Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முல்லைத்தீவில் தொடரும் அவலம் 17 Sep, 2022 | 10:53 AM -ஆ.ராம்- கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமசேவர் பிரிவில் உள்ள மண்கிண்டிமலை ‘பன்சல்கந்த’ ஆக பரிணமிக்கப் போகும்நிலையில் தொல்பொருளின் பெயரால் தடமற்றுப்போகிறது ‘தண்ணிமுறிப்பு’ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கை பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்’ பற்றிய உபதலைப்பின் கீழான ‘காணிகளை மீளளித்தல்’ எனும் பகுதியில் 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுகளை நிர்மாணிப்பது, காடுகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காணித்தகராறுகளை ஏற்படுத்தியுள்ளது” …

  2. ஆப்ரேஷன் கள்ளி: மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது? tamil.indianexpress நவம்பர் 3, 1988 அன்று இலங்கை போராளிகள் அமைப்பின் உதவியுடன் மாலத்தீவு குடியரச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மாலத்தீவு குழு தோல்வியடைந்தது. அது எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். இந்த வார இறுதியில், முதன்முதலில் எதிரிகளாகச் சந்தித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் மூசா அலி ஜலீல் (ஓய்வு) மற்றும் அகமது சாகரு நசீரை அவரது மாலி இல்லத்திற்கு காபி விருந்துக்கு அழைத்தார். நவம்பர் 3, 1988 அன்று இந்தியாவின் இராணுவத் தலையீட்டால் முறியடிக்கப்பட்ட மாலத்தீவில் தோல்வியுற்ற சதிப்புரட்சிக்காக நசீர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டு பேரும் மூன்றாவது முற…

  3. http://www.infotamil.ch/ta/view.php ஜேர்மனியில் தமிழர்கள் கைது: பின்னணில் தானே இருந்தாராம் - ஜெகத் டயஸ் பெருமிதம் அன்று நாம் கூறிய கருத்தின் சில பகுதிகளை படியுங்கள் பின் விடையத்தை கூர்ந்து கவனியுங்கள் . வன்னியில் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையே அழித்த- வீடுகள் கோவில்கள், வளங்கள், உறவுகள் அனைத்தையுமே சிதைத்து சின்னாபின்னமாக்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை சிஙகள அரசு ஜேர்மனிக்கு துணைத் தூதரக அனுப்பப் போகிறது. தமிழ்மக்களை அழித்தவர்களுக்கு சிங்கள அரசு கொடுக்கும் கௌரவம் இதுவாம். மனிதஉரிமைகளை குழி தோண்டிப் புதைத்தவர்களை கோபுரத்தில் ஏற்றிக் கொண்டாடுவதே சிங்கள அரசின் மரபு. * இந்த நியமனத்தின் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. புலம்பெயர்மக்கள்…

    • 1 reply
    • 771 views
  4. இன்று நல்லூரடியில் காலையில் அண்ணனின் மகனுக்கு திருமணம். கடந்த 2 மாதங்களாக ஓடி திரிந்து எல்லா அலுவல்களை முடித்து , பட்டு முதல் பாட்டு வரை தெரிவும் செய்து முருக்கமரம் நட்டு, பொன்னும் உருக்கி, விரதம் இருந்து, மேக்கப் வரை போன நேரத்தில் வந்தது இந்த கொரோனா ஊரடங்கு. கல்யாண மண்டபத்தில் தொங்கிய இரண்டு வாழைத்தாரும் இப்போ வீட்டில் தொங்குது.. பெண் வீட்டில் இருந்து 10 பேர், பையன் வீட்டில் இருந்து 10 பேர் ஆகா மொத்தம் 20 பேர் கூட கல்யாணம் நடத்தலாம் என்று உத்தரவு. பெண் வீட்டு அழைப்புக்கு வண்டியோடு செல்ல விசேஷ அனுமதி. வேலிகளுக்குள்ளாகவும், ஒழுங்கைகளுக்குள்ளாகவும் இன்னும் ஒரு ஐந்தோ, ஆறோ குடும்பங்கள் வந்து சேர வாய்ப்புண்டு. வாங்கின நல்ல சாரி, நகைகளை போட முடியவில்லையே என்று பெண…

  5. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்த…

    • 1 reply
    • 1.3k views
  6. கிஷோரில் இருந்து சாட்டை முருகன்களை வரை ஆதரிக்கிற நடுநிலையாளர்கள் ஆர். அபிலாஷ் சாட்டை முருகன் கைதை ஒட்டி கண்டனம் தெரிவித்து எழுதிய சமஸ் அதற்குள் சில குழப்பமான caveatsகளையும் வைக்கிறார். முதலில், தான் “அவதூறு, வசை, பொய்ப் பிரச்சாரம், வன்மத் தாக்குதல்களுக்கு எந்த இடத்திலும் 'நடுநிலை' என்ற பெயரில் இதுவரை இடம் அளித்ததும் இல்லை” என்கிறார். இது சரி என்றால் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தை, தாய்க்கு பிறந்தவர் அல்ல என சாட்டை முருகன் கூறியது வசையாகாதா? சாட்டை முருகன் ஒரு தலைவரை இவ்வாறு வசைபாடும் போது அவருடைய பெற்றோரின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். இது வசை, அவமதிப்பு அல்லவென்றால் வேறென்ன? சமஸ் ஒரு மாற்றுப் பெயரை அளிக்கிறார்…

  7. நெத்தில திருநீறு.... ? சின்னப் பொண்ணு.. ஆத்துக் காரர். https://www.youtube.com/watch?v=xGVBweU8UCA#t=5m33s

  8. தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் . சாதி அற்ற ஒரு தமிழகத்தை கட்டி எழுப்புங்கள் எந்த சாதி கட்சியுடனும் கூட்டணி வைக்காதீர்கள். கொள்கை வேறு அரசியல் தேர்தல் கூட்டு வேறு என்று இதுவரை செய்த தவறுகளை இனி தமிழன் செய்யது இருக்கவேண்டும் தூய தமிழகத்தை உருவாக்குங்கள் மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள் . நல்ல ஒழுக்கம் கொண்ட வள்ளுவன் சமுதாய நெறிகளை பலபடுத்துங்கள் . தமிழகம் தமிழனுக்கான பாரம்பரியங்களை கட்டிக்காத்து உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனின் சரணாளையமாக அவன் நிம்மதியான வாழ்விடம் என்பதை உறுதி படுத்துங்கள். தமிழகம் ஈழம் இவ்விரண்டு தாய் நிலமும் அதன் விரிந்த ஆகாயமும் கடலும் உலக தமிழன் தமிழிச்சி ஒவ்வொருவரின் பூர்விக உரிமை என்பதை யாரும் மறுபதற்கு இல்லை . இ…

  9. தரங்கெட்ட தமிழ் தளங்கள். இன்று அவசரமாக இந்த பதிவை இடவேண்டிய கட்டாயம். இந்த பதிவு தாங்களும் ஊடக இணையம் ஒன்றினை வைத்து நடத்துகின்றோம் என்று கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்களுடைய முகத்திரையினை கிழித்தெறியும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இந்த பதிவினை வாசித்தறிந்த பிறகு ஆ என்று வாயை பிளந்திடுவார்கள். கள்ள நெஞ்சுக்காரர்கள். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் பலர் பலவாறான பதிவுகளை இட்டிருந்தனர். அத்துடன் சேர்த்து தகவல் திருட்டு பற்றியும் அவர்கள் பேசியிருந்தார்கள். சாதாரணமாக நடக்கும் ஒரு சின்ன விடையத்தினை கூட வக்கிரமான தலையங்கங்களுட…

    • 1 reply
    • 7.2k views
  10. முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும். அப்போது அங்குஇலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்துகுடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோஇந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதாக இருந்தது. எனினும்திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது? (1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேற…

    • 1 reply
    • 1.3k views
  11. அரசின் தடை அறிவிப்பு இலக்கைத் தாக்குமா? விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது. என்கின்றார் இன்போ தமிழின் இரானுவ ஆய்வாளரான சுபத்திரா அவர்கள். இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந…

  12. கண் கலங்க வைக்கும் வெங்காயம் ச.சேகர் சமையலில் வெங்காயம் வெட்டும் போது அதனை வெட்டுபவருடன், அருகிலுள்ளவர்கள் கூட கண் கலங்குவது வழமை. ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக, கடையில் வெங்காயத்தின் விலையை கேட்டவுடன் கண் கலங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆம், டிசம்பர் மாதம் முற்பகுதியில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 200 முதல் 250 வரை காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் 750 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் வீட்டு சமையலறை முதல் கடையில் சுடப்படும் வடை வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சந்தியிலுள்ள சாப்பாட்டுக் கடையில் முன்னைய வாரம் வரை வரை 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பருப்பு வடை, கடந்த வாரம் முதல் 50 ரூபாய் ஆகிவிட்டது. “என்ன அண்ணே, வடை 10 ரூபாய…

    • 1 reply
    • 415 views
  13. இங்க கிலிக் பன்னவும் http://www.tamilkathir.com/news/362/58//d,view_video.aspx

  14. நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை. 1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந…

    • 1 reply
    • 2.5k views
  15. பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள் முருகாநந்தன் தவம் 74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக…

    • 1 reply
    • 423 views
  16. சிஎன்என் தமிழில் வீரகேசரி இணையம் ஈரானில், யுத்தம் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி 1988 இல் இடம்பெற்ற சம்பவத்தை உலகம் மறக்ககூடாது என வேண்டுகோள் விடுத்தார். 1988 ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலொன்றின் தாக்குதலில் 290 பேருடன் பயணித்த ஈரானின் விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்தையே அவர் நினைவுகூர்ந்தார். ஈரானின் எயர்பிளைட் 655 எனும் எயர்பஸ் 300 ரக விமானம் 290 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் வின்செனஸ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த விமானத்தை தாக்கியது. 1988 ம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி துபாயிலிருந்து ஈரானிற்கு பாராசீக வளை…

  17. நான்காம் கட்ட ஈழப்போர் தமிழருக்கு ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்பிலும் பார்க்க ஏமாற்றங்களே அதிகமாக காணப்படுகின்றது. சமாதனம் எனும் இருளுக்குள் ஆரம்பித்து போர் எனும் காட்டுத்தீயுள் தொலைந்து நிற்கிறது தேசியம். பழைய நம்பிக்கையீனஙகள், வழமையன கேள்விகள் ஆரம்பித்துவிட்டன. தேசியம் என்று ஒலித்த குரல்கள் எல்லாம் அடக்கிவாசிக்க தொடங்கிவிட்டன. உங்களை சுற்றி மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள், உஙகளுக்கு வீரப்பிரதாப கதை சொன்னவர்கள் சட்டக்கதை சொல்லிகொண்டிருப்பர். குப்பி கடித்திடும் வீரம் தான் இல்லை, என்னை காக்கவென என்னை காத்தவர் கைக்கே விலங்கிடும் வெள்ளையனிடம், யாரைக் காக்க யாருக்கு இடுகிறாய் விலங்கு என்று தட்டிகேட்க கூட முடியவில்லை உனக்கு? மீண்டுமொருமுறை பொன்சேகா போகட்டும…

    • 1 reply
    • 1.3k views
  18. இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை. நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த் தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். …

  19. நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது. ”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாம…

  20. மார்ட்டின் லூதர் கிங் முன்கூட்டியே தனது மரணத்தை கணித்தாரா? ஓவன் ஏமோஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் டிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்டின் லூதர் கிங்கின் சொற்கள் 50 வருடங்களுக்கு முன்பு, மார்டின் லூதர் கிங் தனது இறுதி உரையை ஆற்றினார். அந்த உரையின் முடிவில், தாம் கொலை செய்யப்படுவோம் என்று கணித்தாரா அவர்? மார்ட்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்ட அந்த வாரம், ஒரு குப்பை லாரி தொடர்பாகத்தான் அவர் மெம்ஃபிஸுக்கு வந்தார். இரண்டு மாதஙக்ளுக்கு முன்பு, இரண்டு கருப்பின துப்புரவுத் தொழிலாளர்கள் — எகோல் கோல் மற்றும் ராபர்ட் வாக்க…

  21. போர் வெற்றிக்காக பரபரப்பாக இயங்கும் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் போர் ஆரம்பமாகிய நாளில் இருந்து உக்ரைன் போரின் களமுனையில் உக்ரைன் தரப்பு தற்காப்பு தாக்குதல்களில் தான் ஈடுபட்டு வருகின்றது. வலிந்த தாக்குதலை மேற்கொள்ள கடந்த வாருடத்தின் நடுப்பகுதியில் அது முயன்றபோதும் ரஸ்ய படையினர் தமக்கு பாதகமான களமுனைகளில் இருந்து வெளியேறியதால் அது உக்ரைனுக்கு வெற்றியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொண்டு தமது படையினரின் மனவலிமையை தக்க வைக்கவும், உதவிகளை வழங்கும் நேட்டோ நாடுகளை திருப்த்திப்படுத்தவும் வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது. எனவே தான் அண்மைய நாட்களின் உக்ரைனின் வலிந்த தாக்குதல் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து எ…

  22. ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன் அவுஸ்திரேலிய சமஷ்டி காவல் (AFP) துறையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் வெளி விவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொஹன்ன மற்றும் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்கவிற்கு எதிராக போர்க்குற் றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளது. இவ் விசாரணையின் முக்கிய சாட்சியாக இறுதிப் போர்க் களத்தில் நின்ற மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தான் சந்தித்த அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்த…

  23. ஆங்கிலேயர் தார்வீதி அமைத்தார்கள், என்பதற்காக எமது விடுதலையை அடகு வைத்தோமா? என்று கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். நேற்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சமவுரிமை கேட்டுப் போராடியதற்காக இலங்கை அரசாங்கம் எம்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எம்மினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி வருகின்றது. இதனால் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இன்றைய இலங்கை அரசு அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. வடக்கு- கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி, எம்மினத்தை அதற்குள் கரைத்துவிடும் நோக்கில் இனவொழிப்பு அடிப்படையிலான அரசின் அபிவிருத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.