நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஆஸ்திரியாவில் உள்ள சல்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சல்ஸ்பர்க் கலைவிழாவில் முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் இடம்பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இசை, நாட்டியம் மற்றும் நாடக நிகழ்வு நடைபெறும். இதுவரை கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் யூத மத நிகழ்வுகளே இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு தான் முதன் முறையாக இந்து மத நிகழ்வுகள் என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. இவ்விழா ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=854&Cat=27 http://www.salzburg.info/en/art_culture/salzburg_festival
-
- 0 replies
- 955 views
-
-
தமிழினத் துரோகி ப.சிதம்பரம் கைது - வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.! ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். இந்தக் கைதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் வழக்கின் தன்மையைப் பார்க்கும் போது இதில் நிச்சயம் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகின்றது. 2007ல் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ 4.62 கோடிகள் வெளிநாட்டு நிதி திரட்டிக் கொள்ள ஐ.என…
-
- 1 reply
- 955 views
-
-
1) பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது. 2) வரலாற்றை அணுகும் பிரச்சினை: 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன. 3) தைவான் பிரச்சினை: ஜப்பானிய-தைவான் …
-
- 1 reply
- 953 views
-
-
வீரப்பன் வரலாறு - வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர…
-
- 0 replies
- 953 views
-
-
http://tamilvision.tv/tvi/clients/default.aspx http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx http://cmr.fm/ (press tamil)
-
- 0 replies
- 952 views
-
-
சாராய வியாபாரியின் மனைவிகள். தமிழ்நாட்டின் நெல்லைப் பகுதியில் ஒரு சாராய வியாபாரி இருந்தார். மனைவி வந்த ராசியோ பணம் மழையாகக் கொட்டியது. சாராயமழை பாய, பணமழையும் பாய்ந்தது. 300 கோடிக்கு மேல் சொத்து திரண்டது. கூடவே, யாவாரிக்கு எல்லா பணக்காரருக்கும் வரும் வியாதி வந்தது. கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேணுமே. தேடினார், கிடைத்தது. வந்தவளை இரண்டாவது மனைவி ஆக்கிக் கொண்டார். பணமுதலை அவ்லவா! மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டார் இரண்டாவது மனைவி. அகமகிழ்ந்து போன யாவாரி, சும்மா 100 கோடியை அப்படியே வாரிக் கொடுத்துவிட்டார். வந்தது வினை. கோபத்தில் துடித்தார், முதல் மனைவி. இந்த மாதிரி போனால், எல்லாத்தையுமே உருவிடுவாளே, நம்மள நாக்க வழிக்…
-
- 2 replies
- 952 views
-
-
சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு நாட்டில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக இந்த முதுகெலும்பு விவகாரம் மாறியுள்ளது. அது என்ன முதுகெலும்பு விவகாரம் என எண்ணத் தோன்றலாம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே இந்த முதுகெலும்பு விவகாரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்பமாக வெடிக்க வைத்திருக்கிறார். இதனால் தெற்கு அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதோடு அரசியல்வாதிகளுக்கும் பேரிடியாக இந்த விவகாரம் மாறியுள்ளது. அப்பாவி மக்கள் சிறிதும் எதிர்பார்த்திராத மிகக் கொடிய துயரச்சம்பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதிவாகியது. இந்த சம்பவத்தில் 263 உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தன. இன்னும் பலர் ஆறாவடுக்களுடனும் ஊனத்…
-
- 1 reply
- 951 views
-
-
Courtesy: ஜெரா தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவாகவே நம் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை அல்லது விடயத்தை அதன் தேவைப்பாடு முடிந்ததும் வீசியெறிந்துவிடுவோம். அதனைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனக் கருதினால் ஆவணக்காப்பகத்தில் வைத்திருப்போம். இந்த விடயங்கள் நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மாத்திரமானவையல்ல. அரசியல், பொருளாதாரம், சமூக விழுமியங்கள் என அனைத்திற்கும் பொருந்திவரக்கூடியவை. இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்கிற அரசியல் பேரியக்கத்தையும் வைத்துப்பார்க்கலாம். புலிகளின் கோரிக்கை வேறு தமது கோரிக்கை வேறு இந்தப் பேரியகத்தின்…
-
- 12 replies
- 950 views
-
-
பொதுநலவாய அமைப்பிற்கும் சார்க் அமைப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா பத்திரிகை நடத்துகிறார்கள்
-
- 3 replies
- 948 views
-
-
விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார். அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்: 1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font! 2) ஆங்கில எழுத்...துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம். என் எதிர்வினை: 1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்ட…
-
- 3 replies
- 948 views
-
-
ஒரு சிறுபான்மை இனம் எதிர்க்கட்சியாக வருவதால் ஏதாவது நன்மையுண்டா...? இன்றைய சூழ்நிலையில் வெற்றியைக்கொண்டாடிவரும் சிங்களமக்கள் மத்தியிலும் மகிந்தவின் காய் நகர்த்துதலாலும் பல ஆண்டுகளுக்கு மகிந்தவின் ஆட்சியே இலங்கையில் இருக்கப்போகின்றது ஆனால் இதில் தமிழர்களுக்கு சார்பானதாக ஏதாவது நடக்குமாக இருந்தால் அது ரணிலுடன் போட்டிபோடுவதையே தமிழர்தரப்பு தற்போது செய்யமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது அதாவது மகிந்த மிகப்பெரும் பெரும்பாண்மையுடன் வெல்வார் என்பதும் அதனால்ரணில் மிகப்பெரும் தோல்வியை தழுவுவார் என்பதும் ஊகிக்க கூடியதே. அப்படியாயின் எதிர்க்கட்சியாக எவர் வருவது என்பது சிந்திக்கப்படவேண்டியதாகும் சிறுபான்மை இனத்தவர் எல்லோரும்ஒன்றாகி சிறுபான்…
-
- 8 replies
- 948 views
-
-
எந்திரன் முகம்மது தம்பி மரைக்கார் / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31Comments - 0 “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்கிரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர். ஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொ…
-
- 0 replies
- 947 views
-
-
http://in.youtube.com/watch?v=oXaWvOj1sGg&...feature=related தலைவரின் 54வது வயதை முன்னிட்டு...
-
- 0 replies
- 947 views
-
-
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப் பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு ஹபயங்கரவாத' முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன. தமது மண்ணிலே சுதந்திரமாக, ஜனநாயக உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வார்த்தைகளில் விபரிக்க முடியாத அர்ப்பணிப்புகளுடன் போராடிய தமிழினத்தை இன்றைக்கு முட்கம்பி வேலிகளுக்கும் அடைத்துப் பார்த்துத் திருப்திப்படுகின்ற சர்வதேசக் கனவான்களே! ஈழத் தமிழ் மக்களின் மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பு…
-
- 5 replies
- 947 views
-
-
-
- 0 replies
- 946 views
-
-
-
- 9 replies
- 946 views
- 1 follower
-
-
சூழ்நிலைக் கைதி என்று வி.உருத்திரகுமாரன் உள்ளடங்கலான தனது விசுவாசிகளால் இதுகாறும் வர்ணிக்கப்பட்டு வந்த கே.பி ஒரு கைதி அல்ல என்று சிங்கள அரசு விடுத்துள்ள அறிவித்தல் 2009 மே 18 இற்குப் பின்னர் அவரது குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வந்த பல்வேறு குழப்பங்களுக்கான முடிச்சை அவிழ்த்து விட்டுள்ளது. மலேசியாவில் தங்கியிருந்த வேளையில் சிங்கள - மலேசிய புலனாய்வுப் பிரிவினர் நிகழ்த்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கே.பி கைது செய்யப்பட்டதாக இதுவரை அவரது கையாட்களால் பரப்புரை செய்யப்பட்டு வந்த பொழுதும் அது ஒரு கைது நாடகம் என்பதை நாம் அடித்துக் கூறி வந்தோம். இதனை மெய்யுண்மையாக்கும் வகையிலேயே இப்பொழுது கிளிநொச்சியில் குடியமர்ந்து சுதந்திரமாக கே.பி செயற்படுவதும், தனது கையாட்களை கொழும்புக்கு அழ…
-
- 3 replies
- 945 views
-
-
01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..? 02. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வர…
-
- 0 replies
- 944 views
-
-
உங்கள் பயணப்பொதிகள் படும் பாடு..! இரண்டு நாட்களுக்கு முன்னர் எயர் கனடா விமானப் பணியாளர்கள் பயணப்பொதிகளை கையாண்ட முறை தொடர்பிலான காணொளி ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, சிறு தேடல் செய்தபோது இதுபோன்ற வேறும் சில காணொளிகளைக் காண நேர்ந்தது. அடுத்த முறை உங்கள் பயணப்பொதியின் சில்லுகள், கைப்பிடிகள் உடைந்து வந்தால் கனக்க யோசிக்க வேண்டாம்.. 1) 20 அடி உயரத்தில் இருந்து விழும் பொதிகள்.
-
- 7 replies
- 944 views
-
-
இந்தியாவுக்கேற்ப கூட்டமைப்பு ஆடுகின்றது - பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் - த.தே.வி. கூட்டமைப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 23, 2010 sivaji கூட்டமைப்பினால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் புதிய கட்சியினை நேற்று ஆரம்பித்தனர். http://www.youtube.com/user/Eelanatham இதன் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தைய…
-
- 8 replies
- 943 views
-
-
இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ... ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது. இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது …
-
- 14 replies
- 943 views
-
-
வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’ Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0 உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் …
-
- 1 reply
- 942 views
-
-
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி -தனபாலா மஹிந்த இராஜபக்ச தன் நண்பர்களை வீழ்த்தி, தன் எதிரிகளை சிம்மாசனத்தில் ஏற்றினார் என வரலாறு அவரைப் பற்றிய கணிப்பீட்டை பதிவு செய்யத் தவறாது. 2005ஆம் ஆண்டு, மஹிந்த இராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியவர் மங்கள சமரவீர. சுதந்திரக் கட்சிக்குள் இருந்த பண்டாரநாயக்க அணியைத் தோற்கடித்து, சுதந்திரக் கட்சியினை மஹிந்த இராஜபக்சவின் காலடியில் கொண்டு வந்து விட்டவர் மங்கள சமரவீர. இதுவே அவரது ஜனாதிபதி பதவிக்கான முதல் அடித்தளமாகும். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஏமாற்றப்பட்டவரும், ஏப்பமிடப்பட்டவரும் மங்கள சமரவீர தான். அடுத்து, மஹிந்த இராஜபக்சவுக்கான பிரச்சாரப் பீரங்கிகளாய் செயற்பட்டு அவரை அரச கட்டில் ஏற உதவியது ஜே.வ…
-
- 3 replies
- 942 views
-
-
காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும். 1.விடாமுயற்சி 2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை 3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும். மனவலிமையும் படைவலிமையும் இடவலிமையும் பெற்றிருந்தும், காலத்தின் வலிமையைக் கருத்தில் கொள்ளாத ஒரே காரணத்தால் நெப்போலியனும் கிட்லரும் உலகை வெல்லும…
-
- 0 replies
- 942 views
-
-
இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் ப…
-
- 14 replies
- 941 views
- 1 follower
-