Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தில் நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில்நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

யாழ் களத்தில் எமக்காக தங்கள் உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு கூட இப்போதெல்லாம் வீரவணக்கம் செலுத்துவதை விட வேறு வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது களஉறவுகளே இனியாவது சிந்தித்து செயல் ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் நான் குறிப்பிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன் எனக்கு உங்களில் சிலர் போல் பந்தி பந்தியாக எழுத தெரியாது அதற்காக மன்னித்துகொள்ளவும் உறவுகளே.

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகோத

ஆறுதல் வரிகளுக்கு .....

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இளையவர்களை நோக்கி தூக்குக் கயிறு ...........நம்மவர் உணர்வுகள் எங்கே?

நான் மாவீரர்களை ஒரு நாளுக்கு ஒருக்கா தன்னும் நினைப்பன்...அவர்களின் புகை படங்களை தினமும் பார்ப்பன்.....தாயகத்தில் இருக்கும் காவல் தெய்வங்கள் கூட கிழமைக்கு ஒருக்கா தன்னும் கதைப்பன் ...மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள்...அவர்கள் எப்பவும் எம்மோடு தான் வாழ்ந்து கொன்டு இறுப்பார்கள். ஒன்று படுவோம் ஒற்றுமையாய்..தமிழ் ஈழம் ம....ம்

  • கருத்துக்கள உறவுகள்

என்றும், எப்போதும் மாவீரன் ஒருவனுக்கு வீரவணக்கம் தெரிவிக்கப் பட்ட செய்தி எனது கண்ணில் பட்டால்....

முதலில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னரே.. எனது மற்றைய பதிவுகளை, எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

முன்பு, மின்னல் என்னும் கள உறவு தொடர்ச்சியாக மாவீரர் நினைவுகளை படங்களுடன் நினைவு கூர்வார்.

அதற்கு வரவேற்பு இல்லாததால்... அவரும் அந்த மாவீரர்களை மறந்து விட்டாரோ.. தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மாவீரர்களை ஒரு நாளுக்கு ஒருக்கா தன்னும் நினைப்பன்...அவர்களின் புகை படங்களை தினமும் பார்ப்பன்.....தாயகத்தில் இருக்கும் காவல் தெய்வங்கள் கூட கிழமைக்கு ஒருக்கா தன்னும் கதைப்பன் ...மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள்...அவர்கள் எப்பவும் எம்மோடு தான் வாழ்ந்து கொன்டு இறுப்பார்கள். ஒன்று படுவோம் ஒற்றுமையாய்..தமிழ் ஈழம் ம....ம்

நல்லவிடயம் இதுதான் நாம் எமது மாவீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையாகும். நன்றி குட்டிப்புலி.

என்றும், எப்போதும் மாவீரன் ஒருவனுக்கு வீரவணக்கம் தெரிவிக்கப் பட்ட செய்தி எனது கண்ணில் பட்டால்....

முதலில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னரே.. எனது மற்றைய பதிவுகளை, எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

முன்பு, மின்னல் என்னும் கள உறவு தொடர்ச்சியாக மாவீரர் நினைவுகளை படங்களுடன் நினைவு கூர்வார்.

அதற்கு வரவேற்பு இல்லாததால்... அவரும் அந்த மாவீரர்களை மறந்து விட்டாரோ.. தெரியாது.

நானும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் தமிழ் சிறி நீங்கள் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த தவறுவதில்லை ஒரு மாவீரனின் சகோதரனாக உங்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் சம்பந்தமான பல தலைப்புக்கள் 10 டோடு 11 ஆக.. இடப்படுவதால்.. அவர்கள் குறித்த எல்லா பதிவுகளும் கண்ணிற்கு எட்டுவதில்லை.

ஆகவே மாவீரர்களுக்கான.. தனியான பிரிவு ஒன்றை யாழ் இணையத்தில்.. யாழ் களத்தில் உருவாக்கித் தருவதே அவர்களை நினைவு கூறவும்.. அந்த விடயங்களுக்கு மக்கள் மதிப்பளித்து உணரவும் வகை செய்யும்.

பரணிப்பாலை என்ற ஒரு தலைப்பில் கூட அந்தப் புதிய பிரிவை ஆரம்பிக்கலாம்.

எதுஎப்படியோ.. இறுதி முடிவு யாழ் கள நிர்வாகத்தின் கையிலேயே தங்கியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேர்புடைய கருத்து நன்றி நெடுக்காலபூவான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் சம்பந்தமான பல தலைப்புக்கள் 10 டோடு 11 ஆக.. இடப்படுவதால்.. அவர்கள் குறித்த எல்லா பதிவுகளும் கண்ணிற்கு எட்டுவதில்லை.

ஆகவே மாவீரர்களுக்கான.. தனியான பிரிவு ஒன்றை யாழ் இணையத்தில்.. யாழ் களத்தில் உருவாக்கித் தருவதே அவர்களை நினைவு கூறவும்.. அந்த விடயங்களுக்கு மக்கள் மதிப்பளித்து உணரவும் வகை செய்யும்.

பரணிப்பாலை என்ற ஒரு தலைப்பில் கூட அந்தப் புதிய பிரிவை ஆரம்பிக்கலாம்.

எதுஎப்படியோ.. இறுதி முடிவு யாழ் கள நிர்வாகத்தின் கையிலேயே தங்கியுள்ளது.

நெடுக்ஸின் கருத்து நியாயமானது, அதனை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நெடுக்கண்ணனின் கருத்துடன் ஒத்துபோகின்றேன் அவர் குறிப்பிட்டது போல் தனியான பகுதி வேண்டும் இதனை மோகன் அண்ணா பரிசிளிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணனின் கருத்துடன் ஒத்துபோகின்றேன் அவர் குறிப்பிட்டது போல் தனியான பகுதி வேண்டும் இதனை மோகன் அண்ணா பரிசிளிக்கவும்

அலை அரசி மோகன் அண்ணாவை பரிசிலிக்கும் படிதானே கேட்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் சம்பந்தமான பல தலைப்புக்கள் 10 டோடு 11 ஆக.. இடப்படுவதால்.. அவர்கள் குறித்த எல்லா பதிவுகளும் கண்ணிற்கு எட்டுவதில்லை.

ஆகவே மாவீரர்களுக்கான.. தனியான பிரிவு ஒன்றை யாழ் இணையத்தில்.. யாழ் களத்தில் உருவாக்கித் தருவதே அவர்களை நினைவு கூறவும்.. அந்த விடயங்களுக்கு மக்கள் மதிப்பளித்து உணரவும் வகை செய்யும்.

பரணிப்பாலை என்ற ஒரு தலைப்பில் கூட அந்தப் புதிய பிரிவை ஆரம்பிக்கலாம்.

எதுஎப்படியோ.. இறுதி முடிவு யாழ் கள நிர்வாகத்தின் கையிலேயே தங்கியுள்ளது.

மாவீரர்களுக்கு என்று தனிபகுதி இருத்தால் நல்லது நெடுக்கு கூறியது போல்

போராட்டம் தொடர்பான சம்பவங்களை, வரலாறுகளைப் பதியும் பொழுது அதற்கென தனிப் பகுதி இருந்தால் நல்லது. எல்லாப் பகுதிகளிலும் இணைப்பதால். பல வரலாற்றுப் பதிவுகள் பத்தோடு பதினொன்றாக அடிபட்டுப் போய்விடுகிறது. எதிர்காலச் சந்ததி அறிய உதவும்.

ஒரு கள உறுப்பினர் என்பதற்காக அவருக்கு........துயர்பகுதியில்அஞ்சலி செலுததி கொடுக்கப்பட்ட கெளரவத்தையும் மீறி..

தன் வாழ்நாள்முழுக்க புலிகளுக்கெதிராக...........யாழின் உள்ளும் வெளியும் ஊடகப்போர் நடாத்தி அமரரான.. வசம்புவுக்கு ..என்றைக்கு யாழ்...தன் முகப்பில் அஞ்சலி செலுத்திச்சோ ...

அன்னில இருந்தே..

யாழ் ..............மாவீரருக்கான தனி தலைப்ப்பு ஆரம்பிக்கும் தகுதியை இழந்திருச்சு!

பாவம்பா............மாவீரர்கள்! அவர்களை விட்டிடுங்க!

யாழ்களம் தன்னோட ...தற்கால நடு நிலமையை தொடர்வதே புத்திசாலித்தனம்!

அது தவிர்க்க முடியாததும் கூட...!

(இது என் தனிப்பட்ட கருத்துதான்!)

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கருத்து நியாயமானது, அதனை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தொடர்பான சம்பவங்களை, வரலாறுகளைப் பதியும் பொழுது அதற்கென தனிப் பகுதி இருந்தால் நல்லது. எல்லாப் பகுதிகளிலும் இணைப்பதால். பல வரலாற்றுப் பதிவுகள் பத்தோடு பதினொன்றாக அடிபட்டுப் போய்விடுகிறது. எதிர்காலச் சந்ததி அறிய உதவும்.

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா & மட்டுறுத்தினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் மோகன் மற்றும் மட்டுறுத்தினர்கள்க்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.