Jump to content

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)


Recommended Posts

பகுதி 1

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்,

யாழ் இணையம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இதில் ஐந்து ஆண்டுகள் யாழுடன் நான் பயணித்து வருகின்றேன். முன்னர் தமிழில் எழுத தயக்கம் இருந்ததால், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். சிறிது காலத்தின் பின்னர், நடப்பது நடக்கட்டும் என களத்தில் பங்கு பெற ஆரம்பித்தேன்.

களத்தில் இணைந்து கருத்து எழுத ஆரம்பித்த போது, என்னை உடனே குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு வரி எழுதினால், அதில் நிச்சயம் இரண்டு எழுத்துப்பிழையாவது இருக்கும். மிகவும் பொறுமையாக பிழைகளை எடுத்துக்காட்டி எனக்கு தமிழ் தட்டச்சு செய்யக்கற்றுக்கொடுத்தார்கள

Link to comment
Share on other sites

  • Replies 235
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆவலாக உள்ளோம் தூயா , தொடருங்கள்.

Link to comment
Share on other sites

அப்படியா..! நல்லது.. தொடங்குங்கோ..!

:lol: இணைந்திருங்கள் லீ

வாசிக்க ஆவலாக உள்ளோம் தூயா , தொடருங்கள்.

நானும் எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

:lol::):lol: தூயா பபா உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். :lol::lol::lol:

நிலா, நலம் தானே?

என்னுடன் வருடக்கணக்கில் யாழில் இணைந்திருப்பவர் நீங்கள்..உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பாக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகால உறுப்பினர்களை பற்றிதானே சொல்லப்போறியள் சொல்லுங்கோ..சொல்லுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் சமையல் போல எழுத்தும் சுவை. சுவைக்க காத்திருக்கிறோம்..! :lol:

Link to comment
Share on other sites

அரைத்த மாவை மீண்டும் அரையுங்கோ அப்ப தான் யாழ் ஆகா என்று கொடி கட்டி பறக்கும்

Link to comment
Share on other sites

தூயா

ஆரம்பியுங்கள். வழமை போல் என்றும், எனது ஊக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு இருக்கும்.

Link to comment
Share on other sites

தூயா, உங்கள் கருத்துக்கள் நல்லனவாகவே இருந்தன. தொடரட்டும்... இணையத்தில் முகம் தெரியா நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் சுகம் தான்.

Link to comment
Share on other sites

தூயா அம்மா ..என்னை நினைவு இருக்குதுங்களா?

நாலு வார்த்தை என்னை பற்றியும் எடுத்து விடுங்கம்மா :lol:

எங்கை விடப்போறீங்க :lol:

Link to comment
Share on other sites

ஆரம்பகால உறுப்பினர்களை பற்றிதானே சொல்லப்போறியள் சொல்லுங்கோ..சொல்லுங்கோ.....

நான் சூடு கண்ட பூனை புத்ஸ்.. ;)

அரைத்த மாவை மீண்டும் அரையுங்கோ அப்ப தான் யாழ் ஆகா என்று கொடி கட்டி பறக்கும்

திருப்பி திருப்பி அரைத்தாலும் எம்மில் பலருக்கு சுவையாகத்தானே இருக்கு ;)

தூயாவின் சமையல் போல எழுத்தும் சுவை. சுவைக்க காத்திருக்கிறோம்..! :lol:

இப்போது தான் நிம்மதியாக இருக்கின்றது..:lol:

நன்றி நெடுக்ஸ்..

தூயா

ஆரம்பியுங்கள். வழமை போல் என்றும், எனது ஊக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு இருக்கும்.

வசம்பண்ணா, நன்றி....ஆரம்பத்தில் இருந்து எனக்கு ஆக்கம் தருபவர்களின் நீங்களும் ஒருவர்..மறக்க மாட்டேன்.. :)

தூயா, உங்கள் கருத்துக்கள் நல்லனவாகவே இருந்தன. தொடரட்டும்... இணையத்தில் முகம் தெரியா நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் சுகம் தான்.

:lol: தொடர்ந்திருங்கள்

கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்

வணக்கம் ...வாழ்த்துக்கள்..

உங்கள் எழுத்தினை படிக்க ஆவலாக உள்ளோம்....

வணக்கம் உதயம்..வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

தூயா அம்மா ..என்னை நினைவு இருக்குதுங்களா?

நாலு வார்த்தை என்னை பற்றியும் எடுத்து விடுங்கம்மா :lol:

எங்கை விடப்போறீங்க :lol:

நினைவில்லாமலா..தொடர்ந்து படியுங்கள்...என் நினைவில் இருப்பவை நிச்சயம் எழுத்தில் வரும் :lol:

Link to comment
Share on other sites

பகுதி 2

நான் இணைந்த காலத்தி யாழில் இருந்த உறவுகளில் பலர் நாளடைவில் அதிகம் பங்கெடுப்பதை குறைக்க ஆரம்பித்திருந்தனர். அந்த நேரத்தில் இணைந்த உறவுகள் பலர் இன்று எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள். அதில் எனக்கு ஒஸ்திரேலியாவில் ஒரு அருமையான அன்பான சகோதரனும், ஒரு அருமையான Mentor என குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நண்பனும், என்னையும் மதித்து யோசனையெல்லாம் கேட்கும் ஒரு நண்பனும் கிடைத்துள்ளனர். அவர்களை பற்றியும் சில வார்த்தைகள் எழுதவுள்ளேன்.

இதில் யம்முவுடனான என் உறவு மிகவும் வித்தியாசமானது. ஆரம்பத்தில் யம்முவும் நானும் ஒன்று என பலர் சொல்வார்கள். அதனால் எனக்கு யம்மு என்றால் :rolleyes: <-- இப்படித்தானிருக்கும். இப்போது யம்மு எனக்கு ஓர் இனிய சகோதரனாகிவிட்டிருக்கார். எந்த நேரத்திலும் உதவி என்றால் நிச்சயம் யம்மு அங்கிருப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

ஈழத்திலிருந்தும் சில உறவுகள் எனக்கு யாழ் மூலம் கிடைத்தனர். புலத்தில் ஒவ்வொரு ஊரிலும் இப்போது எனக்கு உறவுகள். நன்றி யாழை தவிர வேறு யாருக்கு சொல்ல.

கள உறவுகள்

தொடர்ந்து எழுத முன்னாடி, நான் இணைந்த நேரத்தில் என்னை வரவேற்ற உறவுகளையும், நான் வரவேற்ற இனிய உறவுகள் பெயர்களையும், அவர்களை நான் அழைக்கும் முறைகளையும் குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றேன். தொடரில் உங்களுக்கு சிலரின் பெயர்கள் புரியமால் போய்விடக்கூடாது என்பதால் தான் இந்த முயற்சி. இதில் என்னுடன் கருந்தாடியவர்கள், நட்புடன் பழகுபவர்கள் பெயர்கள் எழுதியுள்ளேன். யாரையும் மறக்கவில்லை என நினைக்கின்றேன். பெயர்கள்விட்டிருந்தால் சுட்டிக்காட்டவும். மற்றவர்கள் பிடிக்காது என்றில்லை, அதிகம் களத்தில் பார்க்காததால் தான் எழுதவில்லை.

மோகன் = மோகண்ணா / அண்ஸ்

இராவணன் = அண்ணாச்சி

சியாம் = சியாமண்ணா / சியாம்ஸ் / சியாம் அண்ஸ்

சின்னப்பு = சி*5

குருவிகள் = குருவிபபா

மதன் = மதண்ணா

கவிதன் = கவிஸ்

சண்முகி = சண்முகி அக்கா

தமிழினி = அக்கி

ஹரி = ஹரிண்ணா

இளைஞன் = இளைஞன் அண்ணா

குளக்காட்டான் = குளம்ஸ்

கானாபிரபா = கானாஸ்

நித்திலா = நித்தி

வசிசுதா = வசிண்ணா

வசம்பு = வசம்ஸ்

மதுரன் = மதுரன் அண்ணா

டக்ளஸ் = டக்கு மாமா / தாடி

வியாசன் = வியாஸ்

சோழியன் = சோழிஸ்

குறும்பன் = குறும்ப்ஸ்

ஈழப்பிரியேன் = ஈழப்பிரியேன் அண்ணா

நிதர்சன் = நித்து

அருவி = அருவி பபா

நிலவன் = நிலவன்

நிலா = நிலா

வர்ணன் = வர்ணன்

விஸ்ணு = பாட்டுக்காரன்

தூயவன் = தூய்ஸ்

சுண்டல் = சுந்து

முகத்தார் = முகம்ஸ்

சின்னகுட்டி = சின்னகுட்டிஸ்

அஜீவன்

புத்தன் = புத்து

கந்தப்பு = கந்தப்பு

அரவிந்தன் = அரவிந்தன் அண்ணா

யமுனா = யம்ஸ்

நாரதர்

சாஸ்திரி = சாஸ்த்

சஜேவன்

இலக்கியன்

சபேசன்

வானம்பாடி

குட்டிதம்பி

ஆதிபன்

ஐ.வி.சசி

ரமா = ரமா

சிநேகிதி

பிருந்தன்

வினித்

குறுக்காலபோவான் = குறுக்ஸ்

ப்ரியசகி = சகி

விகடகவி = கவி

அனிதா

கீதா

யாழ்வினோ

கிருபன்

ரசிகை

மணிவாசகன்

புயல்

லக்கிலுக் = லக்கிண்ணா

என்.செந்தில் = செந்தி

செல்வமுத்து = செல்வமுத்து ஐயா

பிறேம்

சிவகொழுந்து

வடிவேல்

வல்வைசகாறா

வல்வை மைந்தன்

கௌரிபாலன்

டங்குவார்

வெற்றிச்செல்வன்

பறவைகள்

வன்னிமைந்தன்

இலக்கியன்

வசந்தன்

ஈழவன்

நெடுக்காலபோவான் = நெடுக்ஸ்

பரணி

ஆதிவாசி = ஆதி

சாணக்கியன்

கறுப்பி

இன்னிசை

மதராஸி

சும்மா

யாழ்போக்கிரி

வானவில்

பூனைகுட்டி

vvsiva

தமிழ்தங்கை

யாழ்பாடி

யாழ்வினோ

யாழ்கவி

பொன்னி

ஈஸ்வர்

தாய்மண்

மருதங்கேணி

வன்னியன்

தயா

கலைஞன் / முரளி = மாப்ஸ்

தமிழ்சிறி

நுநாவிலான்

கொக்குவிலான்

நியூஸ்போட்

மதனராசா

தமிழ்வொயிஸ்

லீ

Eas

சூறாவளி

உதயம்

அகதி

சேகுவாரா

பகுத்தறிவு

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்ன "ஸ்" மேல என்ன காதலா? எல்லார் செல்லப் பெயரிலும் பின்னால் "ஸ்" வருகிறது..ஜம்ஸ், தூய்ஸ், சாஸ், வியாஸ், மாப்ஸ்.......

Link to comment
Share on other sites

என்னம்மா எண்னை வுட்டீட்டுங்க....

பழைய கோபம் இன்னும் இருக்குதுங்களா

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்ன "ஸ்" மேல என்ன காதலா? எல்லார் செல்லப் பெயரிலும் பின்னால் "ஸ்" வருகிறது..ஜம்ஸ், தூய்ஸ், சாஸ், வியாஸ், மாப்ஸ்.......

லீ,

ஸ் மேல் காதலா என நீங்க சாதாரணமா கேட்கிறிங்க

இது அப்படியே மாறி ஸ் என்பது ஒரு ஆண் என்றும், அவர் மேல் எனக்கு காதல் என்றும் கதை வராட்டி சரி தான் ;)

என்னம்மா எண்னை வுட்டீட்டுங்க....

பழைய கோபம் இன்னும் இருக்குதுங்களா

இல்லையே :rolleyes:

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ
Link to comment
Share on other sites

லீ,

ஸ் மேல் காதலா என நீங்க சாதாரணமா கேட்கிறிங்க

இது அப்படியே மாறி ஸ் என்பது ஒரு ஆண் என்றும், அவர் மேல் எனக்கு காதல் என்றும் கதை வராட்டி சரி தான் ;)

:rolleyes: அடடா.. இது வேறையா..! நான் வரேல இந்த விளையாட்டுக்கு..! :rolleyes:

Link to comment
Share on other sites

:rolleyes: அடடா.. இது வேறையா..! நான் வரேல இந்த விளையாட்டுக்கு..! :rolleyes:

கிகிகிகிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு யாழ் உறவா மதிச்சு ஞாபகத்தில வைச்சிருக்கிறியள். நன்றிகள் தூயா பொம்பி. :lol:

Link to comment
Share on other sites

ஓகோ... என்ர பெயரும் வந்திருக்குது..... தொடக்கம் சிறப்பாக தான் இருக்குது. தொடர்ந்து எழுதுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

என்னையும் ஒரு யாழ் உறவா மதிச்சு ஞாபகத்தில வைச்சிருக்கிறியள். நன்றிகள் தூயா பொம்பி. :lol:

என்ன இப்படி சொல்கின்றீர்கள் நெடுக்ஸ்?

என் கருத்துடன் எப்போதும் உடன்படுபவர்களும், அடிக்கடி தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் தான் எனக்கு உறவா?

நான் அதிகம் மதிக்கும் கள உறவுகளில் நீங்களும் ஒருவர். :unsure:

ஓகோ... என்ர பெயரும் வந்திருக்குது..... தொடக்கம் சிறப்பாக தான் இருக்குது. தொடர்ந்து எழுதுங்கோ. :lol:

:lol: நன்றிகள்

Link to comment
Share on other sites

ஓகோ... என்ர பெயரும் வந்திருக்குது..... தொடக்கம் சிறப்பாக தான் இருக்குது. தொடர்ந்து எழுதுங்கோ. :lol:

தூயா,

என்னை மறந்து போனியள்..! :unsure::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.