலகில் வருகை விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியராகவும் பணியாற்றி வருபவர். அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக 2008-09 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பு வகித்தவர். விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பூர்வ தொலைக்காட்சியில் விவரணப் படத் தயாரிப்பாளராக இயங்கியவர். கற்கை …

  8. வன்னியில் அரச படைகளுக்கு எதிரான கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.1k views
  9. தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது. இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கி…

  10. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது. இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் …

    • 2 replies
    • 1.1k views
  11. சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது! 31 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போ…

    • 8 replies
    • 1.1k views
  12. தமிழர்கள் இலங்கை அரசின் புகையிரத சேவையில் பயணம் செய்வது சரியா ? வான் என் இதை கேட்கிறேன் என்றால் யாழ் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களும் தமிழார் அதே போல் அதில் வேலை செய்பவர்களும் தமிழர் , அதனால் இப்போது மக்கள் புகையிரதத்தில் பயணம் செய்வதால் அதை நம்பி இருக்கும் தனிழ் மக்களுக்கே வருமான இழப்பு ஏற்படுவதுடன் சிங்கள அரசிற்கு வருமானமாகவும் மாறுகின்றது. எனவே புகையிரதம் மூலம் பயணிப்பதை தவிர்த்தால் அது பஸ் சேவையை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்க்கு அது உதவியாய் அமையும் அல்லவா???

  13. மீதொட்டுமுல்ல: கூட்டுக் களவானிகளின், கூட்டுப்படுகொலை! – என்.சரவணன் ஏப்ரல் 14 சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்துமளவுக்கு மீதொட்டமுல்லை குப்பைச் சரிவு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீதொட்டுமுல்லையில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 50 வீடுகளாவது புதைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தபட்டதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேர் புதைந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் உறுதியாக இன்னமும் கூற முடியவில்லை. புதுவருட பண்டிகை விடுமுறையில் பலர் வீடுகளில் இருந்திருக்கிறார்கள். விருந்தினர்களாக பலரும் வந்திருக்க வாய்ப…

  14. ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே... விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளிய…

  15. வடக்கு, கிழக்குத் தமிழர்கள் இந்நாட்டின் மூத்த குடியினர் ; விக்கி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்துக்கொரு கேள்வி எனும் தலைப்பில் இந்த வாரத்துக்கான கேள்வி பின்வருமாறு கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்களை பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் - இந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். பல இடங்களில் இதற்கான எனது கருத்தை ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தாலும் இவ்வாறான ஒரு கட்டுரை ரூபத்தில் முழுமையாக வெளிக்கொண்டுவரவி…

  16. 30 ஆண்டு கொடுஞ்சிறை : விடுதலை எப்போது? - நிர்வாகத்திற்கு இந்த திரியை நாம் தமிழர் அரசியலுக்குள் நகர்த்த வேண்டிய தேவையோஇல்லை - நி......👍

  17. தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன் சி.வி.விக்கினேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கெ­தி­ராகக் கூறும் மாற்றுத் தலைமை என்னும் கோசம் எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் சதியே எனத்­தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார். காரணம், தமி­ழரின் பிரச்­சி­னை­பற்றி எவ­ரோடு பேசு­வது என அரசு கைவி­ரிக்கும் நிலை வேண்டாம். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­போடு மட்­டுமே பேச வேண்டும் என்னும் ஆணையை வழங்­குங்கள். எமது அடிப்­படை பிரச்­சி­னை­யான தமிழ் தேசிய பிரச்­சினை என்ன? இந்­நாட்டில் நாம் எத்­த­கைய பிர­ஜை­க­ளாக வாழ்­கிறோம். சம பிர­ஜை­க­ளா­கவா, இரண்டாம் மூன்றாம் தரப் பிர­ஜை­க­ளா­கவா? உரி­மை­க­ளோடு வாழ வேண்­டுமா? அவற்றைக் கேட்கக…

  18. உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள் தமிழீழ நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 unarvukaL காலை இலங்கை நேரப்படி சக்தி எவ்.எம். வானொலியில் ஜி.எ.டி நேரம் 9 மணியளவில் நேயர் விருப்பபடி இடைக்கால பாடல்கள் ஒலிபரப்பபட்டுக்கொண்டிருந்தன. அதில் ஒரு நேயர் இடம் சரியாக விளங்கவில்லை ஆனால் மட்டக்களப்பில் இருந்தே அவர் ஒரு பாட்டை தனக்காக ஒலிபரப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏன் இந்தப்பாடல் உங்களுக்கு விருப்பம் என்று ஒலிபரப்பாளர் கேட்டார் அந்த பெண்மணியினை. அந்த பெண்மணி சொன்னார் எனக்கு இந்த பாடலில் சில வரிகள் விருப்பம் என்று. வசரி யாருக்காக இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள் என அந்த ஒலிபரப்பாளர் கேட்டார். அந்த பெண்மணி சொன்னார் வுனியாவில் புனர்வாழ்வு (சிறையில்) முகாமில் தடுத…

    • 4 replies
    • 1.1k views
  19. ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” - 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ரா…

  20. இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா? இதன் ஒரு கட்டமாக புலம் பெயர் தமிழர்கள் இலங்கை சென்று இலங்கை புலனாய்வு கடத்தல் பிரிவினரிடம் கப்பம் செலுத்துகின்றனராம். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம் ஏதொ ஒருவகையில் புலம் பெயர் தமிழர்களின் பணம் இலங்கை அரசின் கல்லாப் பெட்டியை நிரப்பி விடுகிறது மொத்தத்தில் இலங்கை பயங்கரவாத அரசின் வெற்றிக்கு நாமே துணை தமிழனை வைத்து பிழைக்க தெரிந்த ஜென்மங்கள்

    • 6 replies
    • 1.1k views
  21. 21ம் நூற்றாண்டில் புதிய நாடுகளின் தோற்றம்

  22. Started by sathiri,

    தற்ஸ் தமிழில் ஒரு பின்னுட்டத்தில் யாரோ ஒருவர் இதனை எழுதியிருந்தார் படித்ததும் பிடித்துப்போயிருந்தது இதனை இங்கு இணைக்கிறேன் “இந்திரா நினைவு நாளோ, குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும் எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது. மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்; “வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட இன்று வரை அவர்கள் வாயிலிருந்து வரவில்லையே” அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை. குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் – ராஜீவ் சொன்னார். “மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”. சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது. டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக் கதறியது என்கிறார்களே, அந்தச் சீக்கியப் பெண்களின்…

    • 6 replies
    • 1.1k views
  23. அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல்! – பம்பைமடு தடுப்பு முகாமில் …..! By Admin On Feb 13, 2019 Share வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…. நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன், நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவ…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.