நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள்... சிரித்தபடி நிற்கும் மகிந்த 'கட்-அவுட்'கள்... அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! ஈழத் தமிழர்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக அந்தப் பகுதிக்குச் சென்று பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இம்முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர். அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்து சென்ற ஆண்டு மறைந்தவருமான பேராசிரியர் சிவத்தம்பி குறித்து நினைவுப் பேருரை ஆற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த ஜூலை 8 அன்று இந்நிகழ்வு நடைப…
-
- 14 replies
- 5.1k views
-
-
இலங்கையிலும் நாம் வாழும் அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் போலிச் சாமியார் நித்தியானந்தாவின் பல அமைப்புகளும் தியானம் பழக்கும் (என்ற போர்வையில்) மண்டபங்களும் இருக்கின்றன. இவர்கள் விசக் காளான்கள். குடும்பத்தில் ஒருவர் இவரது பக்தராக இருந்தாலும் பீடித்து செல்லும் புற்று நோய் போன்று வளர்ந்து முழுக் குடும்பத்தையே நிர்மூலமாக்க வாய்ப்புகள் இருக்கு; கவனம் படங்களின் மூலம் : ஜூனியர் விகடன்
-
- 33 replies
- 5.1k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 7 replies
- 5.1k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: சுகன் * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 3 replies
- 5k views
-
-
வணக்கம் எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும். இன் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இன் நிகழ்வினை கனடியத்தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்களும் இ…
-
- 53 replies
- 5k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது பாராளுமன்ற அமர்வு டிச-14 புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. நான்கு நாள் அமர்வாக இடம்பெறவுள்ள இந்தப பாராளுமன்ற கூட்டத் தொடரில் சுதந்திர தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யபட இருப்தோடு நா.த.அரசாங்கத்தின் நேசநாட்டு பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். பல்வேறுவழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ள இந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம்…
-
- 7 replies
- 5k views
-
-
யப்பான் நாட்டைச் சேர்ந்த மாயா ஜால வித்தைக்காரன் ஒருவர் ஐ-பாட் ஐ பயன்படுத்தி ஏராளமான மாயா ஜாலங்களை தலைநகர் டோக்கியோவில் கடந்த முதலாம் திகதி மேற்கொண்டார். இவை மிகவும் புதுமையானவையாகவும், வித்தியாசமானவையாகவும் பார்வையாளர்களுக்கு பட்டன. படங்களைப் பாருங்கள். http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1296684524&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 5k views
-
-
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர். நேற்றைய தினமணி நாளிதழில் "தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். "இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்" என்று தொடங்குகிறது அவரது கட்டுரை. "Loyal than the king" – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் ப…
-
- 28 replies
- 5k views
-
-
-
-
முல்லைத்தீவுக் கடலில் தீர்த்தமாடி கொடியிறக்க வேண்டிய நிலை ! உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல ! தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல ! மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல ! வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல ! இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு கலைஞர் ரீ.வி யுத்த நிறுத்தம் என்கிறது ! அதை மறுக்கிறது சிங்கள அரசு ! சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை வழங்க உடன்பட்டுவிட்டதாக தெரிவித்து இன்று காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்து மதியமே அதை முடித்துக் கொண்டார். சிறீலங்கா அரசு யுத்த ந…
-
- 10 replies
- 5k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 11 replies
- 5k views
-
-
-
கருத்துப்படம் 16.01.2008 எண்ணக்கரு& ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4.9k views
-
-
யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்து 1621ம் ஆண்டு போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு என நெதர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கின்றார் ரெமிகிஸ் கனகராஜா. இவரை கடந்த 2005 ம் ஆண்டு போத்துக்கீசர் சங்கிலி மன்னனின் வாரிசு என அங்கீகரித்துள்ளனர். உலகிலுள்ள பல அரச குடும்பத்தினருடனும் யாழ்பாண இராச்சிய மன்னனாக தான் தொடர்பில் இருப்பதாக இலங்கைநெற் இற்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். செவ்வி கண்டவர் பீமன். கேள்வி: உங்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் இடையேயான உறவு முறை என்ன? பதில்: நான் சங்கிலிய மன்னனின் 28 வது வாரிசு. கேள்வி: உங்கள் 28 பரம்பரைகள் தொடர்பில் விளக்கமாக கூறமுடியுமா? பதில்: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தை கடைசியாக…
-
- 49 replies
- 4.8k views
-
-
கருத்துப்படம் - 19.12.2007 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: சுகன்
-
- 6 replies
- 4.7k views
-
-
கருத்துப்படம் 15.01.2008 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 4.7k views
-
-
இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது. “இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை. இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க: இதனை 2020 யூ…
-
- 23 replies
- 4.7k views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 4 replies
- 4.6k views
-
-
Top ten reasons why Osama is losing as a terrorist
-
- 13 replies
- 4.6k views
-
-
-
- 32 replies
- 4.6k views
-
-
...தமிழ் சிங்கள ஈழமும் ...சிங்கள தமிழ் ஸ்ரீலங்காவும் பச்சை சரத் <----------> நீலம் மகிந்த www.srilankanelections.com எனது பார்வையில் இது ஒரு வித்தில் இலங்கை மக்களின் விருப்பத்தை விளக்குவதாகத்தான் உள்ளது : நாங்கள் தமிழர் ஒருவரை நிறுத்தியிருந்தாலும் இது இப்படித்தான் நடந்திருக்கும் ... இதே போலதான் தந்தை செல்வா காலத்திலும் நடந்தது, ஆனால் இந்தக் கோமாளி ஜநனாயக உலகத்திற்கு கேட்கவில்லை ..; ஜநனாயகம் என்பது எப்போதும் பெரும்பன்ம சிறுபான்மையை ஆள்வதுஆகும் ! இலங்கையில் நாங்கள் எப்போதும் சிறுபான்மையினரே ! அது அப்படியிருக்க , இந்தத் தேர்தல் எங்களதும் அவர்களதும் நியாயமான விருப்பமான "சிங்கள தமிழ் ஸ்ரீலங்க…
-
- 8 replies
- 4.6k views
-
-
"வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது. இவற்றை தடுப்பதற்க்கு துணிவில்லாத தமிழனால் தமிழர்களுக்கு எப்படி மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியும்? தமிழ் ஊடகங்களூடக வெற்றறிக்கைகளும் வெறுவாய்ப்பேச்சுக்களும்…
-
- 49 replies
- 4.6k views
-
-
இது இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை , ஆயினும் அதன் முக்கியத்துவம் கருதி பதிகின்றேன் . வீரகேசரி வாரவெளியீடு 5/17/2009 5:18:24 PM - இலங்கையில் 48 மணி நேர காலக்கெடு முடிவடைந்து, இன்னமும் யுத்தம் தொடர்கிறது. வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, இன்று வாரங்கள் மணித்தியாலங்களாக மாறியும் போர் முற்றுப் பெறவில்லை. நூறாகி நின்ற உயிரிழப்புக்கள் ஆயிரமாகியதே தவிர, வடக்கில் வசந்தம் வீசுவதற்குரிய அறிகுறிகள் தென்படவில்லை.சவக்குழிகளாகும
-
- 2 replies
- 4.5k views
-
-
தேர்தல் என்றாலே... விளம்பரங்களும், சுவரொட்டிகளும்... "கட் அவுட்களும்" முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்கள் கண்ணில் பட்ட... விளம்பரங்களையும் பதியுங்கள்.
-
- 45 replies
- 4.5k views
-